IBM CEO Arvind Krishna says the muli-trillion dollar AI data center build out is a bubble.
We are investing in creating capabilities like data curation, reinforcement learning, and most crucially the compiler infrastructure to ensure AI output can be verified but we will not chase the investment bubble.
This is just our normal prudence. To some people that would sound defeatist, but we will talk in 5 years.
தொடர்பு கொள்வதன் (Communication) முக்கியத்துவம்
தகவல் தொடர்பு என்பது வெறும் மொழியையோ அல்லது ஒரு குறிப்பிட்ட செய்தியையோ சார்ந்தது கிடையாது. அது வாழ்வின் பல்வேறு சக்திகளுக்கு இடையே நடக்கும் ஆழமான பரிமாற்றம் என்கிறார் சத்குரு.
மேலும் படிக்க: https://t.co/AjqIwPiLHC
#Communication #article #SadhguruTamil
If you lose your gratitude, you are forsaking your humanity. Gratitude keeps you sensitive to the contributions that make your life possible. If you lose that, you become reckless and careless. That is not good for you.
#SadhguruWisdom
இந்த பூமியை அழித்துக் கொண்டிருப்பது ஏதோ சில கொடூரமான மனிதர்கள் அல்ல – சந்தோஷத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் நாம் எல்லோரும்தான்.
#SadhguruQuotes#குருவாசகம்
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் இயக்கம் தமிழகத்தின் பல இடங்களில் மரம் நடும் விழாவை மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சிறப்பான முறையில் கொண்டாடினர்.
சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு டாக்டர் அருண்ராஜ் அவர்கள் திருச்செங்கோட்டில் ஜூன் 7 இந்த துவக்க விழாவை மரக்கன்று நட்டு துவங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் சார்பாக 3.5 லட்சம் மரங்கள் இந்த 2026-27 வருட இலக்காகக் கொண்டு இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அவர்கள் பேசுகையில்,
விழாவை சிறப்பாக ஏற்படுத்தி நிகழ்த்திய ஈஷா யோகா மைய தன்னார்வலர்களுக்கு தனது அன்பான வணக்கங்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மரங்கள் தான் மண் வளத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நிரந்தர தீர்வு என்ற புரிதலின் அடிப்படையில், 2.6 லட்சம் விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறியுள்ளனர். இந்த வருடம் சுமார் 1.2 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நடவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. விழாவின் முக்கிய பகுதியாக மரக்கன்று நட்டு அமைச்சர் இந்த திட்டத்தை சிறப்பான முறையில் துவக்கி வைத்தார்.
#WorldEnvironmentDay #SaveSoil #CauveryCalling
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் இயக்கம் தமிழகத்தின் பல இடங்களில் மரம் நடும் விழாவை மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சிறப்பான முறையில் கொண்டாடினர்.
சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு டாக்டர் அருண்ராஜ் அவர்கள் திருச்செங்கோட்டில் ஜூன் 7 இந்த துவக்க விழாவை மரக்கன்று நட்டு துவங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் சார்பாக 3.5 லட்சம் மரங்கள் இந்த 2026-27 வருட இலக்காகக் கொண்டு இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அவர்கள் பேசுகையில்,
விழாவை சிறப்பாக ஏற்படுத்தி நிகழ்த்திய ஈஷா யோகா மைய தன்னார்வலர்களுக்கு தனது அன்பான வணக்கங்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மரங்கள் தான் மண் வளத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நிரந்தர தீர்வு என்ற புரிதலின் அடிப்படையில், 2.6 லட்சம் விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறியுள்ளனர். இந்த வருடம் சுமார் 1.2 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நடவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. விழாவின் முக்கிய பகுதியாக மரக்கன்று நட்டு அமைச்சர் இந்த திட்டத்தை சிறப்பான முறையில் துவக்கி வைத்தார்.
#WorldEnvironmentDay #SaveSoil #CauveryCalling
உங்களுக்குள் இனிய நிலையில் இருந்தால், அது வெளிச் சூழ்நிலைகளை அற்புதமானதாக ஆக்கும். ஆனால், உங்களுக்குள் நீங்கள் நன்றாக இல்லை என்றால், வெளியில் வசந்தமாக இருந்தாலும் அதைத் துன்பமாகவே உணர்வீர்கள்.
#SadhguruQuotes#குருவாசகம்
The spark that started it all.
It doesn’t matter if it was a recommendation, a book, or a quiet realization.
What matters is the choice to begin.
Hear from a few people on what started their transformation.
To know more about Inner Engineering -Sadhguru.co/ie
What’s your story? Share it in the comments.