FURIOUS ABHIJEET ASKS THE REAL QUESTION 🔥
REPORTER: If the Education Minister does not resign, what next?
ABHIJEET DIPKE 🎯: We will start the movement again. We will sit in protest again.
REPORTER: But how will Pradhan’s resignation fix the system?
ABHIJEET 🔥: The first step to fixing the system is accountability. In any private job, someone like this would have been fired by now. Only resignation. Nothing else.
Only a rotten mind can think of stepping into this Holy Sewer. How can so many Hindus be so irrational?
Rivers are breeding diseases here and these Hindus are bathing and drinking here.
When will Govts open their eyes and make regulations to stop this madness.
INSANE INDIA‼️
Khan sir
"They are threatening that they'll shut my coaching centre, I'm ok with it, it's their Govt, their Police, their law.
But listen carefully, Your Givt didn't give me my name & coaching, I'll rebuild it"
This is what happens when you question the Govt.
मेरी माँ को बहुत डर था की मुझे ये सरकार जेल में डाल देगी। इस देश में उस हर माँ को ये डर होता है जब उनका बच्चा इस सरकार के ख़िलाफ़ आवाज़ उठाता है।
कब तक हम इस सरकार से डर कर जियेंगे?
#cjpprotest
பெரம்பூர் தொகுதியில் தினசரி இரவில் மின்வெட்டு.
சாலை மறியலில் பொது மக்கள்.
இதுவரை எந்த முதலமைச்சர் தொகுதியிலும் இப்படி மக்கள் போராட்டம் நடத்தி பார்த்ததே கிடையாது.
முதல்வர் தொகுதியிலேயே போராட்டம் நடத்த வைத்தது தான் மாற்றம் போல.
கரண்ட் கட்டாகுறதுக்கு திமுக தான் காரணம்னு ஒரு அறிவுஜீவி சொன்னாங்களே..அப்படி பாத்தா முதல்வர் வீட்ல, ஆதவ் வீட்ல, CTR வீட்லல்லாம் ஏன் அந்த திமுக காரன் கரண்ட் கட் பண்ண மாட்டேங்குறான்???
இன்று திருமாவளவன் திறக்கவிருந்த அம்பேத்கர் சிலையை விசிக அனுமதி இல்லாமல் வைத்தது என்ற காரணம் சொல்லி,அதிகாலை 3 மணியளவில் அகற்றியது தவெக அரசு
கொடி ஏற்ற விடலன்னு பொங்கு பொங்குன்னு பொங்குன சோபாவளவன் வாய் மூடி வேறொரு சிலைக்கு மாலை போட்டுவிட்டு வந்திருக்கிறார்..
எந்த சிறுத்த குட்டிகளும் நீலத்தான்ஸ்களும் எவிடென்சுங்களும் வாயை திறக்கவே மாட்டாங்க ஏனா இது திமுக ஆட்சியில்லை....
🚨போதை பொருள் கடத்தும் #தவெக
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்றும் ராமநாதபுரத்தின் 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியதில்..
மன்னார் வளைகுடாவில் ₹108 கோடி மதிப்புள்ள 99 கிலோ ஹஷிஷ் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு மற்றும் மதுரை ரயில் நிலையத்தில் ₹150 கோடி மதிப்புள்ள 37.64 கிலோ மெத்தாம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு என DRI பதிவு செய்த இருவேறு வழக்குகளின் அடிப்படையில் PMLA சட்டத்தின்கீழ் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்களைக் கமிஷன் அடிப்படையில் பணியமர்த்தி, நடுக்கடலில் வைத்து இலங்கை தொடர்பாளர்களுக்குப் போதைப்பொருட்களை இந்தக் கும்பல் விநியோகித்துள்ளது.
இதில் முக்கிய சூத்திரதாரி யார் தெரியுமா? இந்த இரு கடத்தல்களுக்கும் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஜான் பிரிட்டோ என்பவர்தான் மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியிடிட்டிருகிறது ED.
இந்த ஜான் பிரிட்டோ யார் தெரியுமா?
தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும், அதிமுக MLAவுமான லீமா ரோஸ் மார்ட்டினுடைய சொந்த சகோதரர். அதாவது ஜான் பிரிட்டோ ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி மார்டினின் தாய் மாமன் மற்றும் பிசின்ஸ் பார்ட்னர்
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் ஹவாலா நெட்வொர்க் மற்றும் கூட்டாளிகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய சோதனையில் இது தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் ஜான் பிரிட்டோ இப்போது ஏதோ ஒரு அயல் நாட்டில் தலைமறைவாகியிருக்கிறார்.
