The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
@itisprashanth@CMOTamilnadu Ni lam. Sooru than sapdriya picha eduthu sapdu da mairuu...ovoru nalum padikira engalku than da aruma purium poii paru library side apdi padicha en muttu koduthu polika pora nayeew
@ramk8060 Ootha padikira nanga lam mutta la da @ramk8060 Unga kuttathuku vantha setha wrk a padikira engakiu than da valikum mairu pecha eduthu polikira ninga pesathinga ithulam
அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள் தொழில் துறை அமைச்சரா இருந்தப்ப ஒரு ஸ்கூல்ல ஆய்வு பண்ணி முடிச்சிட்டு கிளம்பும் போது நடந்த வீடியோ.
அதுல ஒருத்தன் "சாப்ட வாங்க சார்"ன்னு உரிமையா கூப்பிடுரான்
- ஆய்வுனா எப்படி இருக்கனும்ன்னு அந்த கீர மூதேவிக்கு எடுத்து சொல்லுங்கடா தற்குறிங்களா 😤
“ஆய்வு” என்ற பெயரில் தவெகவினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
“ஆய்வு” என்ற பெயரில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அரசுப் பள்ளிக்கு கேமராக்களுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதைக் குத்திக் காட்டி, மாணவர்கள் முன்னிலையிலேயே அங்குள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைக் குறை கூறி, “Last Bench” மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என்று லேபிள் ஒட்டிய தொழில்துறை அமைச்சர் செல்வி. @Keerthana4VNR -இன் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.
நேர்காணல் நடத்தும் ஸ்ட்ரிக்ட் கார்ப்பரேட் முதலாளி போல, படிக்கும் பிள்ளைகளிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டு அவர்களைத் திணற வைப்பதற்கும், அங்குள்ள ஆசிரியர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ்வதற்கும் பெயர் “ஆய்வு” கிடையாது, “அராஜகம்”. செல்லுமிடமெல்லாம் அதிகாரிகளை விட, கேமராமேன்களைக் கையோடு அழைத்துச் செல்லும் தவெக அமைச்சர்கள், “ஆய்வு செய்வது எப்படி” என்பது குறித்த அடிப்படையை தெரிந்து கொள்வது அவசியம். அதைவிட்டு விட்டு படிக்கும் பிள்ளைகளிடம் இப்படி தாழ்வு மனப்பான்மையை விதைக்க முயலக் கூடாது.
எனவே, முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள், களப்பணியில் அனுபவமற்ற தனது அமைச்சர்களுக்கு ஆய்வு செய்வதற்கான முறையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும்! மேலும், தன்னைக் கற்றறிந்த ஞானி போல காட்டிக் கொள்வதற்காக அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, அதை கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட அமைச்சர் செல்வி. கீர்த்தனா மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!n
அப்பா இல்லாத பிள்ளையா இருந்தா….அது எப்படி இந்த கேள்வியை அணுகும்
இந்த விளம்பர பைத்தியத்தை எப்ப தடுத்து நிறுத்தவாங்க…?
காலத்துக்கும் அது மனசுல இது நிக்கும்
பள்ளிக்கு மாணவி தொடர்ந்து வரனும்னு நினைக்கிறாங்களா…!? இல்ல…..