2020இல் நடந்த நீட் தேர்வில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு மாணவி தோல்வி அடைந்ததாகக் கூறியது NTA. அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட பின், அவர் தேர்வில் வெற்றி பெற்றதாக மாற்றிக்கூறிய மனித நேயமற்ற ஒரு நிறுவனம் தான் இந்த தேர்வு முகமை.
விரிவாக வாசிக்க:
https://t.co/6B9uz24KnH
இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்தக் கல் அங்கே ஆயிரம் ஆண்டுகளாக கிடக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கோயில் திருப்பணியின் போது மண்ணுக்குள் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
அதன் முக்கியத்துவம் யாருக்கும் தெரியவில்லை. அது தனது தவத்தை மரத்தடியில் தொடர்ந்தது.
மரத்தடியில் கிடக்கும் ஒரு கல், அதைக் கடந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் நடந்திருக்கலாம். சிலர் அதன் மேல் அமர்ந்திருக்கலாம் விளையாடியிருக்கலாம்.ஆனால் அந்தக் கல்,இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு கதையைத் தன்னுள் சுமந்துகொண்டு அமைதியாகக் காத்திருந்தது
விரிவாக வாசிக்க
https://t.co/2ayIbdiSnC
வரலாற்றில் சில கண்டுபிடிப்புகள் பெரிய அகழ்வாராய்ச்சிகளால் நிகழ்கின்றன. சில கண்டுபிடிப்புகள் தற்செயலாக நிகழ்கின்றன. ஆப்பனூரின் இந்த நடுகல் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
ஜல் ஜீவன் 1.0 கீழ் தமிழ்நாடு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டங்களை செயல்படுத்தியது. மத்திய அரசு வழங்க வேண்டிய சுமார்₹3,112 கோடி நிதி நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது.இதனால் தமிழ்நாடு தனது சொந்த நிதியிலிருந்து ₹2,550 கோடி செலவழித்தது
https://t.co/Pwz4PKhrza
இன்றைய தொழில்நுட்பத்தின் பாய்ச்சலான Al தொழில்நுட்பத்தின் தரவு சேமிப்புக்கு (Data centre) 9.3 லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் செலவாகும் எனவும், இந்த தண்ணீர் 130 கோடி மக்களின் ஓராண்டு தண்ணீர் தேவையின் அளவாகும் எனவும், மின் பயன்பாடு கணிக்க முடியாத அளவுக்கு உயரும் என ஐநா தெரிவித்துள்ளது
எல்நினோ கடலில் நடக்கும் இயற்கையான பேரிடர் என்றழைக்கப்பட்டாலும், இதற்கு வீரியத்தை செயற்கையாக அளிப்பது முதலாளித்துவத்தின் பேராசைகளே.காலநிலை மாற்றத்தின் துண்டுகோலாக அவர்களே இருக்கின்றனர். பெட்ரோல், டீசல், கனிம வளங்களை சுரண்ட, போர்களை மூட்டுகின்றனர்
வாசிக்க
https://t.co/FDVKVjzKfi
2022-ல் துவங்கிய ரஷ்யா உக்ரைன் போரினால் 230 மில்லியன் டன் அளவிற்கும், அமெரிக்கா தூண்டிய இசுரேல் – பாலஸ்தீனம் – ஈரான் போரினால் 38 மில்லியன் டன் அளவிற்கும் கார்பன் டை ஆக்சைடு வெளியேறி உள்ளதாக உலகத் தர ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேகதாது அணை என்பது மிக மோசமான விளைவுகளைக் கொடுக்கக்கூடியது. தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு தமிழன் காவிரி நீரைக் குடித்துதான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறான். சென்னை காவிரி நீரை தனது குடிநீராக வைத்துதான் பிழைத்துக் கொண்டிருக்கிறது.
விரிவாக வாசிக்க:
https://t.co/lU8YLQYSLu
ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கர்மா இருக்கிறது, எனவே இந்த சாதியில் பிறந்தவர்கள் இந்த தொழிலைத்தான் செய்ய வேண்டும்’ என்று சனாதனம் கூறுகிறது. வள்ளுவர் காலத்திலே தமிழ்நாட்டிலே சனாதனத்திற்கு எதிரான குரலாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சனாதனத்திற்கு எதிராகப் பேசியவர் வள்ளுவர்.
