தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்?...
*சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்...*
*நாக வம்சத்தினர் காலத்தில் தான் ஹரப்பா,மொகஞ்சதாரோ,காளிபங்கன், போன்ற சிந்து சமவெளி,
திமுக ஆட்சில அவதூறு பரப்பிட்டு
இப்ப பட்டப்பகல்ல ஸ்கூல் போற பள்ளி மாணவிய புதருக்கு இழுத்துட்டு போற தைரியத்துல குற்றவாளிகள் உலாவுற ரேஞ்சுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருக்கு இந்த ஆட்சியின் லட்சணம்
நம் நாட்டில் ஆரிய பார்ப்பண கும்பலின் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்காக களத்தில் இறங்கிப் போராடிய எத்தனையோ தலைவர்களை பார்ப்பண கும்பல் படுகொலை செய்துள்ளது.
இவர்கள் நேரடியாக செய்த கொலைகளை விட மறைமுகமாக, வஞ்சகமாக செய்த படுகொலைகள் மிக அதிகம். வஞ்சகமாக, சூழ்ச்சியாக இந்த கும்பல் செய்த படுகொலைகளை மக்கள் மத்தியில் முழுமையாக அம்பலப்படுத்த வேண்டும். இதன் மூலம் பாசிச சக்திகளை பலவீனப்படுத்தி வீழ்த்த முடியும்.
ஆரிய பார்ப்பணர்கள் வஞ்சகமாக செய்த படுகொலைகளில் முக்கியமானது டாக்டர் அம்பேத்கரின் படுகொலையாகும்.
தனது வாழ்நாள் முழுவதும் ஆரிய பார்ப்பண ஆதிக்கத்தை வீழ்த்தி ஒரு சமத்துவ இந்தியாவை உருவாக்கப் பாடுபட்ட மாபெரும் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை RSS பார்ப்பண கும்பல் வஞ்சகமாகப் படுகொலை செய்தது மட்டுமின்றி பெரும்பகுதி இந்திய மக்களுக்கு இந்த உண்மை தெரியவிடாமல் சூழ்ச்சியால் மறைத்து வருகிறது.
70 ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்டுள்ள இந்த உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக "Dr.அம்பேத்கரை வஞ்சகமாக கொன்ற RSS"- என்ற மிக முக்கியமான ஆவணத்தை ஆன் லைனில் PDF வடிவில் ஏற்கனவே வெளிட்டுள்ளோம். இதனை ஆன் லைன் மூலம் தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் நாடு முழுவதும் பரப்பி வருகிறோம்.
இந்த ஆவணத்தில் 1956 டிசம்பர்-6 முதல் 2024 வரை அம்பேத்கர் படுகொலை தொடர்பாக மராத்தி, ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள முக்கியமான தகவல்களையும் ஆதாரங்களையும் தொகுத்துள்ளோம்.
இதை முழுமையாகப் படித்தால் RSS பிராமணர்கள் தான் Dr. அம்பேத்கரை வஞ்சகமாகப் படுகொலை செய்துள்ளார்கள் என்ற உண்மையை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். RSS-பாஜக பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்த ஆவணம் மிக முக்கியமான கருத்தியல் ஆயுதமாகப் பயன்படும்.
தற்போது "Dr.அம்பேத்கரை வஞ்சகமாக கொன்ற RSS"- ஆவணத்தை புத்தக வடிவில் கொண்டுவந்துள்ளோம்.
இன்று 05.07.2026 - சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'விருதுகள் வழங்கும் விழா' நடக்கிறது. அது சமயம் அந்நிகழ்வில் இப்புத்தகத்தை விற்பனை செய்ய உள்ளோம்.
(120 பக்கம் உள்ள இப்புத்தகத்தை அச்சிட ரூ.50 செலவாகிறது. இதனை புத்தகத்தின் விலையாக நிர்ணயித்துள்ளோம்.)
இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அங்கு இருப்போம். இப்புத்தகம் தேவைப்படுபவர்கள் அங்கு வந்து நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மற்ற மாவட்டங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது அவற்றின் மூலம் இப்புத்தகத்தை பரவலாக மக்களுக்கு கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளோம். பாசிச பார்ப்பண ஆதிக்க எதிர்ப்புணர்வு கொண்ட மக்கள் அனைவரும் இம்முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
"Dr.அம்பேத்கரை வஞ்சகமாக கொன்ற RSS" ஆவணத்தை ஆன் லைனில் பதிவிறக்க:
PDF தமிழில்
https://t.co/CnkA7ZSJKx
PDF in English
https://t.co/QQDeKDWrZF
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
இந்திராகாந்தி 404 இடங்கள் வெற்றிபெற்றார் out of 545. இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றாலே இந்தியா தான் என்றார்கள் காங்கிரஸ்காரர்கள். அதன் பின் இந்திராகாந்தியே ஒரு எம்பி தொகுதியில் தோற்றும் போனார்.
டெல்லி ஷீலா தீட்ஷித் மூன்று முறை முதலமைச்சர். அதன் பின் அவரே தோற்று, காங்கிரஸும் காணாமலேயே போனது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தபின் இந்த கெஜ்ரிவால், தான் நடத்துவது தூய ஆட்சி என உருட்டாத உருட்டு இல்லை டெல்லியில். இரண்டு முறை வென்றவர், கடந்தத் தேர்தலில் தோற்றார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, அண்ணா என்று அழைக்கப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார்.
கிட்டத்தட்ட தெலுங்கு தேச கட்சியை சின்னாபின்னமாக்கினார்.
ஆந்திரா முழுவதும் இனியொரு 30 வருடங்களுக்கு எவரும் அசைக்க முடியாது என எல்லாப் பத்திரிக்கைகளும், கட்சி கடந்து அனைவருமே நம்பினர். ஆனால் இன்று எதிர்க்கட்சி கூட கிடையாது.
இங்கு விஜய் வெற்றி பெற்றதாக சொல்லும் 107 இடங்கள் தனி மெஜாரிட்டி அளவு கூட இல்லை.
அதுவும் பேக்கரி டீலிங் மூலம் பெற்றது.
இது ஒன்றும் புரட்சியோ புண்ணாக்கோ அல்ல. இது ஒரு அரசியல் பேரிடர்.
இன்னொரு 500 ஆண்டுகளுக்கு விஜய் தான் ஜெயிப்பார் என்கிற ரேஞ்சில் உருட்டுவது, அவர் கட்சிக்கு ஓடுவது, ஒளறிப் பிதற்றுவது, வரலாறு அறியாமல் வார்த்தைகளை வீசுவது, என எல்லாமே, ஒரு 'அரைவேக்காட்டுதனமான வெற்றியின்' விளைவுகளால் வெளிப்படுபவை. இந்தத் தேர்தலோடு இனி உலகமெல்லாம் அழிந்து விடாது இனிமேலும் தேர்தல் நடக்கும்.
இந்த ரூட் மாஃபியாவின் போலி முகத்திரை கிழியும்.
கே.வி. ஆனந்த் ஒரு இயக்குநர் மட்டுமல்ல… காலத்தை முன்கூட்டியே வாசித்த தீர்க்கதரிசி! 🎬👏
அவர் படத்தில் எச்சரித்த காட்சிகளை இன்று தமிழ்நாடு நிஜமாகப் பார்க்கிறது… ஆட்சிகள் மாறலாம், ஆனால் உண்மையைச் சொன்ன கலை நிலைத்தே நிற்கும்!