பார்பணர்களுக்கு இயற்கையாகவே தன் எதிரி யார் என்று தெரிந்துவிடுகிறது ஆனால் தமிழர்களுக்குத்தான் இன்னும் தெரிவதில்லை காரணம் பக்தி எனும் பாரம்பரிய கிருமி.
#வேசி_இந்துத்துவா#வாழ்க_திராவிடம்
நேற்று 'பாசிசமா? பாயசமா?' என்று கேட்டவர், இன்று பாசிசப் பாயசத்தையே பரிமாறிக் கொண்டிருக்கிறார்
கொள்கையால் வித்தியாசம் காட்ட முடியாததால், வசனங்களால் மட்டும் கவனம் ஈர்க்க முயற்சி
Now you know the difference between BJP(TVK) and #DMK
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை வீடியோவாக எடுத்து கொடுத்தால் அரசு 1 லட்சம் சன்மானம் கொடுக்கும் என பகிரப்பட்ட செய்தி குறித்து RTIஇல் கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுபோல எந்தவொரு உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என பதில் வந்துள்ளது.
@Mir_a_cl_e@puppykutty4u
It's the very last day of June! 🗓️
Can you believe it? Let's count down these last few hours till we welcome July 🥳
Try to be super kind 🤗 to everyone you bump into.
You know, the truth is kind of like surgery 🩺 – it really hurts, but in the end, it makes things way better.
Life, though, that's more like a painkiller 💊; it gives you quick relief but sometimes those side effects stick around forever 😥
So, ditch those negative people 🙅♀️ and just forget the past 🗑️
It's time to start fresh,rejuvenate and feel new again ✨ Focus on today and you'll achieve your goals tomorrow 🚀. Believe in yourself; seriously, you're always the best 👍. Keep that smile going! 😊
Nothing is impossible if we just think "I'm possible" 💪
So cheer up and kick off your day right 🌅. Manifest that you are the best, because you always are! Happy Tuesday! 😄Bro
@puppykutty4u@Mir_a_cl_e
Ugh 😩, Monday again?
Time to hit the reset button! 🔄
Life's a beautiful journey, you know? 💖
So, soak up every single moment. 😊 Be happy and thankful for all the good stuff you've got. 🙏
Stay positive, because you're way stronger than you think and totally capable of amazing things! ✨
Breathe in peace 🧘♀️ and just let go of any hate. 💨
Have a fantastic start to your week! 🚀
And seriously, don't forget to crack a smile! 😁Bro
@puppykutty4u@Mir_a_cl_e
Woohoo! 🎉 It's the weekend! 🥳
Can you believe July is almost here in just 5 days? 🗓️
Jobs might not last forever, but how you treat people totally sticks with them🤝 So, do good 👍 and be happy! 😄
We're all meant to do what we do because the Big Boss upstairs knows us inside and out. 💖
Ditch the bad vibes 🙅♀️ and just enjoy yourself! ✨
Stones can totally become castles, right? 🏰
You're the queen 👑 (or king!), you're in charge.
Your smile 😊 is your secret weapon against anyone trying to mess with you. 💪 Just stand tall and go for it like a total badass! 😎
Happy weekend🌟
Wow! 🤩 It's Saturday already! 🎉 Can you believe how fast this month is zooming by? 💨
Only three days left until July kicks off.
Time to just chill out and get into a really good mood😌
Let's hit Ctrl+Shift+Delete on all the bad stuff🗑️
This is your day to totally forget yesterday and just rock it! 🎸 Don't let anyone else run your life. Seriously, people should get you if they really want you around. 💖 The moment you stop caring what they think, your day just becomes amazing.✨
We might feel used sometimes, but honestly, each one of us is super valuable.🌟
Forgive those who hurt you since the universe knows the truth and is watching 👀
So go ahead, enjoy your day with a big smile! 😊🥳
Spread those good vibes! ☀️killing your negativity
Hasta la Vida🙌🙌🤝Bro
@Mir_a_cl_e@puppykutty4u
அப்பா எங்கே என்று கேட்ட பொட்டுமாமாவிற்கு தனது குழந்தைகளின் நியாபகம் வந்ததோ?
தனது திருமணம் தாண்டிய தவறை திருத்திக்கொள்வாரா?
அப்பா எங்கே என்று தேடும் குழந்தைகள் பாவம் இல்லையா ?
