ஒரு திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், 50 நாட்களாக கழுவேத்தி மூர்க்கன் எழுதப்பட்டும் பேசப்பட்டும் கொண்டிருக்கிறான், நாம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்.. #கழுவேத்திமூர்க்கன்.