1959 ஆம் ஆண்டு HR&CE சட்டம் வந்த பிறகு, தமிழக அரசு கோவில்களை பொது சொத்துகளாக நிர்வகிக்க தொடங்கியது.இதனால் பாரம்பரிய பார்ப்பன பூசாரிகளின் அதிகாரம் சவாலுக்கு உள்ளானது. திராவிட அரசியல் காலுன்றிய தமிழ் நாட்டில் இந்து அறநிலையத்துறையே பார்ப்பனர்களின் சமூக அதிகாரத்திற்க்கு கடிவாளமிட்டது
தங்கள் சுரண்டல் முறையை தக்க வைக்க “ஸ்வதந்திர” என்ற சமஸ்கிருத சொல்லை தமிழில் “சுதந்திரர்” என்ற சமூக அடையாளமாக மாற்றினர். பின்னர் அந்த பெயர் சட்ட உரிமை, மத உரிமை மற்றும் பொருளாதார உரிமை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது
விரிவாக வாசிக்க:
https://t.co/lUeRbtxSW1
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்கள் ஆகம முறையில் செயல்படுகின்றன. அவற்றில் சிவாச்சாரியர்கள் பூசை செய்கிறார்கள். ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரிசுதந்திரர்கள் “பரசுராம தந்திரம்” என்ற தனி வழிபாட்டு முறையை பின்பற்றுகிறவர்கள்.
நேதாஜி,நேரு,தாகூர் மக்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்குமென்று ஒதுக்கிய வந்தேமாதரம் பாடல் இன்று தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் பாட படுகிறது.அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாகவும் ஒலிக்கப்பட்டது.
விரிவாக வாசிக்க
https://t.co/SO4GEB66H5
தமிழ்நாட்டில் 22% தலித் வாக்குகள். இந்தத் வாக்குகள் எந்தப் பக்கம் அசைகிறதோ, அங்கேதான் ஆட்சி அதிகாரம் செல்கிறது. இதற்குத்தான் விடுதலைச் சிறுத்தைகளை காங்கிரஸ் கூட்டணியில்,த.வெ.க. கூட்டணியில், பாஜக கூட்டணியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்தார்கள்,
https://t.co/zaSy2Qo9Yz
ஒருபுறம் சாதிய ஆணாதிக்க மனநிலை கொண்ட தந்தையோ, அண்ணணோ, உறவினரோ பெண்கள் காதலோ அல்லது திருமணமோ செய்துவிட்டால் ஆணவப்படுகொலை செய்வதும் மறுபுறம் குழந்தைகள் மீதான போக்ஸோ குற்றங்களின் வழக்குகளும் நீதிமன்றங்களில் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
விரிவாக வாசிக்க:
https://t.co/Dg8B8cclJO
தவெக ஒரு அரசியல் கட்சியாக ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள். இனி அவர்களுக்கு முன்னால் இருக்கும் சவால் என்ன? இதை தான் மிக முக்கியமானதாக பார்க்கிறோம்.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசின் பயணத்தில் மே 17 இயக்கத்தின் செயலாற்றல் குறித்த நேர்காணல்
விரிவாக வாசிக்க:
https://t.co/jJ1rLy12Lp
முன்னோர்களை வழிபடுகின்ற ஒரு மரபில் வந்தவர்கள் நாம். முன்னோர்களினுடைய அந்த நற்செயல்களை, வீரஞ்செறிந்த போராட்ட குணத்தினை அடுத்த தலைமுறையிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பை சுமந்து வந்திருக்கிறோம் நாம்.
மாவீரர்கள் மண்ணை நேசித்த காரணத்தினால் மரணத்தை நேசித்தார்கள் மரணம் வந்தாலும் மண்ணை நாங்கள் விட்டுத் தர மாட்டோம் என்று உறுதியுடன் நின்றார்கள் . வீரஞ்செறிந்த வரலாற்றை படைத்தார்கள்.இந்த விடுதலை போராட்ட வரலாற்றை நாம் அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும்.
https://t.co/goHiHRDQsm
தன்னோடு வாழ்ந்த, தனக்குத் தொடர்பான உறவாக இருக்கக்கூடியவர்களை இழக்கும்போது அதை நினைவேந்துகின்ற அந்த உணர்வு என்பது விலங்குகளுக்கு இருக்கும்போது, மனிதர்களுக்கு இருக்காதா என்ற கேள்வி மிக முக்கியமானதாக நாம் பார்க்க வேண்டியது