Preach what you practice #பொட்டு_மாமா
நிர்வாக நடைமுறைகளை எளிதாக்குவது என்ற பெயரில், தனியார் பள்ளிகளுக்கு எளிதாக அனுமதியும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான NOC சான்றிதழும் தாராளமாக வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளி சங்கங்கள் இதைக் கொண்டாடுவதற்கு முக்கியக் காரணம் கல்விக் கட்டணத்தை இஷ்டம் போல உயர்த்தி கொள்ளலாம் என்ற ஒற்றை காரணம் தான்.
2011 ஜெயலலிதா ஈகோ காரணமாக சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்திக் கூடாது ,எல்லாருக்கும் சமமான கல்வி சென்று சேர்ந்துவிட கூடாது என்று வரையறை இல்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் கொடுத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார்.
அது மாநிலக் கல்வி முறைக்கு மாற்றாக மத்தியக் கல்வி முறையை நோக்கி நகரும் ஒரு பெரிய சந்தை உத்தியாக மாறியது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் "தமிழ்நாடு எப்போதும் இருமொழிக் கொள்கையில்தான் உறுதியாக இருக்கும் ஒன்றியஅரசின் புதிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம்" என்று ஊடகங்களில் பேசி வந்தார்.ஆனால், மாநிலக் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளை விட, சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் நேரடியாக மத்திய அரசின் பாடத்திட்டம் மற்றும் கொள்கைகளின் கீழ் வருகின்றன.
எனவே, மாநில அரசு கொள்கை அளவில் NEP-ஐ எதிர்த்தாலும், மாநிலத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை தாராளமாக அதிகரிக்கும் போது, புதிய கல்விக் கொள்கையின் திட்டங்கள் (உதாரணமாக: பொதுத்தேர்வு முறைகள், மும்மொழி்க் கொள்கைக்கான அடித்தளம் போன்றவை) தானாகவே சந்தை தேவையின் மூலம் உள்ளே நுழைந்து விடுகின்றன.
தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த Fee Determination Committee உள்ளது. இதன் மூலம் ஒரு வரம்பிற்கு மேல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க சட்டப்பூர்வ வழி உள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னாட்சி பெற்ற மத்திய வாரியத்தின் கீழ் வருவதால், மாநில அரசின் இந்த நேரடிக் கட்டண உச்ச வரம்புக்குள் அவை முழுமையாகக் கட்டுப்படுவதில்லை. உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் என்ற பெயரில் அவர்கள் தன்னிச்சையாகக் கட்டணங்களை நிர்ணயம் செய்ய முடிகிறது.
இதனால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்தி வரும் பல தனியார் நிறுவனங்கள், மாநில அரசின் கட்டணக் கட்டுப்பாடுகளில் இருந்து தப்பிக்கவும், அதிக லாபம் ஈட்டவும் தங்களது பள்ளிகளை சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றவோ அல்லது புதிய சிபிஎஸ்இ கிளைகளைத் தொடங்கவோ ஆர்வம் காட்டுகின்றன. இதற்கு அரசு எளிதாக அனுமதி அளிப்பது அவர்களுக்குக் கூடுதல் சாதகமாக முடிகிறது.
கொள்கை அளவில் காமராசரின் கல்விப் புரட்சியைப் பேசுவதாகக் கூறும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, நடைமுறையில் கட்டணக் கட்டுப்பாடற்ற, மத்திய அரசின் கொள்கைகளுக்கு மறைமுகமாகத் துணை போகிற சிபிஎஸ்இ பள்ளிகளுக்குச் சிவப்புச் கம்பளம் விரிப்பது ஏன்? இது தேர்தல் காலத்து சமூக நீதி முகமூடியைக் கழற்றி எறிந்துவிட்டு, கார்ப்பரேட் கல்வி முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் ஒரு மறைமுக அஜெண்டா என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
இந்த நிகழ்வு கல்வி வணிகமயமாதலை சட்டப்பூர்வமாக எளிதாக்குவதிலும், மாநிலத்தின் கல்வி இறையாண்மையை மறைமுகமாகப் பலவீனப்படுத்துவதிலுமே போய் முடிகிறது. எளிய மக்களுக்குக் தரமான கல்வி கிடைக்க அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதே உண்மையான தீர்வாக இருக்க முடியும்; மாறாக, தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்குத் தாராளமாக அனுமதி வழங்குவது சாமானிய பெற்றோர்களின் பொருளாதாரச் சுமையைக் கூட்டவே செய்யும்.
#CBSE