திமுகவினர் எப்பேர்ப்பட்ட திருடர்கள் என்பதற்கு இந்த பிராடு பதிவே சாட்சி.
AMCA எனப்படும் நடுத்தர போர் விமான சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையம் அமைப்பதற்கான ப்ராஜக்ட் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் அமைவிருக்க்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றிருக்கிறது. நன்றாக நோட் செய்து கொள்ளுங்கள், அடிக்கல் நாட்டு விழா.
ஆனால் இந்த ப்ராஜக்ட் தமிழகத்தில் ஓசூரில் அமைய வேண்டியது, இந்த ப்ராஜெக்டிற்காக 3 ஆண்டுகளாக நாங்கள் உழைத்திருக்கிறோம். ஆனால் ஒன்றிய அரசு அரசியல் காரணங்களுக்காக இந்த ப்ராஜக்டை ஆந்திராவிற்கு கொடுத்து விட்டது என்று டி ஆர் பி ராஜா பதிவிட்டிருக்கிறார்.
மேலும் அவருடைய பதிவின் ஆரம்ப வரிகளே "நாம் எதை நினைத்து பயந்தோமோ அது நடந்து விட்டது" என்று ஆரம்பித்திருக்கிறார். அதாவது விஜய் ஆட்சிக்கு வந்ததால் தமிழகம் பின்னடைவை சந்திக்கும் எனும் திமுகவின் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில், இந்த பிராஜெக்டை விஜய் தான் ஆந்திராவிற்கு விட்டுக்கொடுத்துவிட்டார் எனவும், மத்திய அரசு ஆந்திராவிற்கு கொடுத்து தமிழகத்தை வஞ்சித்து விட்டது எனவும் சொல்லியிருக்கிறார்.
இந்த பிராஜெக்டிற்காக 3 வருடமாக நானும் எனது டீமும் ரத்தம் சிந்தி உழைத்தோம் என்று வேறு கூடுதல் பிட்களை போட்டிருக்கிறார்.
ஆனால் இதில் உண்மை என்ன? முதலில் இந்த ப்ராஜக்ட் அறிவிக்கப்பட்டதே 2025 மே மாதம் தான். அதற்கான பிரஸ் ரிலீஸ் ஆதாரம் இருக்கிறது.
இதை உறுதிப்படுத்தி கொள்ள தி வீக் செய்தி நிறுவனம் இந்த ப்ராஜெக்ட் தொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்தியிலேயே, AMCA ப்ராஜெக்ட்டிற்கு சென்ற வருடம் பாதுகாப்பு துறை ஒப்புதல் வழங்கியதை குறிப்பிட்டிருக்கிறது.
சென்ற வருடம் பாதுகாப்புத்துறை மற்றும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய திட்டத்திற்கு 3 வருடங்களாக டி ஆர் பி ராஜா எப்படி வேலை பார்த்திருக்க முடியும்.
அடுத்ததாக நேற்று அடிக்கல் நாட்டு விழாவே நடந்திருக்கிறது. அப்படியானால் இந்த ப்ராஜெக்டிற்கு ஆந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆந்திர அரசு இடம் தேர்வு செய்து, அதை கையகப்படுத்தி, DRDO விடம் ஒப்படைத்து, அதன் பிறகு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, இறுதியாக நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்திருக்கிறது. இத்தனை வேலைகளையும் ஒரே வாரத்தில் நடைபெற வாய்ப்பில்லை.
அப்படியானால் இந்த ப்ராஜெக்ட் தமிழகத்திற்கு இல்லை என்பது திமுக ஆட்சியிலேயே தெரிந்திருக்கும். ஆனால் தேர்தல் நேரத்தில் இந்த செய்தி வெளிவந்தால் விமர்சனம் வரும் என்று மறைத்து விட்டு, நேற்று தான் தெரிந்தது போல் நாடகமாடுகிறார் டி ஆர் பி ராஜா. ஊடகங்களும் இந்த கேள்விகளை எல்லாம் கேட்காது. திமுக கொத்தடிமைகளும் இதையெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு அறிவில்லை என்பதால் அடித்து விட்டிருக்கிறார்.
இந்த பிராஜக்ட் ஆந்திராவிற்கு சென்று விட்டது என்ற செய்தியை தி வீக் இந்த மாதம் 7ம் தேதியே வெளியிட்டியிருக்கிறது.
ஆனால் தமிழக ஊடகங்கள் அனைத்தும் சொல்லி வைத்தது போல் நேற்று இந்த செய்தியை பிக்கப் செய்கிறது.
7ம் தேதி விஜய் பதவியேற்கவே இல்லை. மேலும் பல்வேறு குழப்பங்கள் இருந்த நேரத்தில் இந்த செய்தி பெரிதாக எடுபடாது. அதனால் அடிக்கல் நாட்டுவிழா வரை காத்திருந்து நேற்று இதை செய்தியாக்கி, ஒரே நேரத்தில் புதிய அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் நேரேட்டிவ் செட் செய்கிறது திமுக.