ஹவாலா பணப்பரிமாற்றம் குறித்த வழக்குகள் நிலுவையிலிருந்ததால் வெளிநாடு செல்ல தடையிருந்ததற்கு எதிராக கேரளா நீதிமன்றத்தில் இவர்கள்,
accused no8, 10, 14, 16,
1. ஜான் பிரிட்டோ
2. ஜான் கென்னடி
3. லீமா ரோஸ் மார்ட்டின்
4. டெய்சி ஆதவ் அர்ஜுனா
...தொடுத்த வழக்கில் நீதிமன்றம் 1 லட்ச ரூபாய் ஜாமீனில் வெளிநாடு செல்ல அனுமதி அளித்த தீர்ப்பு லிங்க்:
https://t.co/GFC1dupJhb
இவர்களே போதை பொருள் கடத்தல் செய்வார்களாம், அதை மாபியா மூலம் பட்டி தொட்டிக்கெல்லாம் கொண்டு சென்று, சட்டம் ஒழுங்கை கூறு போடுவாங்களாம்..
பின்னர் அதை சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை தேர்தலில் வாரி இறைத்து, திமுக அரசை வெளியேற்றி, அட்சியை பிடிப்பங்களாம்..
என்ன அநியாயம் 😡😡
குழந்தைகள் சொல்லி வாக்காளித்த பெற்றோர்களே, நீங்கள் அமைத்த ஆட்சிதான் இது. முடிந்தால் உங்கள் பிள்ளைகளையாவது இந்த போதை பொருளுக்கு அடிமையாகாமல் காப்பாற்றுங்கள். 🙏🙏
#TVKVijayFails
#PublicOpinion | சினிமா மோகத்தில் போடும் ஓட்டு நாட்டின் எதிர்காலத்தை மாற்றுமா? கையில் ஸ்கிரிப்ட் கொடுத்து, கேமரா முன்னால் ஏற்ற இறக்கத்துடன் பேசி மக்களை ஏமாற்றும் 'மேனிபுலேஷன்' அரசியல் இனி செல்லுபடியாகாது!
இந்தியா விரைவில் பிளவை நோக்கி
இந்திய ஆக்கிரமிப்பு அசாமில், தங்களின் அடிப்படை உரிமைகளைக் கோரியும், இந்திய ராணுவம் மற்றும் காவல்துறையால் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும், இன்று லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீர் முதல்
🚨 SHOCKING! IAS Dhiman Chakma has now been made Deputy Secretary in the Revenue Department.
He was caught taking ₹10 lakh BRIBE, ₹45 lakh CASH recovered from his Govt residence. Case ongoing 🤯
Not even a year, but he is Back!!😳
இன்ஸ்டா முதல்வரின் வலது கரமாக செயல்படும் ஆதவ் அர்ஜுனனின் மாமியார் ஆகிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் அவர்களுடைய அண்ணன் தான் ஜான் பிரிட்டோ
ஜான் பிரிட்டோ தான் போதை பொருள் கூட்டத்தை வைத்து இந்த போதை கடத்தல் தொழிலை நடத்தி வருக்கிறார் என்ற உண்மை செய்தியை எந்த ஊடக ஊடகமும் இன்னும் வாய் திறக்காமல் இருக்கானுங்க🤡
இது நேற்று இன்று தூத்துகுடியில் மக்களை கொன்று குவித்த ஸ்டெர்லைட்டை மறுபடியும் கொண்டுவர வேதாந்தா ஓனர் அனில் அகர்வாலிடம் பேரம் பேசி கொண்டிருக்கிறது விஜய் அரசு!sources மாற்றம் துர்நாற்றம்
Efficientஆன ஆஃபிஸர்ஸை அப்பாய்ண்ட் பன்னியிருக்கோம்
- நடிகர் விஜய்
இதோ.. அந்த efficient ஆன ஆபிஸர்😂
கேள்வியை பேப்பர்ல எழுதி குடுங்க அப்புறம் முதல்வருக்கு டைம் கொடுத்தது மாதிரி எனக்கும் டைம் கொடுங்களேன்😂
அதானே, அதேதான்😂 வெளங்கிடும்...
#TVKVijayFails
அயலக உயர்கல்வி
அம்பேத்கர் உயர்கல்வினு மாத்தி 🖤❤
420 தலித் மாணவர்களுக்கு தலா 36 லட்சம் செலவு பண்ணி அனைவரும் வெளிநாடுகளில் படிக்கிறாங்க இதையெல்லாம் ஏன் சொல்லலனு கேட்டதுக்கு ?
அது அவுங்க உரிமைன்னு சொன்னாரு தலைவர் @mkstalin சொன்னார் 🖤❤
தலித்களின் அரண் திமுக
- பனையூர் பாபு