Happy to be away from the country even as it celebrates its 80th year of independence, but many innocent citizens are still victims of egoistic government servants.
Freedom is an expensive thing in India. Foisted false cases causing financial loss, blackmail, threats etc. are faced by many I know.
Yesterday an engineer refused to join a factory for a job because two years before police had foisted false cases and again a few weeks before he was taken early in the morning by a newly transferred inspector to show case count and stayed in for 2 days until bail.
Changes started in many department,hope this false cases era will end soon.
Rakindo Township in Kovaipudur was owned by a benami of YS Jagan Mohan Reddy, Mr Koneru Prasad, he started his life as labour in gulf,then rose up to highest level was into multiple businesses TN & AP,TG including silica sand mining along the coast.
He contested the MP election on a YSR Congress ticket, was jailed with YS Jagan in a CBI case, and died a few years back.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.
🇮🇳 This Independence Day, choose your SideChick. ❤️
No drama. No explanations. Complete freedom. 100% Only Yours. 😉
🔥 LAUNCHING SOON! 🌐 https://t.co/2JaS2ZcRMe
Freedom to choose. Freedom to be you. 🇮🇳
#SideChick#CompleteFreedom#LaunchingSoon#IndependenceDay2026
🇮🇳 80 YEARS OF FREEDOM. NOW, LET’S BUILD THE INDIA OF TOMORROW. 🏗️
This Independence Day, Wintrack Spaces™ salutes the vision, courage and determination that continue to build our nation.
Happy 80th Independence Day! 🇮🇳
#WintrackSpaces#80thIndependenceDay#IndependenceDay
ஆகஸ்ட் 13 - Entrica Enterprises நிறுவனத்தைச் சார்ந்த 11 வகை மதுபானங்களை விற்க தடை விதிக்கப்படுவதாக அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை அனுப்புகிறார்.
ஆகஸ்ட் 14 - Entrica Enterprises நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கடிதம் எழுதுகிறார்.
குறிப்பிட்ட மதுபான வகைகளை ஆய்வுக்கு உட்படுத்தினால் கூட அதன் முடிவு தெரிய இரண்டு நாட்களாவது ஆகுமே? தடை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் எப்படி நீக்கப்படுகிறது ?