I am Job Anbalagan with indepth anticorruption & Vigilance experience spanning over 4 decades in CVC, 3 leading Central orgns, having worked as Advisor to ArvindKejriwal offering services to TVK
Mob 9810806532
I am Job Anbalagan with indepth anticorruption & Vigilance experience spanning over 4 decades in CVC, 3 leading Central orgns, having worked as Advisor to ArvindKejriwal offering services to TVK
Mob 9810806532
I am Job Anbalagan with indepth anticorruption & Vigilance experience spanning over 4 decades in CVC, 3 leading Central orgns, having worked as Advisor to ArvindKejriwal offering services to TVK
Mob 9810806532
@CTR_Nirmalkumar@AadhavArjuna@BussyAnand@arunraajkg Willing to offer my services to TVK with my 40 years experience of working with CVC, 3 leading Central orgns, finally as anticorruption Advisor to Arvindkejriwal. In 6 months I can eradicate corruption in TN. Mob 9810806532
I am Job Anbalagan with indepth anticorruption & Vigilance experience spanning over 4 decades in CVC, 3 leading Central orgns, having worked as Advisor to ArvindKejriwal offering services to TVK
Mob 9810806532
I am Job Anbalagan with indepth anticorruption & Vigilance experience spanning over 4 decades in CVC, 3 leading Central orgns, having worked as Advisor to ArvindKejriwal offering services to TVK
Mob 9810806532
அறப்போர் பத்திரிகை செய்தி: ஓட்டுக்கு பணம்/ பரிசு பொருள் - அறப்போர் இயக்கம் தேர்தல் ஆணையத்திடம் மனு
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்னும் விழிப்புணர்வை தமிழ்நாடு முழுக்க தேர்தல் ஆணையம் ஏற்படுத்தவும் அதை மீறுபவர்கள் மீது சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்கும் வழிவகைகளை உருவாக்கவும் கோரி அறப்போர் இயக்கம் இன்றைய தினம் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மற்றும் தபால் மூலமாக மனு அனுப்பியுள்ளது. தற்பொழுது இதை நேரடியாகவும் சென்று தேர்தல் ஆணையத்திடம் வழங்குகிறோம்.
ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்றும் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்றும் அறப்போர் இயக்கம் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 180 இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறது. 100% வாக்குப்பதிவை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தும் தேர்தல் ஆணையம் அதற்கு நிகராக ஓட்டுக்கு பணம் கொடுப்பது வாங்குவது சட்டப்படி குற்றம் என்னும் விழிப்புணர்வையும் தமிழ்நாடு முழுக்க ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் பல பிரபலங்கள் கொண்டு 100% வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேர்தல் ஆணையம் அதேபோல் பிரபலங்கள் கொண்டு ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை வாயிலாக ஓட்டுக்கு பணமோ/ பரிசு பொருளோ வாங்காமல் மக்கள் ஓட்டு போட வேண்டும் என்னும் பிரச்சாரத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பணம் கொடுப்பவர்கள் மீது புகார் வரும் பொழுது உடனடியாக ஐந்து முதல் பத்து நிமிடத்தில் அங்கு சென்று அதை பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க கூடிய அளவில் தேர்தல் ஆணையம் வழிமுறை உருவாக்கவும் கோரி உள்ளோம்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் கீழ்க்கண்ட ஸ்டால்களில் ஊழல் எல்லாம் ஒரு பிரச்சனையா? புத்தகம் கிடைக்கும்.
ஊழல்களை நாம் எதிர்கொள்வது எப்படி என்பதை கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களின் மூலம் விவரித்துள்ளேன்.
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
சட்டத்தை மீறி அனுமதிக்கபட்ட அளவைவிட செயல்படும் குவாரிகளின் உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
அதற்கு துணை போகும் அதிகாரிகள், அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
@CMOTamilnadu@mkstalin@regupathymla
Arappor song on Where is the FIR MK Stalin??
16 கோடிக்கு கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் ஒரே மழையில் மூன்றே மாதத்தில் அடித்து செல்லப்பட்டது. 6 மாதம் ஆகியும் FIR கூட பதிவு செய்யப்படவில்லை. அவர் துறையில் நடந்த இந்த முறைகேட்டிற்கு துறை அமைச்சர் எ வ வேலு நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்து கொண்டு இருக்கிறார்? பாருங்கள் இந்த வீடியோவை ! வாருங்கள்! பாட்டு பாடி கேட்போம் Where is the FIR MK Stalin என்று!
அறப்போரின் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல- ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்னும் பிரச்சாரத்தை உங்கள் பகுதியில் மேற்கொள்ள விரும்பினால் இங்கே பதிவு செய்யுங்கள்!
https://t.co/VO3pPsS7fq
அறப்போர் செயல்பாடுகளுக்கு உங்கள் பொருளாதார நன்கொடை அளிக்க இந்த லிங்கை பயன்படுத்தவும்!
https://t.co/9OUtO3Cyq7
பாஜக ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் 2.80 கோடி செலவில் கட்டப்பட்ட இரும்பு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் ஜூன் 5, 2025 அன்று நடந்தது. PWD சார்பாக டெண்டர் விடப்பட்டது இதில் டெண்டர் எடுப்பதற்கு வந்த தலித் கட்டுமான உரிமையாளர்களை டென்டருக்கு வருவதற்கு முன்பாகவே குண்டர்களை வைத்து விரட்டியடித்தது பாஜக. மேலும் டெண்டர் எடுக்க வந்திருந்த அனைவருமே உயர் சாதி பாஜகவினர். அதில் பாஜக வட்டச் செயலாளர் ஒருவருக்கு இந்த டெண்டர் கொடுக்கப்பட்டது.
