Saudi Arabia’s flag was kept off the ground during the World Cup pre-match ceremony out of respect for the Shahādah.
Before Saudi Arabia's match against Uruguay, both the Saudi and Uruguayan flags were carried and kept raised above the pitch, while the flags of the other participating nations have been laid out on the ground as part of the pre-match ceremony.
MEDİNE'DE BİN 400 YILLIK İHLAS SURESİ BULUNDU
Suudi Arabistan'ın Medine kentinde yürütülen arkeolojik kazılarda, bir kayanın üzerine kazınmış yaklaşık 1400 yıllık olduğu değerlendirilen İhlas Suresi bulundu.
Keşfi önemli kılan ise taş üzerindeki ayetlerin günümüzdeki Kur'an-ı Kerim'de yer alan İhlas Suresi ile büyük ölçüde örtüşmesi.
Erken İslam dönemine ait olduğu değerlendirilen bulgu, Kur'an'ın zamanla değiştirildiği yönündeki iddiaları boşa çıkarıyor.
Cockroach Janta Party did its 1st press conference within 1 month of its formation
Meanwhile Modi didn't even hold a single press conference in 12 yrs of rule
CJP - 1
Modi -0
Can't stop laughing bc... Bangladeshi players brutally roasted Mullah Rizwan 😂😂
They were talking in Hindi and Bangladeshi players said...."50 rupye kaat over acting ka" after Mullah Rizwan's antics. 😂😂
எதிர்ப்புக்கு பணிந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைப்பு!
ஆட்சி மாறலாம் காட்சி மாறலாம் ஆனால் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே இங்கு நிலைத்து நிற்கும்.
#DMK
சட்டமன்றத்தில் இன்று தரமான செய்கை 🔥
• கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡
• "Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰
• புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵
• Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂
"Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க" என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin கொடுத்த அட்வைஸ்... வேற லெவல் அடி! 👊💥
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல், ராஜினாமா செய்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் திரு.விஜய் - மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின்
@Udhaystalin
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
#BREAKING | முதலமைச்சர் விஜயின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் யார்? வெளிப்படையாக பேரவையில் விளக்க வேண்டும்.
ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் ராஜ குருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள். அரசுப் பதவி எதற்கு?
-சட்டமன்றத்தில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விளாசல்
#SunNews | #TNAssembly