அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
'தூய சக்தி' போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் 'போதை சக்தியாக' மாறிவிட்டதா?
இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு ஆவணங்களோடு பிடிபட்டும், தங்களை 'ஜனநாயகத்தின் நான்காவது தூண்' என்று சொல்லிக்கொள்ளும் பிரதான ஊடகங்கள் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து மௌன விரதம் இருப்பது ஏன்?
தேர்தலின் போது தவெக-வை 'தமிழ்நாட்டின் மீட்பர்' என காசுக்காகப் பிரச்சாரம் செய்த சமூக வலைத்தள 'இன்ஃப்ளூயன்சர்கள்', இன்று மாநிலமே போதை மாஃபியாவிடம் சிக்கியிருக்கும்போது எங்கே ஒளிந்துகொண்டார்கள்?
தேர்தல் நிதியும் போதைப்பணமும்: ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்களின் வெற்றிக்கு முதலீடு செய்யப்பட்டதா?
முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, கேமராக்களுக்குப் பின்னாலோ ஒளிந்துகொள்ளாமல் உடனடியாகப் பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
#TVKFails
நேபாளில் உள்ள ரங்கசாலா - போக்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் CM தவெக தலைவர் விஜய்க்கு பதிலாக Ex கொளத்தூர் MLA திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.. இப்போ தெரியுதா யார் பொம்மை CM னு..
🖤❤
மேற்கு வங்கத்துல பாஜக ஜெயிச்சவுடனே மொத கையெழுத்தே மார்ட்டின் கோலோச்சுன லாட்டரி சீட்டு விற்பனைய தான் தடை செய்யனும்னு முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மிரட்டல் விட்டார்.
மிரண்டு போன மருமகன் நெட்ட காலன் ஓத்தவ் ஒர்ஜூனா மாமனாருக்காக தமிழ்நாட்டு கனிம குவாரி ஓனருங்க கிட்ட 12000கோடிய(1/3)
#WATCH | தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறந்த முதலமைச்சர் விஜய்க்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர்.
உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கீரை அனுப்ப வந்த மூவரை கைது செய்தனர் போலீசார்.
"வாக்குறுதிகளை செயல்படுத்த மறந்த முதலமைச்சர் விஜய்க்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்றோம். ஆனால் போலீசார் இதனை தடுத்து நிறுத்துகின்றனர். இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் 3 மாதங்களில் ஆட்சி கவிழும் என்றே தோன்றுகிறது" என தமிழ் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இளவேனில் பேட்டி.
#SunNews | #Vijay | #Kovai
மாரிதாஸ் கைதுக்கு காரணம் இதுதான்
மாமன் ஜான் பிரிட்டோவின் போதை கடத்தலையும் அதற்கு துணை நிற்கும் அமைச்சர் மருமகன் ஆதவையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதற்காக இந்தக் கைது.
சூப்பர் மாற்றம் டா🔥🔥🔥
#WATCH | தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசியத் தலைவர் ரகுநாதன் பேச்சு
#SunNews | #Investments | #Tamilnadu
இப்ப 3 முறை ஆட்சி பொறுப்பேற்ற மோடிக்கே எமர்ஜென்சி காலகட்டத்தில் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாட்டில் இடம் கொடுத்து திமுக தான் தலைவர் கலைஞர் தான்..
இந்தியாவில் அடக்குமுறைய எதிர்த்த ஒரே இயக்கம் திமுக தான்..
எந்த இடத்தில் ஆதிக்கம் இருக்கோ அதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே.🖤♥️🔥🔥🔥
பக்ரீத் கூட்டுக் குர்பானிக்கு பல இடங்களில் தடை
தெருவுக்கு தெரு பாலியல் வன்கொடுமைகள்
ஆளுநர் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை கண்டு கொள்ளாதது
அரைவேக்காடு அமைச்சர்களின் ஆய்வு காமெடிகள்
#தமிழ்நாட்டின்_சாபக்கேடு#sofa_model#குதிரைபேர_அரசு