நேத்து பெய்த மழையில் இன்னைக்கு முளைத்த விஷக்காளான் நீங்க!
மக்கள் போராட்டங்களுக்காக ஒரு நாள் கூட வெயிலில் நின்று பழகாத, வியர்வையைப் பார்த்தாலே 'அய்யய்யோ' எனப் பதறும் ஒருவர் திடீரென்று 'அரசியல்' வேஷம் போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்.
சொந்தமாக 118 சீட்டுகளைக் கூட வெல்ல வக்கில்லாமல், அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, ஆட்சியைப் பிடிக்கக் கூட்டணி கட்சிகளிடம் பிச்சை எடுத்த சோபாவின் புகழ் "குதிரை பேர சி.எம்" தானே நீங்க! உங்களுக்கு எங்களைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?
அட்மினிஸ்ட்ரேஷனில் 'அ' கூடத் தெரியாத, எந்த அடிப்படை அரசியல் அறிவும் இல்லாத ஒரு தற்குறியின் கையில் அதிகாரம் சிக்கியிருப்பதால்தான், இன்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து மாநிலம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது!
அரசியலமைப்பு நெறிமுறைகளோ, மாநில உரிமையோ கொஞ்சமாவது தெரிந்திருக்கிறதா உங்களுக்கு?
முதலமைச்சராகப் பதவியேற்கும் முதல் நாளிலேயே, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 'வந்தே மாதரத்தை' முதலில் வாசிக்க விட்டு, கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்த சுயமரியாதையற்ற சி.எம் தானே நீங்க!
அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் இதே அவமானம் இரண்டு முறை தொடர்ந்ததே, அதைத் தட்டிக்கேட்கத் துப்பில்லாத தொடைநடுங்கி சி.எம் தானே நீங்க?
வழக்கம்போல மைக்கைப் பிடித்து ஆடியோ லான்ச் மாதிரி கத்த வந்தப்போ, ஆளுநர் "ஜஸ்ட் வெயிட்" என்று முகத்திலேயே அடித்த மாதிரி சொன்னபோது, ரோஷமில்லாமல் வாயடைத்து நின்ற நபர் தானே நீங்க!
மாநில மானத்தை ஆளுநரிடம் தான் அடகு வைத்தீர்கள் என்றால், மாநில உரிமையைக் கர்நாடகாவிடம் பறிகொடுத்து நிற்கிறீர்கள்!
"தமிழ்நாட்டில் இப்போது உட்கார்ந்திருப்பது ஒரு டம்மி சி.எம்; அவரால் எங்களை எதுவும் எதிர்க்க முடியாது, நாங்க மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்" என்று கர்நாடகா துள்ளிக் குதித்துக் கொக்கரிக்கிறது.
தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரி உரிமையைக் காக்கத் துப்பில்லாமல், அண்டை மாநிலத்துக்காரன் முகத்தில் கரியைப் பூசும்போதும் திருப்பிப் பேசத் தைரியமில்லாத கையாலாகாத சி.எம் நீங்க!
மாலை ஆறு மணிக்கு மேல் கேரவனுக்குள்ளும் ஏசி ரூம்குள்ளும் ஒளியும் உங்களுக்கு மக்களின் வலி என்ன தெரியும்? புயல், வெள்ளம் என்று மக்கள் தவித்தபோதோ, உரிமைக்காகப் போராடியபோதோ ஒரு நாளாகிலும் களத்திற்கு வந்தீர்களா?
சொகுசு வாழ்க்கையில் காலத்தைக் கழித்துவிட்டு, திடீரென்று 'ரட்சகர்' மாதிரி வரும் இந்த 'டூரிஸ்ட் அரசியல்வாதி'க்கு மற்றவர்களைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?
சொந்தப் பொறுப்புகளையே தட்டிக்கழிக்கும் ஒரு சோம்பேறியால் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்ற முடியுமா வெட்டி சி.எம்?
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற குறைந்தபட்ச சட்ட விதிகளோ, அறிவோ கூட இல்லாத மக்கு சி.எம் நீங்க! கொள்கையை வைத்து ஓட்டுக் கேட்க வக்கில்லாமல், பிஞ்சுக் குழந்தைகளைத் தூண்டிவிட்ட உங்களது அரசியல் வறுமையும் கோழைத்தனமும் தான் உங்களது அக்மார்க் 'நாறசக்தி' அரசியல்!
