@polimernews சென்னை வியாசர்பாடி பகுதியில் மது அருந்துவதற்கு பணம் தராத தாய் மாமனை அடித்துக் கொலை செய்தவர் கைது
பின்குறிப்பு: தாய்மாமன் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் போல.
சென்னை வியாசர்பாடி பகுதியில் மது அருந்துவதற்கு பணம் தராத தாய் மாமனை அடித்துக் கொலை செய்தவர் கைது
பின்குறிப்பு: தாய்மாமன் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் போல.
சென்னை வியாசர்பாடி பகுதியில் மது அருந்துவதற்கு பணம் தராத தாய் மாமனை அடித்துக் கொலை செய்தவர் கைது
பின்குறிப்பு: தாய்மாமன் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கணும் போல.
விவிஐபி கலாச்சாரத்தை ஒழிக்க நாடு முழுவதும் நடைபெற்ற இயக்கத்தை மதித்து, தன் காரில் இருந்த சைரனை அன்றைய முதல்வர் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu கழற்றியதன் எடுத்துக்காட்டாக திகழ்ந்தது தமிழ்நாடு.
மீண்டும் அமைச்சர் வாகனத்தில் சைரனை பொருத்தி வலம் வரத் தொடங்கியுள்ளது
#Law&order breakdown,crimes against women, and the daily murders that unfold such that the public fears venturing out into public spaces over the past five years of #DMK rule's rerun is exactly what the current government is Even with a change in administration, the scene in TN
மதுரை திருநகர் "அறிஞர் அண்ணா பூங்கா" என்ற பெயரில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு, "ஸ்டெம்" பூங்கா என்று பெயர் வைத்துள்ளது @mkstalin மாடல் திமுக அரசு.
தங்களை ஏதோ பெரிய கொள்கைக் குன்று போல பாவித்துக் கொள்ளும் திமுக, தங்கள் கட்சியை நிறுவிய தலைவரின் பெயரையே அழிக்க நினைப்பது கொடூர எண்ணமல்லவா ?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
தமிழகத்தில் 1,100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் இருந்தும், 5 ஆண்டுகளாக நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி நிரப்பாமல் இருப்பதுதான் 'திராவிட மாடல்' கல்வியா?
அரசுப் பள்ளிகளைச் சீரழித்துவிட்டு, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என விழா எடுப்பது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா? மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த விடியா திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!
#DMKDestroyedTN #DMKFailsTN #EPSfor2026
அன்பார்ந்த மக்களுக்கும், கட்சியின் நிர்வாகிகளுக்கும் ஓர் அவசர வேண்டுகோள்:
ஜனநாயகத்தின் ஆணிவேரான உங்கள் வாக்குரிமையை உறுதி செய்ய, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வருகின்றன. வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 4) இதற்கான கடைசி நாள். இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன!
எனவே, மக்கள் அனைவரும் உடனடியாகத் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து, அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் (BLO) சமர்ப்பிக்கவும்.
உங்களுக்கு உதவுவதற்காக, நம் கழக உறுப்பினர்கள் மற்றும் பாசறை நிர்வாகிகள் அனைவரும் தயாராக உள்ளனர்; அவர்களின் உதவியைப் பெற்று, படிவங்களை விரைவாகப் பூர்த்தி செய்து, உங்கள் வாக்குரிமையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நம் வாக்கு நம் உரிமை.
#SIR2025 @AIADMKITWINGOFL@AIADMKOfficial #EPSEnumNaan