I strongly condemn the TN Government led by @actorvijay for arresting rap singer and my dear brother ‘Therukkural’ Arivu for speaking out against NEET.
His voice reflects the sentiments and demands of not just Tamil Nadu, but millions of people across India.
At a time when the CJP-led rallies and protests against #NEET are gaining momentum across the country, the TVK government has chosen to arrest Arivu.
This sends a troubling message to the youth of Tamil Nadu who are considering taking to the streets in solidarity with the protesting youth in Delhi to oppose NEET.
NEET is not just riddled with discrepancies; it has become a scam.
The voices raised against NEET deserve to be heard, not silenced.
#BanNEET
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்.
சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர்.
சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது.
இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
#நீதி_வேண்டும் #Custodial_Death
It's truly sad that many of the biggest names from the Tamil film fraternity were not present to pay their last respects to the legendary S. Janaki Amma. Mysuru is only a few hours away from Chennai.
It was also disappointing that there was no visible representation from the Tamilnadu government at the funeral, at least as a mark of respect for one of the greatest voices Tamil cinema has ever known.
Hats off to the #Karnataka government for according her a great farewell with full respect and honour.
A legend of her stature deserved nothing less.
Til that most Northies think Prag is Brahmin and hence Veg. He is not. His fav food is Mutton. Tamil dominant caste(and non Brahmin). All high IQ people from the south are stereotyped as Brahmin. This is the legacy of Southie and in particular Tambram migrants to the North, who impressed locals with their intelligence. Also why Northies think southies are vegetarian. Because their experience of southies was originally Iyers/Iyengars. Also why southies(including Marathis) think Punjabis are meat eaters. Because their experience of Punjus is chicken-chomping Khatris.
‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
#CauveryWater #TNFarmers
Why so many high profile exits from Guidance Tamil Nadu?
Guidance Tamil Nadu is the top notch nodal agency for investments in our country.
It has contributed significantly to bringing investments to our state.
We were the first state to place a permanent representative from Guidance in Taiwan. Now, we have permanent representatives in other countries like Japan as well.
Guidance continuously scouts for opportunities across the globe and has industry experts in its team.
A very strong negative signal has been sent to investors with the scrapping of the Parandur project.
Despite requests from all major industry bodies, the project has still been scrapped.
Tamil Nadu needs investors, and they have already been waiting for a long time for Chennai to have an airport of international standards, along with extensive connectivity and top-notch air cargo facilities, among other infrastructure.
All international investors interact first with Guidance, and this agency ensures continuity by regularly maintaining relationships.
So many high-profile exits are happening at a time when the Industries Ministry is already struggling to function effectively.
I hope the government understands how critical these issues are.
#மாற்றம் என்பது..
🔹போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குது.. அதை தனியார் மயம் ஆக்கணும்
🔹அரசு மருத்துவமனைகள் சரியா இல்லை.. 8,000 தனியார் கிளினிக் அனுமதி கொடுத்து ஊக்குவிக்கணும்
🔹அரசு பள்ளிகளில் தரமான கல்வி இல்லை.. 1,000 தனியார் பள்ளிகளை அனுமதித்து ஊக்குவிக்கணும்
🔹பள்ளி பாடத்திட்டங்கள் தனித்துவமா இருக்கு..NEET JEE ல நிறைய ஜெயிக்க ஆரம்பிச்சிட்டாங்க .. பள்ளி பாட திட்டத்தை மாற்றணும்
🔹கோவில் நிர்வாகம் நிறைய கணக்கு கேட்குது.. சொத்துக்கள் எல்லாம் அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கு... EO அதிகாரம் குறைக்கணும்
🔹லஞ்ச ஊழல் புகார் எல்லாம் நேரடியா போலீசுக்கு கொடுத்தா புகார் பதிவு பண்றாங்க.. எல்லா லஞ்ச ஊழல் புகாரையும் தனி email ID கே அனுப்ப சொல்லணும்
வேற வேற..
