இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.
அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
2021 மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே, திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ பள்ளிக்கல்வித் துறை கூட்டத்தை நடத்திக் கொண்டவர்கள் தான் இந்த ஓடுகாலி முன்னேற்றக் கழகப் பண்ணையார்கள்.
2024 நவம்பர் மாதம் உதயநிதி பிறந்தநாளின்போது, “ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?” என அப்போதே பாடிக்கொண்டிருந்தபோது, பள்ளி மாணவர்களை கொளுத்தும் வெயிலில் விளையாட்டு மைதானத்தில் நிற்க வைத்து உதயநிதிக்கு “Happy Birthday” வாழ்த்து கூறும் வீடியோவை வெளியிட்ட விளம்பர வெறியர்கள்… இன்று ஒட்டுமொத்தமாக நல்லவர் வேடம் கட்டி நடிக்கிறார்கள்!
எதிர்கால வரலாற்றை மாற்றி எழுதப்போகும் மகத்தான பிஞ்சு மாணவர்களின் கரங்களில் மையை ஊற்றி, கைரேகை (Thumbprint) மூலம் உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை உருவாக்கி, பிறந்தநாள் பரிசாக அளித்தவர்கள் நீங்கள் தான்.
பள்ளிக்கூடங்களை ரசிகர் மன்றங்களாகவும், கட்சி அலுவலகங்களை ஆட்சி இடங்களாகவும், பள்ளிக்கல்வித் துறை தலைமை அலுவலகத்தையே கமிஷன் வாங்கும் பணச் சுடுகாடாகவும் மாற்றிய பெருமை, ஆஸ்கர் நாயகர்களின் அமைச்சரவைக் காலங்களில்தான் நடந்தது.
வெற்றிக் கழக அரசு அமைந்ததும், பள்ளிகளில் அரசியல் நடவடிக்கைகள் அறவே கூடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
தவெகவினராக இருந்தாலும், பள்ளிகளுக்குள் அத்துமீறி நிர்வாகத் தலையீடு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது!
கட்சி நிகழ்வை பள்ளியில் ஒளிபரப்பிய விவகாரத்தில்கூட,
அதிரடியாக,
உடனடியாக
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் இது வெற்றித் தலைவர் அவர்களின் நேர்மையான அரசு!
மனசாட்சி உள்ள மக்களாட்சி!
என்றும் மக்களுக்கான ஆட்சி!
"If anyone demands a bribe just say you won’t pay it and take my name. Just drop the name of that officer directly to me. I will take care after that."
— Thalapathy Vijay, Tamilnadu's CM
🚨Adidas Shoes made in TN & the first one signed by CM Vijay! Foundation stone was also laid for the second phase of Kothari Footwear in Karur at a cost of ₹850 Crs with jobs for 6,750 people... #InvestInTN#FootwearHub 👟
காதல் திருமணம் தொடர்பான புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3,000 லஞ்சம்.. திருப்புவனம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கைது.. கிராம நிர்வாக உதவியாளரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..
#Sivaganga | #LoveMarriage | #Bribery | #Police | #PolimerNews
செய்தி அறிக்கை:
அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு.
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஒரு காணொளி குறித்தும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்ற மாண்புமிகு முதல்வரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்போம். பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித் துறையின் தெளிவான கொள்கையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துக்கிறேன்.
எனதருமை ஆசிரியர்களே.. கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்