With the blessings of Maa Sita, I get to experience her journey, along with pioneers picked by the divine to recreate the Epic! With a cast and crew like this,
I pray that you all experience the wonder that we’re working towards achieving!
Here’s the announcement video ❤️
#Ramayana #Sita
https://t.co/qihSmritet
சிறந்த நடிகை - சாய் பல்லவி (அமரன்)
நீர் ஒருநாள் சார��், ஒருநாள் மழை, ஒருநாள் வெள்ளம். போலவே அமரனின் சாய் பல்லவி. காதலின் சாரலாய், தவிப்பின் மழையாய், துயரத்தின் பெருவெள்ளமாய் அவர் பிரவாகித்துக்கொண்டே இருந்ததில் முகுந்தனின் கதை அமர காவியமானது. கசவுச் சேலையில் மின்னலாய் அவர் நடந்துவந்தபோது உருகிப் போனார்கள் இளைஞர்கள். ‘முகுந்��்ந்த்தே' என அவர் செல்லம் கொஞ்சிய இடத்தில் தங்களைப் பொருத்திக்கொண்டார்கள் யுவதிகள். கண் காணாத தூரத்தில் வாழ்க்கைத் துணை இருக்க, பதில் வாரா கடிதங்கள் தரும் வாதையை இந்து ரெபேக்காவின் வழியே உணர்ந்தார்கள் இணையர்கள். ‘கண்டதெல்லாம் கனவு' என முகுந்தனுக்காகக் காத்து நின்று, உயிரற்ற உடல் வாசலைத் தொடுகையில் அவர் தளர்ந்தபோது அதைத் தங்கள் வீட்டு இழப்பாகவே வரித்துக்கொண்டு கலங்கின தமிழ��க் குடும்பங்கள். பிரியமானவர்களின் மரணத்தைவிட பெருஞ்சோகம் என்ன இருந்துவிடமுடியும் என இறுதியாய் ஒருமுறை முகுந்தனின் முகத்தைக் கண்களில் முழுக்க நிரப்பிக்கொள்ள அவர் செய்த எத்தனிப்பு, இனி வரும் கலைஞர்களுக்குப் பாடத்திட்டமாய் மாறக்கூடும். ஏற்றுக்கொள்ளும் வேடங்களை தன் தனித்தன்மையால் செம்மைப்படுத்தும் சாய் பல்லவி, தமிழ் சினிமாவின் செம்புலப் பெயல் நீர்.
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards
The loss, pain and fear feels personal. Learnt of horrific crimes in history and still a witness to such inhuman acts shows nothing has changed. A group of animals have wiped out hope.
From a mindspace of wanting to create memories with family, to being thrown off your senses, watching your family be slaughtered; this makes me question our core. Helpless and powerless, I offer my heartfelt condolences and prayers for the innocent lives lost and the agonised families. #PahalgamTerroristAttack
I wanted to visit the #NationalWarMemorial before starting the promotions for #Amaran. This sacred temple, houses thousands of “brick-like-tablets” in the memory of every Braveheart, who has laid down their lives for us. I was brimming with emotions while paying respect to Major Mukund Varadarajan AC (P) and Sepoy Vikram Singh SC (P)
Gratitude and salutations
வீர வணக்கங்கள் 🙏