சேலம் காந்தி மைதானத்தில் இருக்க விளையாட்டு விடுதியில் ஒரு சிறு பிள்ளையை போட்டு 20 பேரு ஆடையை கிழித்து se**l harrasment ஈடுபட்டு இருக்காங்க சிறப்பான ஆட்சி .
இனிமேல் சேலத்தில் விளையாட்டு என எங்கேயே கிராமத்தில் இருந்து கனவோட வர பிள்ளைகளின் கனவுக்கும்,மானத்துக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கியிருக்காங்க.
இந்த அம்மாவுக்கு நீதி வாங்கி கொடுங்கள் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று அரசாங்கமோ இந்த அரசியல் பேசும் அரசியல்வாதிகளோ இந்த அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி உதவி செய்யுங்கள் உதவி செய்ய அரசியல்வாதிகளால் முடியுமா அந்த அம்மாவின் கண்ணீரை உங்களால் துடைக்க முடியுமா சாதாரண ஒரு குடிமகனின் கேள்வி ஏழைகளின் கேள்வி உழைப்பாளிகளின் கேள்வி பதிலளிக்க முடியுமா அரசியல்வாதிகளே
@highlight
கடந்த 22 ஆகஸ்ட் 2026 அன்று, காலை சுமார் 11:05 மணியளவில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், குருவாயூர் விரைவு ரயிலில் (Guruvayur Express) பணிபுரியும் ரயில்வே ஊழியர் ஒருவர், இந்திய ராணுவ வீரர் ஒருவரிடம் மிகவும் மரியாதையற்ற முறையில் பேசி, ஒட்டுமொத்த ராணுவத்தையும் அவமதித்துள்ளார். அந்த வீரரைக் குறிப்பிடும்போது அவர் "மிலிட்டரி காரன்" (Military Karan) என்ற இழிவான சொற்றொடரைப் பயன்படுத்தினார்; மேலும் காணொளியின் இறுதியில் அவரை "போடா வெட்டி" (பயனற்றவர் என்று ஏளனம் செய்யும் பேச்சுவழக்குச் சொல்) என்று அழைப்பதன் மூலம் ஆயுதப் படைகளை இழிவுபடுத்தினார். அந்த வீரரின் அடையாளம் தெரியவில்லை என்றாலும், அவர் அந்த ரயில்வே ஊழியரிடம் மிகுந்த மரியாதையுடன் பேசுவதை காண முடிகிறது.
ராணுவம் குறித்த இந்த ரயில்வே ஊழியரின் மனப்பான்மை எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் அதன் முன்னேற்றத்திற்காக உழைக்கவும் பதவியேற்பின் போது உறுதிமொழி ஏற்கின்றனர். இருப்பினும், ஒரு ராணுவ வீரர் மட்டுமே இந்த நாட்டைக் காக்கத் தன் உயிரையே தியாகம் செய்வதாக உறுதிமொழி ஏற்கிறார். நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்ய உறுதிபூண்ட ஒரு வீரரை, ரயில்வே ஊழியர் ஒருவர் அவமதிப்பதைப் பார்த்து மனவேதனையை அளிக்கிறது.
இது போன்ற சூழல்கள் இந்திய வீரர்களின் மன உறுதியை வெகுவாகக் குலைக்கின்றன. எனவே, காணொளியில் காணப்படும் அந்த ரயில்வே ஊழியர் மீது தகுந்த, கடுமையான நடவடிக்கைஎடுக்க வேண்டும்.. @GMSRailway
திண்டுக்கல் PSNA கல்லூரி மாணவர்கள் சென்ற கார் மோதிய CCTV காட்சி - 8 பேர் பலி
- கேரளம் - திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலத்தில் பெரும் சாலை விபத்து.
- இன்று நள்ளிரவு கைப்பமங்கலம் பனம்பிக்குன்னு பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது தமிழ்நாடு பதிவு எண் கொண்ட கார் வேகமாக மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
- விபத்தில் சிக்கியவர்கள் திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது. கார் முற்றிலும் நொறுங்கியதால், வாகனத்தை வெட்டி 8 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
- உயிரிழந்தவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்ட நிலையில், உடல்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய் முயன்ற இளைஞரை
கடித்து விரட்டி விட்ட நாய்கள்.
#kovai#tnpolice#womensafety#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy