என் மகன் புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என உங்க அப்பா சந்திரசேகர் வெளிப்படையாக பேட்டி கொடுத்திருக்கிறார்..!
கணவனை காணவில்லை என ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.. சட்டப்பேரவையில் அப்பாவை காணவில்லை என குட்டிக்கதை சொன்ன முதல்வருக்கு கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்..
#TNAssembly | #Sivasankar | #DMK
Gen z dmk வின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான அன்பானந்தன் அரியப்பன் அவர்களை கைது செய்ய நள்ளிரரவு 1 மணிக்கு அவரின் வீட்டை சுற்றி போலீஸ் படையை இறக்கியுள்ளதுபாசிஸ்ட் விஜய் ஆட்சி... DSP உட்பட எண்ணற்ற போலீஸ் அவரின் வீட்டில் உள்ளவர்களை மிரட்டியுள்ளது.. அரெஸ்ட் வாரண்ட்டோ, FIR காப்பியோ எதுவும் உரியவர்களிடம் காண்பிக்கவுமில்லை.. Gen z dmk வை பார்த்து விஜய் பயந்து நடுங்கியிருக்கிறார்.. எந்த கேள்விகேட்டாலலும் 6 மாசம் பொறுத்துக்கோங்கன்னு சொல்லுகிற கூட்டணி கட்சிகள் இந்த பாசிச போக்கை கைகட்டி வேடிக்கை பார்க்க போகிறார்களா??இதற்கும் 6 மாசம் காத்திருங்கள் என்று சொல்ல போகிறார்களா?? இதுதான் அம்பேத்கர் கண்ட கனவா? @thirumaofficial@Shanmugamcpim
இளைஞர்களைக் கண்டு தொடைநடுங்கும் தவெக முதல்வரும், நிழல் முதல்வர்களும்!
GenZ DMK என்ற குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. அன்பானந்தம் என்பவரை நள்ளிரவில் ராயக்கோட்டை போடம்பட்டி வீட்டில் புகுந்து, பெற்றோரிடம் அத்துமீறி வாக்குவாதம் செய்து அராஜகமாகக் கைது செய்ய முயன்ற தவெக அரசின் பாசிச வெறி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
சினிமா வெளிச்சத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஏமாற்றலாம் என்ற உங்கள் பகல்கனவை உடைத்து, தவெகவின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தரவுகளோடு தோலுரிக்கும் GenZ இளைஞர்களைக் கண்டால் ஏன் இவ்வளவு பயம்?
உங்களை எதிர்த்துக் கேள்வி கேட்டாலே ஆபாசமாகத் திட்ட ஆன்லைன் ரவுடிகளை ஏவுவது, அல்லது நள்ளிரவில் போலீஸை அனுப்புவதுதான் உங்களின் மாற்று அரசியலா?
விமர்சனங்களை நேர்கொண்டு சந்திக்க வக்கற்ற ஒரு 'தொடைநடுங்கி' அரசாங்கம் உங்களுடையது!
கேமரா முன் "ஜனநாயகம், கருத்துரிமை" என்று மனப்பாடம் செய்த வசனத்தைப் பேசிவிட்டு, இருட்டில் போலீஸை ஏவி மிரட்டுவதுதான் அப்பட்டமான சர்வாதிகாரம் மற்றும் உண்மையான பாசிசம் CM சார்!
அதிகார வெறிகொண்டு குரல் எழுப்பும் இளைஞர்களை ஒடுக்க நினைக்கும் உங்களது கோழைத்தனமான அரசுக்கு, வெகு விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்!
#TVKFails
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு முற்றிலும் கேள்வி குறியாகிவிட்டது. சட்டம் ஒழுங்கை சரி செய்ய துப்பில்லாத டம்மி முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் காட்டிய சைகையின் அர்த்தம் "பெண்கள் பாதுகாப்பை மொத்தமா முடிச்சு விட்டேன்" என்பதுதானா?
#TVKVijayFails
கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.
தமிழ்நாட்டிலேயே மின்வெட்டில் நம்பர் 1 தொகுதியாக முதலமைச்சரின் பெரம்பூர் தொகுதி இருக்கிறது. “அண்ணன் கைக்கு பவர் வந்த நாளில் இருந்து தமிழ்நாட்டிற்கே பவர் போய்விட்டது” என ஆளுங்கட்சிக்காரர்களே பேசி வருகிறார்கள்!
#TNAssembly
திமுக கூட்டணியில் உள்ளவர்கள் தவெகவிற்கு சென்றதை திமுகவினர் விமர்சித்தால் அது தப்புன்னு பொலம்பி கதறிய பாய்ஸ் எல்லாம்...
அண்ணன் திரு.பனையூர் பாபு அவர்கள் திமுகவில் இணைந்ததை ஏன் விமர்சனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை..
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
#sofodel
திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே காலத்தை தள்ளிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா Dummy CM?
தினமும் கிரிகாலன் மேஜிக் ஷோ காட்டாதீங்க விஜய் ப்ரோ..
#TVKFails
தவெக ஆட்சியில் நாள்தோறும் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைச் சரி செய்யும் ஐடியா இருக்கா Dummy CM அல்லது script மனப்பாடம் பண்ணி மேடையில வசனம் பேசியே காலத்தை ஓட்டலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?
#TVKFails
``ஜோதிடருக்கே இதான் நிலைமை’’
``குறிப்பிட்ட நேரம்தான் நல்ல நேரம் என்று ஜோசியக்காரர் குறித்து கொடுத்த நேரத்தில் திருமணத்தை நடத்துகிறார்கள். ஆனால் அண்மையில் கூட ஒரு ஜோசியக்காரருக்கு ஏற்பட்ட நிலைமை அனைவருக்குமே தெரியும். முதல் நாள் அரசு பதவி கொடுக்கப்பட்டு, மறுநாளே நீக்கப்பட்டார்...