After the successful completion of 100 days as Member of @NCPCR_ for my second term, Called on Most Respected Shri. @blsanthosh Ji at @BJP4India Party Headquarters, New Delhi, and received his blessings & guidance.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று புதுடெல்லி தலைமை அலுவலகத்தில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பெரும் மரியாதைக்குரிய திரு. B.L. சந்தோஷ் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களையும், வழிகாட்டுதல்களையும் பெற்றேன். @MinistryWCD
“As per the direction of Hon’ble @NCPCR_ Chairman Shri. @KanoongoPriyank Ji, Chaired the meeting with more 20 pan India psychological expect virtually today at NCPCR Office, New Delhi.“
Keeping in view the recent alarming incidents and reports of suicides among children studying in coaching institutions in Kota and Sikar District, Rajasthan,
National Commission for Protection of Child Rights (NCPCR) is conducting a meeting in hybrid mode(online and offline), inviting various experts from the field of mental health and other mental health institutions to collectively come up with effective solutions and reccomendations for formulating a manual with guidelines for the students, teachers and other staff members in order to prevent the suicide and improve the psychological well-being of the students. @MinistryWCD
Called on the Commissioner of Police Chennai, Shri. Shankar Jiwal IPS, today at his office. discussed child-related issues in and around the city. @chennaipolice_
கோடிக்கணக்கான தமிழக இளைஞர்களின் ஒரே நம்பிக்கை, இளைய பாரதம், எனது பெரும் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய தமிழக பாஜக தலைவர், அன்பு சகோதரர் திரு. அண்ணாமலை Ex IPS அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். @annamalai_k#HBDAnnamalai#EthicalPolitician