ஏரோ ஸ்பேஸ் shifted to ஆந்திரா
ராய்ல் என்ஃபீல்ட் shifted to ஆந்திரா
Mazagon Dock shifted to ஆந்திரா
என ஆந்திரா மாநிலத்திற்காக அயராது உழைக்கும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திருமிகு. @Keerthana4VNR அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😡
நல்ல மாற்றம் இல்ல @TVKVijayHQ சார் 🤔
சினிமால தான் அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு ஆதரவா ஹீரோ நிற்பார்..!
அவரே அதிகாரத்துக்கு வந்துட்டா, கேள்வி கேட்பவனை தான் முதல்ல தூக்கி வைப்பார்..!
Kurangani is a serene, offbeat hill station nestled atop the Western Ghats in the Theni district. Famous for its lush shola forests, spice plantations, and the challenging trekking trail leading to Kolukkumalai, it sits at an altitude ranging from 400 to 1,500 meters.
Reduce your wants to the lowest minimum, adapt your self to all circumstances, share what you have with others. Be ever ready to serve. Speak measured and sweet words, have a burning thirst for God realization and surrender your self unto God.
Aum Namaha Babaji Kriya Shakti!
Monsoon season transforms Konaseema into a vibrant green paradise, earning its reputation as the "Kerala of Andhra Pradesh" due to its sweeping coconut groves, swollen Godavari distributaries, and lush deltaic landscapes.
Forward video & credits to respective owner
நம் தலைநகர், சென்னையில்
அருமைடா அங்க வெச்சு இங்க வெச்சு கடைசில காவலர் மேலேயே கைய வெசிட்டாங்க. காவல்துறை அமைச்சர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்காரு. ஒட்டு போட்டவன்லா மொத்தமா அனுபவிங்க
மண்டியிடாத திராவிட இனத்துக்கு சொந்தகாரி
Mayor priya 🖤❤️🔥🥶
விஜய் மூஞ்ச மட்டும் வச்சி உழைக்காம மூஞ்சே தெரியாம MLA வந்து Reel எடுக்க அநாகரிகமா late வந்தும் இல்லாம Rippon ன நடுல வெட்டுற இதுல attitude வேற, உனக்கே இவ்ளோ இருக்கும் போது...
உழைச்சி வந்த mayor எவ்ளோ இருக்கு, corporation பள்ளி அவங்களுக்குதான் முதல் மரியாதை இருக்கும் 😊
நீ ஒரு தொகுதிதான் MLA ஒரு constituency own பண்ண முடியாது உன்னால ஆனா
Mayor Priya corporation head 🥵
அப்படி என்ன தான் சாதிச்சிட்டாரு உங்க தலைவரு கலைஞர்..?
**த்தா இதெல்லாம் இன்னொரு நூற்றாண்டு நின்னு பேசும் டா
Goosebumps டா டேய்....! 🔥🔥🔥
#KalaignarForever
காஞ்சிபுரத்தில் யானைக்கு எந்த நாமம் இடுவதில் என்ற தகராறு வந்து யானை ஓடிப்போனது அது குறித்து வாலி எழுதிய கவிதை :
"யானைக்கு மதம் பிடிக்காததால் , மதம் பிடித்து ஓடிப்போனது "
இந்த கவிதைக்கு பாராட்டு விழா கலைஞர் மைக் பிடித்த உடன் இது வாலி சொன்னதால் அனைவரும் அமைதியாக உள்ளனர் இதையே நான் சொல்லி இருந்தால் " சோ "
வென மழை பெய்து இருக்கும் ..!
😂❤️
Remembering Kalaignar 🖤
கலைஞர் கருணாநிதி
கலைஞர் 103
கலைஞர் இந்தியாவிலேயே....
🗨அதிகம் பேசப்பட்டவர்
🗨அதிகம் பார்க்கப்பட்டவர்
🗨அதிகம் கேட்கப்பட்டவர்
🗨அதிகம் எழுதப்பட்டவர்
🗨அதிகம் ரசிக்கப்பட்டவர்
🗨அதிகம் விமர்சிக்கப்பட்டவர்
🗨அதிகம் உணரப்பட்டவர்
அதனால் தான் அவர்
அதிகம் பாராட்டையும் பெற்றார்.❤❤
#FatherOfModernTamilnadu
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
தான் படித்து வாங்கிய சான்றிதழை TVK ராஜ் மோகனிடம் வாங்க மறுத்து,
தனது பேராசிரியடம் வாங்கிய மாணவன்...
தகுதியற்றவனிடம் பெரும் எந்த பொருளும் பட்டமும் தகுதி அற்றவை ஆகிவிடும் என்பது இந்த மாணவர் உணர்ந்திருக்கிறார்