தேர்தலில் தோற்று ஓடிய உதவாக்கரை அமைச்சராக இருந்து வெள்ளை பேப்பரை காட்டிய டி ஆர் பி ராஜா பெரிதாக அறிக்கை விட்டிருக்கிறார்.
இந்த மொள்ளமாரித்தனத்திற்கு தான் மக்கள் செருப்பால் அடித்து விரட்டியிருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் திருந்தியபாடில்லை.
மேலும் ராஜா பதிவில் தமிழக அரசு 100 ஏக்கர் தருவதற்கு தயாராக இருந்ததாக சொல்லியிருக்கிறார்.
ஆந்திர அரசு 350 ஏக்கர் கொடுத்திருக்கிறது.
ப்ராஜக்ட் ஏன் ஆந்திராவிற்கு சென்றது என்பது இதிலிருந்தே புரியும்.
மேலும் திமுக ஆட்சியில் இருந்த வரை ஓசூர் விமான நிலையம் அமைக்க ஒப்புதல் கொடுக்க மறுக்கிறார்கள் என்று தான் ஸ்டாலின் முதல்கொண்டு எல்லோரும் பேசி வந்தார்கள். இப்படி ஒரு ப்ராஜக்டை பற்றி ஸ்டாலினோ, டி ஆர் பி ராஜாவோ பேசியதே இல்லை. ஆனால் ஆட்சி மாறியவுடன் திடீரென்று 3 வருடமாக வேலை செய்ததாக சொல்கிறார் ராஜா. இதிலேயே இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக புரியும்.
சமூக வலைத்தளத்தையும், மீடியாவையும் கையில் வைத்துக்கொண்டு வெளிப்படையாக பொய்யை சொல்கிறார் டி ஆர் பி ராஜா. இவர்களை கேள்வி கேட்பதற்கு தான் ஆள் இல்லை.
இந்த அரசியலை எல்லாம் பாஜகவில் இருப்பவர்களே புரிந்து கொள்வதில்லை என்கிற பொழுது த வெ க இதையெல்லாம் புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. வழக்கம் போல் தனி ஆளாக சண்டை செய்ய வேண்டியது தான்…
@latasrinivasan@TRBRajaa TN had pitched Hosur for the project and that the government had been in talks with DRDO "for the past three years" to anchor the facility there. Great 👏👏
திமுகவினர் எப்பேர்ப்பட்ட திருடர்கள் என்பதற்கு இந்த பிராடு பதிவே சாட்சி.
AMCA எனப்படும் நடுத்தர போர் விமான சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையம் அமைப்பதற்கான ப்ராஜக்ட் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் அமைவிருக்க்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றிருக்கிறது. நன்றாக நோட் செய்து கொள்ளுங்கள், அடிக்கல் நாட்டு விழா.
ஆனால் இந்த ப்ராஜக்ட் தமிழகத்தில் ஓசூரில் அமைய வேண்டியது, இந்த ப்ராஜெக்டிற்காக 3 ஆண்டுகளாக நாங்கள் உழைத்திருக்கிறோம். ஆனால் ஒன்றிய அரசு அரசியல் காரணங்களுக்காக இந்த ப்ராஜக்டை ஆந்திராவிற்கு கொடுத்து விட்டது என்று டி ஆர் பி ராஜா பதிவிட்டிருக்கிறார்.
மேலும் அவருடைய பதிவின் ஆரம்ப வரிகளே "நாம் எதை நினைத்து பயந்தோமோ அது நடந்து விட்டது" என்று ஆரம்பித்திருக்கிறார். அதாவது விஜய் ஆட்சிக்கு வந்ததால் தமிழகம் பின்னடைவை சந்திக்கும் எனும் திமுகவின் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில், இந்த பிராஜெக்டை விஜய் தான் ஆந்திராவிற்கு விட்டுக்கொடுத்துவிட்டார் எனவும், மத்திய அரசு ஆந்திராவிற்கு கொடுத்து தமிழகத்தை வஞ்சித்து விட்டது எனவும் சொல்லியிருக்கிறார்.
இந்த பிராஜெக்டிற்காக 3 வருடமாக நானும் எனது டீமும் ரத்தம் சிந்தி உழைத்தோம் என்று வேறு கூடுதல் பிட்களை போட்டிருக்கிறார்.
ஆனால் இதில் உண்மை என்ன? முதலில் இந்த ப்ராஜக்ட் அறிவிக்கப்பட்டதே 2025 மே மாதம் தான். அதற்கான பிரஸ் ரிலீஸ் ஆதாரம் இருக்கிறது.
