City of Devaprassannam is the vision Project of the Devaprassannam International ministries. an Indigenous holistic mission based at Thoothukudi, Tamilnadu
TODAY'S VERSE
📖 “While Peter was still speaking these words, the Holy Spirit came on all who heard the message.”
— Acts 10:44
😊 While Peter was preaching God’s word, the Holy Spirit came upon those who listened with an open heart.
TODAY'S VERSE
The LORD thy God in the midst of thee is mighty; he will save, he will rejoice over thee with joy; he will rest in his love, he will joy over thee with singing.
Zephaniah 3:17
இன்றைய வசனம்
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர். அவர் இரட்சிப்பார். அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார். அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.
செப்பனியா 3:17
TODAY'S VERSE
For the LORD thy God walketh in the midst of thy camp, to deliver thee, and to give up thine enemies before thee; therefore shall thy camp be holy: that he see no unclean thing in thee, and turn away from thee.
Deuteronomy 23:14
இன்றைய வசனம்
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது.
உபாகமம் 23 : 14
TODAY'S VERSE
📖 Psalm 34:4
“I sought the Lord, and He heard me, and delivered me from all my fears.” ✨
😊
When we sincerely seek the Lord, He listens to our prayers 🙏
He removes all our fears, worries, and anxieties 💖
He gives us peace and courage 🕊️
TODAY'S VERSE
📖 Jeremiah 31:16
👉 “Restrain your voice from weeping,
and your eyes from tears…
for your work will be rewarded, says the Lord.”
😊 😢 Even in times when we feel like crying,
the Lord comforts us saying, “Do not weep.”
இன்றைய வசனம்
📖 எரேமியா 31:16
👉 “நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி,
நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்…
உன் கிரியைக்குப் பலனுண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
😊 😢 நாம் துக்கத்தில் அழும் நேரங்க���ில் கூட,
கர்த்தர் “அழாதே” என்று நம்மை ஆறுதல் கூறுகிறார்.
TODAY'S VERSE
The Lord will give what is good, and our land will yield its harvest.
Psalm 85:12 ✝️
😊 The Lord gives us only what is good.
🌱 When He blesses us, our life becomes fruitful.
🙏 If we trust in Him, we will lack nothing.
இன்றைய வசனம்
கர்த்தர் நன்மையானதைத் தருவார், நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.
சங்கீதம் 85:12 ✝️
😊 கர்த்தர் நமக்கு நல்லதையே கொடுக்கிறார்.
🌱 அவர் ஆசீர்வதித்தால் நம் வாழ்க்கை பலனு��்ளதாகும்.
🙏 அவர் மீது நம்பிக்கை வைத்தால் குறைவில்லை.