மகளிர் அணியின் பெனாசீர் மற்றும் அவரின் கணவர் ஷாஜகான் சென்ற வாரம் இருவரும் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தனர் இவர்களுடைய இரு குழந்தைகளுக்கு உதவும் வகையில் திருவொற்றியூர் மற்றும் மாதவரம் நிர்வாகிகளின் அனைவரும் இணைந்து ஆலோசித்து உதவும் கரம் கொண்டு ரூபாய் 50,000 நிதி கொடுக்கப்பட்டது
திருவள்ளுர் வடமத்தி மாவட்ட செயலாளர் திரு SD மோகன் நமது செயல்வீரர்கள் வீட்டிற்கே சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து தகுந்த மரியாதை செலுத்தினார், மற்றும் வரும் காலங்களில் நமது கட்சி பணிகளைபற்றி ஆலோசனைகள் வழங்கினார் @MaiamITOfficial@ikamalhaasan@maiamofficial
கொரோனவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த மக்களுக்காக #நாமேதீர்வு எனும் நம்மவரின் முன்னெடுப்பில் மக்கள் நீதி மய்யத்தின் *மாதவரம்* தொகுதியை சார்ந்த செயல்வீரர்கள் பலதரப்பட்ட உதவிகள் புரிந்தார்கள். இச்சேவையை கவுரவிக்கும் விதமாக நமது
74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவெற்றியூர் தலைமை அலுவலகத்தில் அனைத்து மய்ய நிர்வாகிகள் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது
சிறப்பு விருந்தினர் - திரு ரங்கராஜன்
தலைமை - SD.மோகன்
#IndependenceDayIndia@ikamalhaasan@maiamofficial@rangaug
நாளை நமதே நிச்சயம் நமதே! அடுத்த ஆண்டு நம்மவர் டாக்டர் கமலஹாசனின் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றம் கூடும் மக்களின் எழுச்சி நாயகன் நம்மவர் எனவே #மய்யமே_தீர்வு
திருவள்ளூர் வட மத்தி மாவட்ட செயலாளர் திரு எஸ் டி மோகன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகர செயலாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகள் அனைவரும் இணைந்து தலைமையில் இருந்து பெறப்பட்ட நாமே தீர்வு நிவாரண பொருட்கள் பயனாளிகளிடம் சேர்க்கப்பட்டது #நாமேதீர்வு@MaiamITOfficial@maiamofficial
இடம் - சோழவரம் பேருந்து நிலையம்
மாவட்ட செயலாளர் - எஸ் டி மோகன்
செயல் - கிருமிநாசினி தானியங்கி இயந்திரம்
சோழவரம் ஒன்றிய செயலாளர் S.குமரேசன் மற்றும் இதர நிர்வாகிகள் அனைவரும் இணைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிருமிநாசினி இயந்திரம் வைக்கப்பட்டது #நாமேதீர்வு@MaiamITOfficial
இடம் - செங்குன்றம் பேருந்து நிலையம்
மாவட்ட செயலாளர் - எஸ் டி மோகன்
கே சிவஞானம் - புழல் ஒன்றிய செயலாளர் மற்றும் இதர நிர்வாகிகள் இணைந்து CORONA என்ற கொடிய நோயிலிருந்து பாதுகாத்திட தானியங்கி கிருமிநாசினி இயந்திரம் பொதுமக்கள் உபயோகத்திற்காக வைக்கப்பட்டது #நாமேதீர்வு@MaiamITOfficial