@bsn2415 Trolls will keep trolling. Have to ignore them. There's no direct flight to South Korea. Adhuku dhan Parandur venum 🙌
Chennai has the demand. But needs more pull. Only a larger airport under private control can make that happen.
த.வெ.க வை தொடர்ந்து ஆதரித்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். இந்த மின்வெட்டு பிரச்சனை, த.வெ.க அரசுக்கும், முதல்வர் விஜய் அவர்களுக்கும் பெரிய பின்னடவை ஏற்படுத்தி வருகிறது. போர்க்கால அடிப்படையில் இதற்கு தீர்வு காணப்படுவது முக்கியம்.
இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடும் தண்டனையும், ஒருவேளை அவர்கள் அதிகாரிகளாக இருக்கிற பட்சத்தில் டிஸ்மிஸ் என்கிற அளவுக்கு நடவடிக்கையும் அமைய வேண்டும்.
மக்களை வதக்குவது நல்லதல்ல
@CMOTamilnadu #powercut
TN Govt headed by Industries Minister Keerthana at HD Hyundai's facility. The TN Govt is currently preparing a variety of support measures, ranging from site construction to port infrastructure, tax support and subsidies, to build a new shipyard.... #InvestInTN#SouthTN 🏗️🚢
எங்க ஊர்ல இதுவரைக்கும் power Cut ஆனதே இல்ல
ஆனா சென்னைல மட்டும் அடிக்கடி ஆகுதுன்னு செய்தியா வருது
தீயசக்தி கூட்டம் உள்ளாட்சி தேர்தல்ல TVK-க்கு கெட்ட பேர் வந்து win பண்றதுக்கு பண்ணாலும் பண்ணுவாங்க
மின் பகிர்மானத்துல பிரச்சனை இருந்தாலும் அத போர்க்கால அடிப்படையில் சரிசெய்ங்க சார்
CCTV footage of stealing HRC fuses in various locations which caused repeated power cut in Kamaraj Nagar, Avadi.
Complaint given yesterday by our TNEB AE based on which FIR has been filled.
I strongly suspect a mass firing inside TANGEDCO may happen soon.
We don’t need to be rocket scientists to understand what frequent power cuts indicate. When people are facing repeated power interruptions, something is clearly not right inside the system.
The real challenge for this government may not just be outside politics, but the deeply rooted old power centres inside the administration. Frequent power cuts clearly show how much cleaning up is needed.
Ministers like @CTR_Nirmalkumar have a tough task ahead to identify the blocks, fix the system, and make governance work smoothly for the people.
More strength to the @TVKVijayHQ government. Clean the system. 🙏🏻
@CMOTamilnadu
ஆவடி காமராஜ் நகரில் பல்வேறு இடங்களில் உள்ள HRC பியூஸ்கள் திருடப்பட்டதால், அப்பகுதியில் மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்பட்டது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியத்தின் (TNEB) உதவி பொறியாளர் (AE) நேற்று காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
I remember you speaking 5 years back in your channel that you will have “Zero tolerance” for abuse against women
Maridhas slandered a young woman minister of a relationship based on a AI generated image. To what extent does freedom of speech go ?
For political expediency, the RW cannot take sides against @TVKVijayHQ on such issues that are black and white
❌மோசடி செய்த ஸ்டாலின்❌
முன்னாள் அதிமுக அமைச்சரை காப்பாற்றிய அறிவாலய வாஷிங் மெஷின்.
#️⃣2013ம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனம் பெருங்களத்தூரில் 1450 வீடுகள் கட்ட CMDAவிடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்கிறது.
#️⃣2015-16 ஆண்டில் வைத்திலிங்கம் மகன் இயக்குனராக உள்ள Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு ஸ்ரீராம் குரூப்பின் Bharath Coal Chemicals Ltd நிறுவனத்திடம் இருந்து கடனாக (Unsecured Loan) 27.9 கோடி கொடுக்கப்படுகிறது.
#️⃣2014ம் ஆண்டு 36 லட்சம் பங்கு மூலதனத்துடன் துவக்கப்பட்ட Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு 2020 வரை எந்த வருவாயும் (பூஜ்ஜியம்) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#️⃣2016ல் CMDA கட்டிட அனுமதி கொடுக்கிறது. அதே ஆண்டில் Muthammal Estates Pvt Ltd திருச்சியில் நிலம் வாங்க 18 கோடி அட்வான்ஸ் கொடுக்கிறது.
#️⃣2017-19 ஆண்டுகளில் ஸ்ரீராம் நிறுவனத்திடம் இருந்து கடனாக வாங்கிய தொகையில் Muthammal Estates Pvt Ltd மூலம் திருச்சியில் 24.2 கோடியில் 4.5 ஏக்கர் நிலத்தை வைத்திலிங்கம் மகன் வாங்குகிறார்.
#️⃣இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி அறப்போர் இயக்கம் 2022 மே மாதம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாராக அளிக்கிறது. இரண்டு வருடங்கள் மீண்டும் மீண்டும் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகு 2024ம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்கிறது. ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை.
#️⃣2025ம் ஆண்டில் இந்த FIR அடிப்படையில் அமலாக்கத்துறை வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி மேலும் 100 கோடி சொத்துக்களை இணைக்கிறது. இதற்கு பிறகும் திமுக அரசு அசைந்து கொடுக்காமல் அமைதி காக்கிறது.
#️⃣2026ம் ஆண்டில் தான் திமுக அரசின் அமைதிக்கான காரணம் தெரிந்தது. வைத்திலிங்கம் திமுகவில் இணைகிறார். திமுக அரசு அவருக்கு எதிராக பதிந்த FIR அடுத்த ஒரே மாதத்தில் ரத்து செய்யப்படுகிறது. ஊழல் எல்லாம் ஒரு பிரச்சினையா என்ற அறிவாலயத்தின் வாஷிங் மெஷின் உள்ளே போட்டு வைத்திலிங்கத்தை புனிதர் ஆக்கி விடுகிறார்கள்.
ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இந்த வழக்கை மூட போகிறோம் என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை புகார் தாரரான அறப்போர் இயக்கத்திற்கு சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அறப்போர் இயக்கத்திற்கு தெரியாமல் FIR ரத்து செய்ய பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளனர் . மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை மட்டும் புகார் தரராக காட்டி அவருக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிமன்றத்தில் புதிய ஆட்சியில் ஜூன் நான்கு அன்று லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. இன்றைய தினம் அறப்போர் இயக்கத்திற்கு இந்த மோசடி தெரியவந்துள்ளது.
🔲அறப்போர் இயக்கம் உடனடியாக நீதிமன்றத்தை நாடி இந்த வழக்கை மூடக்கூடாது என்று வாதிடும்.
அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது கட்டிட அனுமதிக்கு வைத்திலிங்கம் லஞ்சம் வாங்கிய ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் பற்றி விரிவாக பார்க்க - https://t.co/vh9w54CMXd