Thalapathy vandha thalli poyi dhaaney aaganum ❤️❤️ adhuvum one
Last time ❤️ …. Best of luck team JN …
#immortal will release in theatres on September 4th with ur support and love … @AKfilmfactory@DirMari_Chinna@thinkmusicindia
கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.05.2026) மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.
#CMJosephVijay
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்தும், தவறை உணர்ந்தும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் பணிநியமனத்தை அரசு திரும்பப் பெற்றுள்ளது.
விமர்சனங்கள், குறைகள் சுட்டிக்காட்டப்படும் போது அதை ஏற்றுச் சரிசெய்துகொள்வது என்ற அணுகுமுறை தொடர வேண்டும். அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன்.
@CMOTamilnadu
2/2
உடன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. து. ரவிக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ம. சிந்தனைச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. வன்னி அரசு, திரு. எல்.இ. ஜோதிமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளனர்
என்னைக் கேட்டால், விஜய் சீக்கிரம் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும்; ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும்.
எப்படிப்பட்ட ஞானசூன்யத்திடம் தமிழ்நாட்டைத் தாரை வார்த்திருக்கிறோம் என்பதை அவருக்கு வாக்குச் செலுத்திய 'பெருந்தகைகள்' எல்லோரும் உணர வேண்டுமல்லவா?!
மாண்புமிகு திமுக தலைவர் @mkstalin மற்றும் எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin ஒரு வேண்டுகோள்.
வரவிருக்கும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நம் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நிக்கவில்லை என்றால் அங்கு @ptrmadurai அவர்களை தயவுசெய்து நிறுத்துங்கள்.
PTR போன்று ஒருவர் சட்டமன்றத்தில் மைனாரிட்டி CM விஜய் மற்றும் இதர சட்ட மன்ற உறுப்பினர்களை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். PTR மற்றும் உதயநிதி அவர்களின் கேள்விகளுக்கும் நம் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதில் சொல்ல திணறுவதை தமிழ்நாட்டு மக்கள் பார்க்கவேண்டும். நாம் செய்ததை மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும்.
ஒரு முனையில் @Udhaystalin அவர்களும் மறுமுனையில் @ptrmadurai அவர்களும் நின்று எதிர்க்கட்சியின் பலத்தை காட்டுவார்கள். மக்களுக்கும் நிறைய அரசியல் புரிதல் வர இது வழிவகுக்கும்.
உங்களின் முடிவை எதிர்பார்த்து உங்களின் உடன்பிறப்பு 🖤❣️
@arivalayam@DMKITwing@OfficeOfPTR@KanimozhiDMK@dmk_raja