மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்கள் செய்ய வேண்டியதை ஒரு தனிமனிதனாக உட்கார்ந்து செய்து கொண்டிருக்கிறார். அவருடைய துணிச்சல் பெரிய வியப்பைக் கொடுக்கிறது.அம்மாவையே இழந்துவிட்ட போதிலும், அந்தத் துணிச்சலில் இருந்து அவர் சிறிதும் இறங்கவே இல்லை. என் கண்ணில் குறைகள் பட்டால் கட்டாயமாகச் சொல்வேன், இந்த ஆட்சியில் இருக்கும் குறைகளையும் சுட்டிக் காட்டுகிறார்.விஜய் அதைப் பார்த்துத் திருத்திக்கொள்கிறார். ஏதோ ஒரு கருத்துச் சொல்லி, எது சரி எது தவறு என்று சொல்கிறார்; தவறு எதுவோ அதைத் திருத்திக்கொள்கிறார்.