இதை உறுதிப்படுத்தி கொள்ள தி வீக் செய்தி நிறுவனம் இந்த ப்ராஜெக்ட் தொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்தியிலேயே, AMCA ப்ராஜெக்ட்டிற்கு சென்ற வருடம் பாதுகாப்பு துறை ஒப்புதல் வழங்கியதை குறிப்பிட்டிருக்கிறது.
சென்ற வருடம் பாதுகாப்புத்துறை மற்றும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய திட்டத்திற்கு 3 வருடங்களாக டி ஆர் பி ராஜா எப்படி வேலை பார்த்திருக்க முடியும்.
அடுத்ததாக நேற்று அடிக்கல் நாட்டு விழாவே நடந்திருக்கிறது. அப்படியானால் இந்த ப்ராஜெக்டிற்கு ஆந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆந்திர அரசு இடம் தேர்வு செய்து, அதை கையகப்படுத்தி, DRDO விடம் ஒப்படைத்து, அதன் பிறகு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, இறுதியாக நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்திருக்கிறது. இத்தனை வேலைகளையும் ஒரே வாரத்தில் நடைபெற வாய்ப்பில்லை.
அப்படியானால் இந்த ப்ராஜெக்ட் தமிழகத்திற்கு இல்லை என்பது திமுக ஆட்சியிலேயே தெரிந்திருக்கும். ஆனால் தேர்தல் நேரத்தில் இந்த செய்தி வெளிவந்தால் விமர்சனம் வரும் என்று மறைத்து விட்டு, நேற்று தான் தெரிந்தது போல் நாடகமாடுகிறார் டி ஆர் பி ராஜா. ஊடகங்களும் இந்த கேள்விகளை எல்லாம் கேட்காது. திமுக கொத்தடிமைகளும் இதையெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு அறிவில்லை என்பதால் அடித்து விட்டிருக்கிறார்.
இந்த பிராஜக்ட் ஆந்திராவிற்கு சென்று விட்டது என்ற செய்தியை தி வீக் இந்த மாதம் 7ம் தேதியே வெளியிட்டியிருக்கிறது.
ஆனால் தமிழக ஊடகங்கள் அனைத்தும் சொல்லி வைத்தது போல் நேற்று இந்த செய்தியை பிக்கப் செய்கிறது.
7ம் தேதி விஜய் பதவியேற்கவே இல்லை. மேலும் பல்வேறு குழப்பங்கள் இருந்த நேரத்தில் இந்த செய்தி பெரிதாக எடுபடாது. அதனால் அடிக்கல் நாட்டுவிழா வரை காத்திருந்து நேற்று இதை செய்தியாக்கி, ஒரே நேரத்தில் புதிய அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் நேரேட்டிவ் செட் செய்கிறது திமுக.
தேர்தலில் தோற்று ஓடிய உதவாக்கரை அமைச்சராக இருந்து வெள்ளை பேப்பரை காட்டிய டி ஆர் பி ராஜா பெரிதாக அறிக்கை விட்டிருக்கிறார்.
இந்த மொள்ளமாரித்தனத்திற்கு தான் மக்கள் செருப்பால் அடித்து விரட்டியிருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் திருந்தியபாடில்லை.
மேலும் ராஜா பதிவில் தமிழக அரசு 100 ஏக்கர் தருவதற்கு தயாராக இருந்ததாக சொல்லியிருக்கிறார்.
ஆந்திர அரசு 350 ஏக்கர் கொடுத்திருக்கிறது.
ப்ராஜக்ட் ஏன் ஆந்திராவிற்கு சென்றது என்பது இதிலிருந்தே புரியும்.
மேலும் திமுக ஆட்சியில் இருந்த வரை ஓசூர் விமான நிலையம் அமைக்க ஒப்புதல் கொடுக்க மறுக்கிறார்கள் என்று தான் ஸ்டாலின் முதல்கொண்டு எல்லோரும் பேசி வந்தார்கள். இப்படி ஒரு ப்ராஜக்டை பற்றி ஸ்டாலினோ, டி ஆர் பி ராஜாவோ பேசியதே இல்லை. ஆனால் ஆட்சி மாறியவுடன் திடீரென்று 3 வருடமாக வேலை செய்ததாக சொல்கிறார் ராஜா. இதிலேயே இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக புரியும்.
சமூக வலைத்தளத்தையும், மீடியாவையும் கையில் வைத்துக்கொண்டு வெளிப்படையாக பொய்யை சொல்கிறார் டி ஆர் பி ராஜா. இவர்களை கேள்வி கேட்பதற்கு தான் ஆள் இல்லை.
இந்த அரசியலை எல்லாம் பாஜகவில் இருப்பவர்களே புரிந்து கொள்வதில்லை என்கிற பொழுது த வெ க இதையெல்லாம் புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. வழக்கம் போல் தனி ஆளாக சண்டை செய்ய வேண்டியது தான்…
It was the first season of the Bihar Premier League… after seeing that running between the wickets and fielding, they never brought it back 💀
And where the hell did the third batsman come from? 😂