BIMARUS - Want to impose hindi to rule us
Goltis - Sleeps with north indians for validation and to hate tamils
Kundigas - Always discriminate against tamils even in a normal IPL match
They hate us coz they ain't us👑
Seeman was a visionary. He rightly predicted how Sangh will use Tamil ancestors, gods and deities to spread their agenda. And he established Veera Thamizhar Munnani and spread "Muppattan" Murugan to every part. Dravidians at that time called NTK, a BJP B Team to appease minority
We were once proud nationalists, and our forefathers gave their blood for this country's freedom. But after seeing India's role during the genocide of Tamils in Sri Lanka, we chose to identify ourselves first and foremost as Tamils.
North people – Hinduism and Country above all 🚩🇮🇳
Telugu people – Hinduism and Country above all🚩🇮🇳
Karnataka people – Hinduism and Country above all🚩🇮🇳
Tamil people – language and state above all🤢🤢
Tamilians are the biggest Threat For India
சிறந்த நகைச்சுவை நடிகர் - ஹர்ஷத் கான் (டிராகன், ஆரோமலே)
வாய் முழுக்கச் சவடால் பேச்சும், உடல் முழுக்க அதிகப்பிரசங்கித்தனமுமாய் உதார்விட்டுத் திரியும் நம் கல்லூரிக்கால ஜூனியரை அப்படியே நகலெடுத்து கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார் ‘குட்டி டிராகன்’ ஹர்ஷத் கான்.
தன் மலர் டீச்சருக்காக ஓயாமல் ஹார்ட்டின் பலூன்களைப் பறக்கவிட்டு மொக்கை வாங்குவதாகட்டும், இடம் பொருள் ஏவல் தெரியாமல் வாய்விட்டு சீனியர்களிடம் மொத்து வாங்குவதாகட்டும்… கேம்பஸில் இவர் அடித்த அத்தனை லூட்டிகளும் அரியரே இல்லாமல் ஆல் பாஸ் ஆகின.
'டிராக’னில் ஹீரோ முதுகில் தொங்கியபடி தொணதொணக்கும் வேடிக்கையான வேதாளம் என்றால் ‘ஆரோமலே’வில் கூடவே இருந்து நம் வாழ்க்கையில் கும்மியடிக்கும் ரகளையான நண்பன்.
ஆர்ப்பாட்டமான உடல்மொழியில் மட்டுமல்ல, சீனிப்பட்டாசாக வெடிக்கும் ஒன்லைனர்களாலும் இவரால் குலுங்கிச் சிரிக்கவைக்க முடியும் என்பதை எடுத்துச் சொன்னது ‘ஆரோமலே.’
டிஜிட்டல் இளைஞர்களுக்கு, கலையின் தீவிரத்தன்மை புரிவதில்லை எனும் கருத்தை மறுதலித்து காமெடிக்கு சீரியஸாகத் தன் உழைப்பைக் கொடுக்கும் ஹர்ஷத் கான், நம்பிக்கையூட்டும் நட்சத்திரம்.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #HarshathKhan | #Dragon | #Aaromaley | #BestComedian
கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே சீரழிந்த சட்டம்-ஒழுங்கு!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும், 16 வயது பெண்ணும் காதலித்த விவகாரத்தில், வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இளைஞரும் அந்தப் பெண்ணும் ஒரு குடிசையில் தூக்கில் தொங்கும் காட்சிகளைப் பார்த்து தமிழ்நாடே பதைபதைக்கிறது.
இந்த மர்ம மரணங்கள் குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுந்திருப்பதுடன், சிங்கப்பெண் என்கிற ஸ்டிக்கர் திட்டத்தின் ஆட்சியில், +2 படிக்கும் பெண்ணின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை உணர முடிகிறது. இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே, வீடுகளை இடிக்கும் காட்சிகளைப் பார்த்து வந்த நாம், தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், இரு குடும்பத்தார் பிரச்சினையில் வீடுகளும் வாகனங்களும் நொறுக்கப்படும் புதிய அபாயமும் அரங்கேறியுள்ளது.
சினிமாவில் மட்டுமே வரக்கூடிய கொடூரமான வில்லத்தனக் காட்சிகளை தமிழ்நாடு நிஜத்தில் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. இத்தனைக் கொடூரங்களும் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே அரங்கேறி இருப்பது சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருப்பதையே காட்டுகிறது. குதிரை பேரத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சோபா மாடல் அரசின் முதலமைச்சர், தன் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கின் மீது இனியாவது கவனம் செலுத்துவாரா?
திமுக இதைக்கூட விமர்சிக்காமல்-கேள்வி கேட்காமல் 6 மாதம் பொறுத்திருந்தால், அநியாயமாகப் பறிபோன இரண்டு உயிர்களைத் திருப்பிக் கொடுத்து விடுவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?
#TVKFails
Generalize panna koodathu than.
But still blood boils on watching this shit.
Pitchai edukrapove evlo egathalam irukum.
Nadu road la nikka vechu sevul la pethu edukanum.
Apothan buddhi varum.