மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைச்சரவையில் கழக தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில செயலாளர் பாசத்திற்குரிய அண்ணன்
திரு @TRBRajaa அவர்கள் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
@arivalayam@DMKITwing
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முனைவர் @TRBRajaa அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்துப் பெற்றார்.
Visited Tang Narwana panchayat near Dharamshala as part of the Parliamentary committee's study tour on Rural Development and Panchayat Raj. Reviewed the construction of a motorable road under the MGNREGA scheme and had a discussion on the village's developmental progress with panchayat president Santhosh Kumar and panchayat members.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைசார் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வு பயணத்தின் பகுதியாக, தாங் நர்வனா ஊராட்சிக்கு சென்றோம். போக்குவரத்துக்கு ஏற்றவாறு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் சாலையை பார்வையிட்டு, ஊராட்சி மன்றத் தலைவர் திரு. சந்தோஷ் குமார் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, 24x7 செயல்படும் மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள் குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட போது..
16,07,034 புகார்களில் 99% புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி,
மண்டலம் - 6, திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு - 71, ஸ்டேட் பேங்க் காலனி 1வது தெருவில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் வார்டு - 75, பராக்கா சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி நிலத்தில் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகளை
கோவை மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவ சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். இதில் மாவட்ட ஆட்சியர் திரு.கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆற்றல் மிக்க தலைமையிலான அரசின் ஈடில்லா ஆட்சி 2 ஆண்டே சாட்சி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு அமைச்சர் திருமதி. கயல்விழி செல்வராஜ் அவர்களுடன் இணைந்து கொடுவாய் சுப்பராய கவுண்டர் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
2022-23ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியடைய உறுதுணையாக இருந்த புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நேற்று ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் கோடம்பாக்கத்தில் உள்ள 1.5 கி.மீ. நீளமுள்ள புலியூர் கால்வாய் கரைகள், ரூ.5 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாக
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் நல்லாசியுடன், கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்களையும், ரூ.19.36 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கிருஷ்ணம்பதி
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டோம். இதில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப அவர்கள்,
உழைப்பு! உழைப்பு! உழைப்பு! என்ற ஒற்றை மந்திரத்தால் ஆட்சி செய்து வரும் திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் #DravidianModel அரசின் ஈடில்லா ஆட்சிக்கு இந்த ஈராண்டே சாட்சி!
#2YrsOfDravidianModel
நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும் என்ற கழக அரசின் உயரிய குறிக்கோளை செயல்படுத்தும் விதமாக ரூ. 1.65 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ள மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயில் குளத்தை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்தோம். கலைஞரின் முயற்சியால் முதன்முறை புனரமைக்கப்பட்ட இக்குளத்தின் தூர்வாரும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இக்குளத்தை பாதுகாத்து, பயன்பெற பொதுமக்களை வாழ்த்தினோம்.
@Subramanian_ma
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஆசிகளுடன், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அண்ணன் ஆர். சக்கரபாணி அவர்களோடு இன்று கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த போது..
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாக்குறிச்சி ஊராட்சியில் பேனியன் பால்ம், (Banyan Balm ) சார்பில் அமைக்கப்பட்டுள்ள மனநலம் மற்றும் சமூக பராமரிப்பு வள மையத்தினை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அவர்களுடன் இணைந்து திறந்துவைத்தேன்.
1/3
நாடு போற்றும் 2 ஆண்டு திமுக நல்லாட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.
நாளை ஞாயிறு
மாலை 6 மணி
பசுபதி பாளையம்
சிறப்புரை :
மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர்,
V செந்தில்பாலாஜி அவர்கள்
மற்றும்
நாவுக்கரசர் அய்யா நாஞ்சில் சம்பத்
அழைக்கிறார்.