The politically motivated defamatory news on the LoP is a clear move to divert away from the plight of #Delta#farmers. Instead of debating those questions, critics are trying to manufacture a controversy !
Debate politics. Debate policy. Don’t replace substance with selective fake news !
The tvk govt is clearly deviating away from the Cauvery issue !!!
The outrage over LoP's speech says more about his critics than about his words.
They don't want him to come to the Assembly and ask difficult questions. Hence this manufactured hatred !
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்.
ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.
நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்.
Akshita : “Udhayanidhi targets Trisha. New low”.
DMK : We will sue you.
Akshita : Adhu vandhu. Crowd was targeting Trisha la? Udhay should have….
Sue her dumbass. I will donate.
The arrest of the Leader of the Opposition, Thiru @Udhaystalin, just a day before the Government is set to present its first Budget deserves the strongest condemnation. Attempting to silence the principal voice of the Opposition ahead of the Budget Session reflects not strength, but insecurity.
நாளை அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள நிலையில், இன்று அவசரகதியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாகவே எதிர்க்கட்சியின் பிரதான குரலை ஒடுக்க முயல்வது, ஆளும் அரசின் பலவீனத்தையும் பாதுகாப்பற்ற மனநிலையையுமே வெளிப்படுத்துகிறது.