Some things simply never change 🤌
A flawless 5️⃣0️⃣-run stand for Rohit & Kohli in their 4️⃣0️⃣0️⃣th international appearance together 👏
Updates ▶️ https://t.co/pLZ2PvDH5G
#TeamIndia | #ENGvIND | @ImRo45 | @imVkohli
Not just a team. A family.
Not just a trophy. A dream for a billion of us.
PROUD to lead this group, PROUD to represent my India 🇮🇳🏆 A huge thank you to everyone standing beside me. You are the pillars of my strength 💙🙌🏼🫶🏻
Champions ⭐️⭐️⭐️ Phenomenal win for Team India in Ahmedabad. Absolutely no match for the explosive cricket played by us throughout the tournament. Brilliant character shown by the boys to keep fighting in tough situations and become world champions once again. Congratulations to all the players and all the members of the management for achieving this feat. Jai Hind 🇮🇳❤️
Shivam entered DU-BEAST mode, literally! 🥶
24 runs in the final over powered #TeamIndia to the highest-ever total in an ICC Men's T20 World Cup final! 🔥
ICC Men’s #T20WorldCup | FINAL | #INDvNZ | LIVE NOW 👉 https://t.co/Tz1DBSb4nT
J J Yatra Travels
எனும் பேருந்தில்
தஞ்சாவூரிலிருந்து சென்னை செல்வதற்கு நேற்று இரவு 10.30 மணி போல @redBus_in ல் பயணச்சீட்டு பதிவு செய்திருந்தேன்.
11.05 மணிக்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து கிளம்பும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
11.05 மணி ஆகியும் பேருந்து வரவில்லை; அழைப்பும் வரவில்லை. ஓட்டுநர் எண்ணுக்கு அழைத்துக் கேட்டதற்கு, " கந்தர்வக்கோட்டை அருகே பேருந்து வந்து கொண்டிருக்கிறது. வருவதற்கு 30 முதல் 40 நிமிடம் வரை ஆகும்" என்றார்.
சரியெனக் கூறிவிட்டு, அரை மணிநேரம் கழித்து ஓட்டுநரை அழைத்துக் கேட்டதற்கு, "பேருந்து கிளம்பிவிட்டது" என்றார். "ஏன் அலைபேசியில் அழைக்கவில்லை? அங்குதானே இருந்தேன்" எனக் கேட்டதற்கு, "கடைசிநேரத்தில் பதிவுசெய்ததால் எங்களுக்கு அலைபேசி எண் காட்டவில்லை." எனப் பொறுப்பேற்று பதில் சொன்னார். பிறகு, அலுவலகத்தில் பேசிக் கொள்ளுங்கள் எனக்கூறி, எண்ணைக் கொடுத்தார்.
காலையில் அழைத்துக் கேட்டதற்கு, "கெடுவாய்ப்பாக நிகழ்ந்துவிட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என சடங்குக்கு கேட்கும் வார்த்தைகள்கூட வரவில்லை. தங்கள் தவறை மறைத்து மழுப்பினார்கள். இரண்டு முறை அழைத்தும் அதோ இதோ என காரணம் கூறினார்கள்.
இதற்கிடையே Rating என செய்தி வந்தது. அதில் Poor Service எனக் குறிப்பிட்டேன்.
இப்போது, "பயணம் செய்யாமல் எதற்கு Rating கொடுத்தீர்கள்? அப்படியென்றால், முடிந்துவிட்டது" என்றார் மறுமுனையில் பேசியவர். காட்டமாகத் திட்டிவிட்டு, அழைப்பைத் துண்டித்துவிட்டேன்.
1500 ரூபாய் வீண் செலவு ஆனதுகூட ஒரு பொருட்டாய் தெரியவில்லை. பொறுப்பற்று அவர்கள் சொன்ன பதில்தான் கோபத்தைத் தந்தது.
இதெல்லாம் ஒரு பொழப்பாடா? இப்படி எல்லாம் சுரண்டித் திங்கணுமாடா?