இந்த பாலம் பிண்டர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 60 மீட்டர் நீளமுள்ள வேலி பாலம் (Bailey Bridge) ஆகும். இது ரத்கான்-கோவாப் பகுதியை இணைக்கும் வகையில் பொதுப்பணித் துறையால் (PWD) கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிந்து 2 மாதங்களே ஆன நிலையில், கான்க்ரீட்டுக்கு கொடுக்கப்பட்ட முட்டுகளை அகற்றியபோது மொத்தமாக பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை, ஆனால் 4000-க்கும் மேற்பட்ட மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
டாஸ்மாக் தமிழ்நாட்டின் வறுமை உண்டாக்கும் திட்டம்.
டாஸ்மாக் தமிழ்நாட்டை சீரழிக்கும் திட்டம்.
டாஸ்மாக் தமிழ்நாட்டின் பேரிடர்.
ஊழல் செய்வதற்காக, தாங்கள் பணம் சம்பாதிப்பதற்காக, தங்கள் குடும்பம் 100 தலைமுறைக்கு செழிப்பதற்காக தமிழ்நாட்டு பெண்களையும் குழந்தைகளையும் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கி அவர்கள் குடும்பத்தை சீரழிக்கும் ஆட்சியாளர்கள் எவராயினும் தண்டிக்கப்பட வேண்டும்!
Silencing the media at a critical juncture undermines the spirit of democracy. I hope the Union government reconsiders and lifts the ban on @thewire_in.
Let not press freedom be strangled in the world’s largest democracy.
@BelliLakshmiRam@Haja02981880@DixadinaDMK முதலாவது இஸ்லாமியர் என்று address பண்ண தேவையில்லை. ஹிந்துதுவா தீவிரவாதிகளும் உள்ளனர். RSS காரங்க ஹிந்து மத வெறி பிடித்த நாய்கள். அப்பாவி மக்களை பாதுகாக்க முடியாத அரசு தூக்கி எறியப்படவேண்டும். இதுவரை ஏன் அங்கே ராணுவம் பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டது என்பதற்கு விளக்கம் தரவில்லை.
காஷ்மீரில் - நீ "இந்துவா" என்று கேட்டு கொலை செய்தான் - முஸ்லிம் தீவிரவாதி,
குஜராத்தில் - நீ "முஸ்லிமா" என்று கேட்டு கொலை செய்தான் இந்துத்துவா தீவிரவாதி,
உத்ரப்பிரதேசத்தில் - நீ "தலிதா" என்று கேட்டு கொலை செய்தான் சங்கபரிவார் தீவிரவாதி,
UP, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் - நீ "பீஃப்" சப்பிடுறியா என்று கேட்டு கொலை செய்தான் சங்கபரிவார் தீவிரவாதி,
மணிப்பூரில் - ஜாதி பிரச்சனயை பெரிசாக்கி கிறிஸ்தவர்களை தேடிபாற்த்து கொலைசெய்து அவர்களின் சொத்துக்களை சூரையாடினான் சங்கபரிவர் தீவிரவாதி,
NB: சங்கபரிவார் தீவிரவாதிகள் எல்லாமே - இந்துத்துவா தீவிரவாதத்தின் முற்றிய நிலை தான்,
குறிப்பு : இந்த தீவிரவாதங்கள் எல்லாம் முற்றாக ஒழிக்கப்படவேண்டும்,
இவற்றை ஆதரிக்க கூடிய அல்லது இந்த தாக்குதலால் தான் தங்களது அரசை காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் எவருக்கும் மக்கள் ஆதரவு கொடுக்காமல் இருந்தால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும்.
@muthukr38826565@DixadinaDMK யேய் தொழு நோயாளிகளின் மத்தியில் சேவை செய்ய, தனது சொந்த நாட்டின் ஆடம்பர வாழ்கையை விட்டுட்டு ஒரு பின்தங்கிய மாநிலத்தில் வந்து மருத்துவ பணி செய்தவர். நீயும் உன் RSS காரங்களும் ஒரு தொழு நோயாளியை அன்னை தெரசா போல தொட முடியுமா. மூடிட்டு போ 🐈யே
@alagar_raghavan@job_anbalagan
1999 மனோகர்பூர் கிராமத்தில் ஆஸ்திரேலிய கிரகாம் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் பிலிப் (வயது 10) மற்றும் திமோதி (வயது 6) ஆகியோர் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டபோது, திரௌபதி முர்மு அந்தப் பகுதியில் உள்ள ரய்ரங்க்பூர் நகராட்சி கவுன்சிலராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) உறுப்பினராகவும், ரய்ரங்க்பூர் பகுதியில் 1997 முதல் கவுன்சிலராகவும் இருந்தார். கொலையில் சம்பந்தப்பட்ட ஆறு பேர் இந்த ரய்ரங்க்பூர் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சம்பவம் நடந்த மயூர்பஞ்ச் மாவட்டம், திரௌபதி முர்முவின் சொந்த மாவட்டமாகும்...