#WATCH | “தொடர் போராட்டங்களின் விளைவாகவே தகுதியும், பயிற்சியும் பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளது”
திமுகவின் மனுராஜ் சண்முகசுந்தரம் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு
#SunNews | #TNTemples | #TamilNadu
எட்டு ஆண்டுகளுக்கு முன் 'ஸ்டெர்லைட்' குறித்து ஐ.நா அவையில் பேசியதற்காக தேசதுரோக வழக்கில் கைதாகி வேலூர் சிறைக்கு அனுப்பட்ட நாள் ஆகஸ்டு-10.
அதன்பின் சுமத்தப்பட்ட 47 வழக்குகள், ரவுடிப்பட்டியல் இணைப்பு என பல பொய் வழக்குகள் அதிமுக, திமுக அரசுகளை கடந்து, தற்போது தவெக அரசிலும் தொடர்கிறது. இந்த சிறையும், வழக்கும் தாம் எம்மை உறுதியானவர்களாக மாற்றியது. இதே கைதின் பொழுது உபா (UAPA)உபா வழக்கு ஏவப்பட்டது. பொய்யாக ஜோடித்த வழக்கென நீதிமன்றத்தில் உடனடியாக நிரூபித்து அவ்வழக்கில் விடுதலை பெற்றேன்..அதாவது 07-07-2017ல் பாலஸ்தீனத்திற்கான ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் 'தேசவிரோதமாக' பேசினேன் என உபா வழக்கை தொடுத்தார்கள். குற்றம் சாட்டப்பட்டதாக சொல்லப்பட்ட இந்த (07-07-2017) நாளில் நான் புழல் சிறையில் 'மெரினா நினைவேந்தல்' வழக்கிற்காக குண்டர் சட்டத்தில் அடைபட்டிருந்தேன். சிறையிலிருக்கும் ஒருவர் எவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உரையாற்ற இயலுமென நாங்கள் எழுப்பிய கேள்வியில் அரசு வழக்கறிஞர் பதில் சொல்ல இயலாது நின்றார். நீதியரசர் விடுதலை செய்தார்.. மேலதிக வழக்குகளை குவித்து சிறப்பு CBCID வழக்குகளை ஏவினார்கள். அதிமுக அரசு ஏவிய வழக்குகளை திமுக அரசும் ரத்து செய்யவில்லை. தவெக அரசும் ரத்து செய்யப்போவதில்லை. ஆயினும் மேலதிக வழக்குகளை வாங்கிக்கொண்டே மே17 இயக்கத்தின் போராட்டம் தொடர்கிறது.
இந்த புகைப்படம் ' பெங்களூரில் இருந்து கைது செய்து வாகனத்தில் கொண்டு வந்து அதிகாலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக இறங்கிய தருணத்தில் தோழர்கள் எடுத்தது.
4 மாசம் முன்னால, Delimitation issue திமுக நடத்துன நாடகம்ன்னு அடிச்சு விட்டுட்டு.. 🤡🤡🤡 இப்போ, ஆட்சிக்கு வந்த பின்னால மாத்தி பேசுறது
அது எப்படி பொய்களாலயே ஒரு கட்சியை கட்டமைக்க முடியும்?
முடியும், அது தான் TVK.. 🔥🔥 சங்கீகளுக்கு tough கொடுப்போம்ல
@SriramMadras@TVKVijayHQ@KASengottaiyan Ramesh will turn out to be the black sheep. We know CTR and AA are wolves. But ramesh in HRCE is same as CTR for thiruparakundram. Evil intentions to facilitate what BJP/RSS wants in temples in TN.
It is honestly wild how Tamil Nadu politics always follows the exact same script.
No matter the time period, whether it's 1980 or 2026, every aspiring politician treats the DMK like the ultimate heavy boxing bag. You’ve gotta punch as hard as you can just to prove you're in the ring. That playbook has been running for 45+ years straight.
That said, the @arivalayam has never won an election on public sympathy. They have always won when people simply wanted a change because they were fed up with the ruling establishment of the day. In other words, the DMK was always the people's default trusted fallback option.
The irony is that even though the DMK's governance, development, and welfare delivery outpace every other party that has ruled Tamil Nadu, a fact that even non-DMK critics concede in private, they somehow manage to shoot themselves in the foot. While in power, their over-the-top optics and putting the entire first family front and center everywhere you look end up alienating just enough voters to swing the pendulum right back.
Voter expectations in Tamil Nadu politics really come down to a double standard, but it makes total sense when you look at party DNA. Voters only want to see their actual leaders in the frame not an entire family taking up all the public space and oxygen.
Because the DMK was founded on grassroots activism, social reform, and anti-elitist roots, the public naturally expects its leaders to live simply and stay tightly connected to everyday people. They are supposed to be a "people's party" that actually sails right alongside the common man. If a DMK leader starts living a flashy, flamboyant life, the public instantly pushes back, because it completely betrays that foundational identity. This I believe has been the fundamental problem for the DMK.
Interestingly, voters hold parties like ADMK or even TVK to a totally different standard. Figures like MGR, Jayalalithaa, and now @TVKVijayHQ get a free pass on living flamboyant lives, avoiding the media, or keeping their distance. Because their appeal is built on cinematic star power and a cult of personality, people accept them as larger-than-life figures.
For the DMK, that playbook doesn't work. They don't have the luxury of acting like celebrity movie stars, or living that flamboyant life, the moment they stop looking like everyday activists or that common man, the electorate is quick to make them pay for it.
This is the harsh reality of Tamil Nadu politics. What do you guys think?
@Mktprise@dmuthuk Not suo moto. Only after the killing during protests. Otherwise courts and pollution control board would have given a slap on the wrist and would have allowed it. Only the police brutality and deaths made them do this such is the rot. Courts eventually did. Read well.
@dmuthuk Development is needed but it has to be sustained development. Especially in corrupted countries like India where nobody gives crap about quality or standard. What if a nuclear accident happens in kudankulam? Recent cyber attack happened there, why there's no one talking about it?
#WATCH | “3 மாதங்களில் ரூ.22,000 கோடி கடன்..”
நிதி நிலை அறிக்கையில் உள்ள புள்ளி விவரங்களை விளக்கி தவெக ஆட்சி முடியும்போது எவ்வளவு கடன் வாங்கி இருப்பார்கள் என்று கணித்த முன்னான் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
#SunNews | #DMK | #TNBudget2026 | #TNBudgetWithSunNews | #TVK
@TheSincereDude 1. Dont know how true this is. Waiting for more news
2. Congress supporter warning dmk about tn politics? Ironic. Congress wiped out from 60s still trying to find political relevance in tn.
3. Not having decency while leaving alliance to even meet after elections? That's cheap.