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
ஜெகத்ரட்சகன் மகன் தவெகவில் சேரலாம், திருச்சி சிவாவின் மகள்கள் தவெகவில் உறுப்பினர் அட்டை வாங்கலாம், டீக்கடையாளர்கள் நடுநிலையாக உருட்டலாம்
ஆனால் அதிகாரத்திற்கு அஞ்சாத லட்சக்கணக்கான திமுக தொண்டன் இருக்கிறான், இந்த இயக்கத்தை கட்டிக் காக்க என்பதற்கு இந்த பதிவின் கமெண்ட்களே சாட்சி
I know a lot of us are blaming @mkstalin. Maybe a part of it is just and fair for being too soft on Chief tharkuri. But I can't help feel sorry for Stalin sir and DMK.
Man did what a good ruler is supposed to do. Inspite of all the faults, he really tried. He developed the economy. He introduced schemes to uplift the underprivileged. He did decent politics. He even helped chief tharkuri to form govt even after all the mud slinging.
And per Thirukural and scriptures shouldn't he have won a 2nd term? Shouldn't he have been praised by the ppl? That's what we thght right? That's what the philosophers of the world told right? That good is rewarded with good?
Then why was he rewarded with absolute betrayal? By his allies... The words by Durai psycho, IUML, Congress, CPI, VCK... they may hate Stalin sir but why such words for DMK cadres who made them win, who stood by them?
The biggest betrayal was from the people, especially by ppl of Kolathur. Ladies got urimai thogai, went in Vidiyal Payanam and voted against him. Students benefitting from Naan Mudhalvan, Pudhumai Pen, Naan Pudhalvan went and voted against him. Elders using Thaymanuvar thittam, makkalai thedi maruthuvam voted against him. Betrayal is an understatement for what was done by TN to him and DMK.
If someone like Gandhi ji or JJ or Kalaignar or Anna had been DMK's opponent and DMK lost, it was understandable. But ppl chosing a narcissistic psycho over Stalin sir and his team? A coward who ran away after sacrificing 42 people, an abuser who was legally accused of psychological abuse and abandonment by his family, a cheater who literally paraded around his affair side chick days before election? How can any sane person come to terms to this?
Now all the words from Aadhav ass manipulating ppl and blaming that DMK and Stalin sir did the Karur murders? Not even one alliance partner could open their mouth and condemn him? I haven't even seen Stalin sir but my heart breaks for him. How could they stay silent? How could the ppl accept this?
I can't imagine the pain and heartbreak Stalin sir and the rest of his team must be feeling now hearing all this. This is rock bottom. The only way now is up. Hopefully all of our moral thinking is not wrong and goodness prevails.
That Crackdown on Corruption 👇
TVK lawyer has filed a petition alleging that ₹5 lakh to ₹30 lakh in bribes was paid for the appointment of govt lawyers 😹
This is really heart breaking to see. The no of instances people taking out their own lives due to loss in stock market has been extremely high in recent years.
This is something not new, but earlier it only use to happen during periods like 1992 Harshad Mehta bubble, 2000 dot com bubble, 2008 global financial crisis period where after long lasting bull market when market corrects people lose money on their leveraged positions.
But now, lot many newbies are directly jumping into Options. Before Covid; there were not much influencers who talked about Trading, but Covid batch has brought in many influencers who aren’t real traders, some of them made it look easier.
Trading is not as easy as it looks, the kind of time and money you lose here is insane, it will psychologically drain you, it will affect your family life for sure, one has to balance it for a long period.
This has to end 💔
So if it is discovered that some minister or MLA has committed murder, he should hire a PR agency, and say: "Oh sorry, in those days murder was easy, I had a knife lying around, so I stabbed someone". Then he should blame it on the opposition parties for failing to hold his hand before he stabbed his victim?
I'm sorry but this kind of normalisation of criminal behaviour shows the decadence in journalism. Press has to hold politicians to the highest standards. Not teach them to hoodwink voters.
If you're a druggie, you're unfit to be a MLA or minister. End of discussion.