ஆட்சியைப் பிடிப்பதற்காக நீங்க செய்த குதிரை பேர அரசியலையும், உங்களது காப்பி-பேஸ்ட் அரசியலையும் மூடி மறைக்க எங்களை வம்புக்கு இழுக்காதீங்க!
இந்தச் சோம்பேறித்தனமான சொகுசு அரசியலையும், மாநில உரிமையை அடகு வைக்கும் கோழைத்தனத்தையும் இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லையென்றால், மக்கள் உங்களை அரசியலை விட்டே அடித்து விரட்டுவார்கள்.
அள்ளிவிட்ட வாக்குறுதிகளை உருப்படியாகச் செய்யப் பாருங்கள்; இல்லையென்றால் உங்களது வக்கற்ற, திறமையற்ற அரசு வெகு விரைவில் மக்களால் தூக்கியெறியப்படும்!
#TVKFails
பெயர் மாற்றம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் புதிய உத்தி!
ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான்.
பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி - அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.
ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே, @annamalai_k போடுவது "மாரீச மான் வேடம்" என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
Travelled to every ground in India and painted his name there, one run at a time. ✍️🔥
What a terrific season our homeboy has had. Now, here’s to more runs in the 🇮🇳 whites. 🫡
#PlayBold#ನಮ್ಮRCB#IPL2026
"எந்தக் கொம்பனாலும் தமிழர்களின் நெஞ்சிலிருந்து முத்தமிழறிஞர் கலைஞரை அகற்றிட முடியாது!"
– தவெக அரசின் அரசியல் நாகரிகமற்ற செயலுக்குக் கடும் கண்டனம்!
தமிழ்நாட்டின் கடைக்கோடியில் வாழும் எளிய மக்களும் உலக அறிவைப் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கில், மாவட்டந்தோறும் மைய நூலகங்கள், கிளை நூலகங்கள் மற்றும் ஆசியாவிலேயே பிரம்மாண்டமான அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட அறிவுப் பெட்டகங்களை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
ஆனால், தற்போதைய 'ரீல்ஸ் மாடல்' ஆட்சியில், நேற்று சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் புகைப்படம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சிக்காக அகற்றப்பட்டு, நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஐம்பதாண்டு கால பொதுவாழ்விற்கு சொந்தக்காரர்..
மாநில உரிமைகளைக் காத்து நின்ற மாவீரர்..
மக்கள் நலத்திட்டங்கள் பல தந்த மகத்தான மனிதர்..
நம் உயிர் நிகர் தமிழுக்கு செம்மொழித்தகுதி பெற்றளித்த தலைமகன்..
இத்தனை வரலாற்றுப் பெருமைகளை தன்னகத்தே தாங்கி நிற்கும் கலைஞர் அவர்களது புகைப்படத்தை அகற்றிடும் அளவிற்கு வன்மம் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு கடும் கண்டனங்கள்.
பிற கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களைக் கடன் வாங்கி, தட்டுத் தடுமாறி ஆட்சி நடத்தும் உங்களுக்கு, இத்தகைய துணிச்சலைத் தந்தது யார்?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில்தான் அகற்றப்பட்டதா?
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் பதில் என்ன?
ஆட்சி - அதிகாரத்தினூடாக சிறிதும் அரசியல் நாகரிகமின்றி காழ்ப்புணர்ச்சியில் ஒரு மகத்தான தலைவரை இருட்டடிப்பு செய்ய நீங்கள் துணியலாம்..
ஆனால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சில் என்றென்றும் நீக்கமற நிறைந்திருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழையோ – அவர் செய்திட்ட சாதனைகளையோ எந்த கொம்பனாலும் அகற்றிட முடியாது!
@mkstalin@arivalayam@Udhaystalin@aifsoj
What Bro.…..
Very wrong, Bro @CMOTamilnadu.
TVK @TVKVijayHQ misused Government School in Keeranur and Sathamangalam Govt middle school, Madurai for its political purposes. Therefore, @NCPCR_ should cause an enquiry and take necessary legal action.
#JUSTIN | மின்வாரிய அலுவலக ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது.
ஹார்ட் டிஸ்க்-களை வாங்கிய, பெங்களூரில் காம்ப்ளக்ஸ் கடை நடத்தி வரும் முரளி மனோகர் (32) கைது.
ஏற்கனவே ஒப்பந்த ஊழியர் கோபிநாத் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.