திமுக வெறுப்புல தன்னை யோக்கியனாக நிறுத்திக்கிட்டு, தொடர்ந்து திமுக அட்வைஸ் பண்ணி எழுதி கிட்டும், பேசிக்கிட்டும், எல்லாத்தையும் விட ஊடக ஜால்ராக்களையும், நடுநிலை நக்கிகளையும் போட்டு பொளந்து இருக்கான் இந்த தம்பி 🫰❤️
#dmk#tvk
@RajivGandhi_Ka மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் தற்போதுள்ள களத்தை எதிர் கொள்ளும் நிலைக்கு தகுந்தவாறு அவரால் தொடங்க ப்பட்ட கழகம் திமுக அதற்கு அவர் தலைவர் எதிர்த்து நிற்க கூடிய கட்சி தலைவர்கள் பெரும் மக்கள் செல்வாக்கு படைத்தவர்கள் என்ற நிலையில் வைத்து அவர்களை எதிர்த்து கடுமையாக களத்தில் போராட வேண்டும
விஜய் எப்படி ஜெயித்தார்னு தெரியனுமா ? திமுக ஏன் தோற்றதுனு தெரியனுமா ? 10 நிமிடம் ஒதுக்க முடிஞ்சா உங்களுக்கு அது புரியும்… இந்த வீடியோவைப் பாருங்க… மிஸ் பண்ணிடாம பாருங்க
@rajiv_dmk மொழிக்காக மக்கள் இல்லை. மக்கள் பயன பாட்டுக்காகத்தான் மொழி. அப்படி தமிழ் மொழி பேசுகின்ற தமிழ் மக்கள் நலனுக்கு பயன்படும் மொழி, பண்பாடு காத்திட வேண்டி மக்கள் தலைவனாக மென் மேலும் ஏற்றம் காண வாழ்த்துகள்
@U2Brutus_off@HRajaBJP இதுக்கு மட்டும்தான் சிறுபான்மையினர் பிற்படுத்தப் பட்ட பட்டியலின சமூகத்தினர் இவர்களுக்கு வேண்டும். சுயமரியாதை கல்வி வாய்ப்பு தொழில் செய்ய வாய்ப்பு வேலை வாய்ப்பு என்று வரக்கூடாது
@DS_patnampodi@Thozharsaravana படிக்காமல் தொழில் செய்யாமல் வேலைக்கு செல்லாமல் ஆடு மாடு மேய்ச்சுக்கிட்டு விவசாய கூலியாக சங்கி சாமினு பார்ப்பான் கால நக்கிகிட்டு கலவரம் பண்ணிக்கிட்டு திரியனும்
@HRajaBJP எங்கள் பரங்குன்றம் எங்கள் முப்பாட்டன் முருகன் எங்கள் திராவிட தமிழின இஸ்லாமிய மக்கள் நாங்கள் தொல்குடி தமிழ் மக்கள் கலந்து பேசி தீர்மானித்துக் கொள்வதற்கு ஆற்றலும் மனித நேயமும் உண்டு. அண்டி பிழைத்து உண்டு கொலுக்க வந்த ஆரிய கூட்டம் ஸ்கந்தர் மலை என்று பெயர் வைக்கவும் வேண்டாம்.
தமிழர் தேசிய பெருவிழா தமிழர் பண்பாட்டு புத்தாண்டு பொங்கல் திருநாளையும் தமிழர் தேசிய தந்தை பெரியாரையும் கொண்டாடுவோம் மக்கள் நலம் காப்போம் மனித நேயம் போற்றுவோம்
@KarthikChowmiya அது நம் தன்னிலையை மறைத்து அதிகாரத்திலும் பொருளாதாரத்திலும் மேனிலையில் உள்ளவர்களை போல் நாமும் சமூதாயத்திற்கு காண்பித்து கொள்வதற்காக அந்த நிலை எடுப்பது.
@SRSekharBJP கூச்சமில்லாமல் நடந்து கொள்வது என்பார்கள்.. ஆனால் இது வேறமாதிரி கூச்சமில்லாமல் கனவு கான்பது. பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டு என்று நினைத்து கொள்ளும் என்பார்கள்
@thiruja2009 தமிழர் அறநெறியை மெய்யியலை இறையியலை பற்றி பார்பனிய சங்கிகளுக்கு தெரிந்துதான் இருக்கிறது. இந்த சங்கிகளின் அடியாள் கூட்டமாகிய சூத்திர அடிமைகளுக்கு உரைக்கட்டும்