சமூக வலைதளத்தில் கழகத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர் @padalurvijay . மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், தன்னால் இயன்றவரை கழகப் பணியாற்றிய விஜய்யின் மரணச் செய்தியறிந்து கண் கலங்கினேன்!
உண்மைத் தொண்டரை இழந்திருக்கிறோம்! கழகத் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!