1984-ஆம் ஆண்டு செப்டம்பர் 15 முதல், தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் குடிசை வீடுகளுக்கு (ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு) அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களால் இலவச மின்சாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
YOUTUTN நிறுவனம் கூறிய தகவல் உண்மைக்கு மாறானது
முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1990-ஆம் ஆண்டில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். இதன் மூலம் நாட்டிலேயே இலவச மின்சாரம் அறிவித்த முதல் முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்நிலையில் இலவச மின்சாரம் அறிவித்த முதல் முதல்வர் ஜெயலலிதா என்று கூறி தமிழ்நாடு முதல்வர் விஜய் தவறான தகவலைப் பரப்பி வருகிறார்.
Proof:
https://t.co/AQv2lX0VSr
இது குறித்து மக்களிடம் கேட்ட போது திட்டங்கள் போட்டால் மட்டும் போதாது அதை நிறைவேற்ற வேண்டும் சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்கள்.ஆம் திமுக அரசு திட்டத்தை கொண்டு வந்ததோடு சரி அதை வழிமுறை படுத்தவில்லை.ஆதாரம் 👇
https://t.co/E4tPnCppIz
திமுக அரசின் நடவடிக்கைக்கு ஸ்டிக்கர் ஒட்டும் #sofamodel அரசு!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்பது புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அல்ல, 2023ம் ஆண்டே உயர்நீதிமன்ற உத்தரவின்படி திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையாகும்.
#TVKFails
இந்த வீடியோவில் வரும் காட்சிகள் கடந்த வருடம் ஜனவரி மாதம் திமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவம்.தற்போது இது போன்று தமிழ் நாட்டில் எந்த வித அசாதாரண சூழ்நிலையும் இல்லை.
ஆதாரம் 👇
https://t.co/m8mkl5mMAF
மக்களிடம் செருப்பால் அடி வாங்கிய உதயநிதி🤡
தேர்தலில் தோற்ற காரணத்தால் தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்டா நினைக்கும் எதற்கும் உதவாநிதியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இந்த செய்தி குறித்து ஆராய்ந்து பார்க்கும் போது கடந்த மாதம் 24/04/2026 அன்று திமுக காபந்து அரசாக இருந்த போது இந்த அவலம் அரங்கேறியுள்ளது.
ஆதாரம் 👇
திருவானைக்காவல் கொடூரம்: மாற்றுத்திறனாளி வெட்டிக்கொலை; உடல் எரித்து புதைப்பு - 5 பேர் கைது https://t.co/Yq1mGvkAQk
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத்குமார் (35) கோவில் வாசலில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.
வினோத்குமார் மற்றும் அவருடைய நண்பர் பேசிக்கொண்டே வீடு சென்று கொண்டிருந்த பொழுது. அங்கே வந்த மூன்று நபர்கள் வினோத்குமார் மற்றும் அவருடைய நண்பரை வழிமறித்து மாமுல் கேட்டு தாக்கியுள்ளனர். அதை காணொளி பதிவாக பதிவு செய்து வைத்துள்ளனர். பிறகு அதை காட்டி வினோத்குமாரை மிரட்டி வந்துள்ளனர்.
வினோத்குமார் யாசகம் பெற்று வந்த பணத்தை கூலிப்படைக்கு பயந்து மாமுலாக கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் யாசகத்தில் பணம் வராமல் போகவே வினோத்குமாரால் மாமூல் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கூலிப்படை தைரியம் வரவழைப்பதற்காக கஞ்சா எடுத்துக்கொண்டு வினோத்குமாரை காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் கல்லை போட்டு கொலை செய்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பிறகு குழி தோண்டி புதைத்துள்ளனர்.
வினோத் குமார் காணாமல் போனதை அடுத்து யாசகம் பெற்று வந்த மற்றவர்களும் அந்த பகுதி மக்களும் திருவானைக்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறை விசாரணை நடத்தி வந்துள்ளது. இந்த விசாரணையில் அதே ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பாஜக சங்கிகள்
• ஸ்ரீராம் (21)
• ராஜ்குமார் (23)
• ஸ்ரீதர் (20)
• ஜெயபிரகாஷ் (15)
• ரவி (17)
பிடிபட்டனர். இந்த 5 நபர்களும் சிறைச்சாலையிலும் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு குற்றவாளி
• கருணா (17)
பாஜகவினர் துணையோடு தப்பிச் சென்றுள்ளார் இவரை தீவிரமாக காவல்துறை தேடி வருகிறது.
இந்த வீடியோவில் உள்ள சம்பவம் குறித்து நமது குழு தேடிய போது இது 26/04/2026 அன்று திமுக காபந்து அரசாக இருந்த போது நடந்தது.இதை தற்போது ஆளும் கட்சியின் பெயரை கெடுக்கும் விதமாக தற்போது நடைபெற்ற மாதிரி பரப்ப வேண்டாம்... @CMOTamilnadu
ஆதாரம் 👇
https://t.co/z0fc9sxdBH
இந்த வீடியோவில் உள்ள சம்பவம் குறித்து நமது குழு தேடிய போது இது 26/04/2026 அன்று திமுக காபந்து அரசாக இருந்த போது நடந்தது.இதை தற்போது ஆளும் கட்சியின் பெயரை கெடுக்கும் விதமாக தற்போது நடைபெற்ற மாதிரி பரப்ப வேண்டாம்... @CMOTamilnadu
ஆதாரம் 👇
https://t.co/z0fc9sxdBH
இந்த வீடியோவில் நடனம் ஆடுவது கேரளாவை சேர்ந்த Renuka binoy chinju.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலி செய்திகளை பரப்ப வேண்டாம். @CMOTamilnadu
ஆதாரம் 👇
https://t.co/O90sfbJBGb
https://t.co/BsD6PbJSdk
இந்த சம்பவம் நடந்தது குறித்து நம் குழு தேடிப்பார்த்தது.இந்த சம்பவம் 27/02/2026 அன்று கடந்த ஆட்சியில் நடந்தது.ஒரு சம்பவத்தை பதிவு செய்யும் முன் அது எந்த தேதியில் நடந்தது என்பதை சேர்த்து பதிவிட்டால் தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்கலாம்.
ஆதாரம் 👇
https://t.co/vRVp0Gf3VT
இந்த நபர் ஆளும் அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் மார்ச் 6 ஆம் தேதி வெளிவந்த வீடியோவை தற்போது வந்ததை போல் பரப்பி சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.
போலிகளை கலைந்து உண்மைய எடுத்து சொல்வோம்.@CMOTamilnadu ஆதாரம் 👇
https://t.co/OJLyMAa7cm
VIRTUAL WARRIORS நீங்கள் நினைத்தால் முடியும்.ஒரு அரசாங்கத்தையே உங்கள் கையில் இருக்கும் தொலைபேசி மூலம் மாற்றி உள்ளீர்கள்.இனி தான் உங்கள் பணி அளப்பரியது.உங்களுடன் எங்கள் குழு உள்ளது.போலிகளை களைவோம் உண்மைகளை உலகறியச் செய்வோம்
இனிமே DMK channels and news papers ஒரு நாளைக்கு 100 செய்தி தவெகவை பற்றி அவதூறா போடுவான். உண்மையாவே பலர் அதை அத்தனையும் ஆராய நேரமில்லாமல் நம்புகிறார்கள்.
அதை எல்லாம் handle பண்ண இங்க ஆள் இல்லை. கட்சியில உள்ள எல்லா நிர்வாகிகளுமா ஆட்சி அமைக்க வேலை பார்க்கிறார்கள்? அவரவர் அவரவர் வேலையை பார்க்கலாமே.. 😞
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செல்போன் திருடிய மர்ம நபர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி இல்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டு இருக்கிறார்.அரசின் மீது கலங்கம் ஏற்படுத்தும் வகையில் போலி செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்
நாளை முதல் தமிழக அரசின் அதிகாரப்பூர்வமற்ற உண்மை கண்டறியும் குழுவாக உதவலாம் என்று நமது குழு முடிவு செய்துள்ளது.தமிழக அரசுக்கு எதிராக பரப்பப்படும் தவறான போலி செய்திகளை உடனுக்குடன் உங்கள் உதவியுடன் கண்டறிந்து உண்மையை மட்டும் எடுத்து கூற இருக்கிறோம்.
"THIS IS NOT OFFICIAL ACCOUNT"
நாளை முதல் தமிழக அரசின் அதிகாரப்பூர்வமற்ற உண்மை கண்டறியும் குழுவாக உதவலாம் என்று நமது குழு முடிவு செய்துள்ளது.தமிழக அரசுக்கு எதிராக பரப்பப்படும் தவறான போலி செய்திகளை உடனுக்குடன் உங்கள் உதவியுடன் கண்டறிந்து உண்மையை மட்டும் எடுத்து கூற இருக்கிறோம்.
"THIS IS NOT OFFICIAL ACCOUNT"
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நடிகை திரிஷா திருச்செந்தூர் போனதாக கூறப்படும் செய்தி குறித்து உண்மையை அறிந்து கொள்ள நமக்கு அழைப்பு வந்தது.நமது குழு இது குறித்து சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசியது.2024 ஆம் ஆண்டு மருதமலை கோயிலுக்கு சென்றதை இன்று திருச்செந்தூர் போனதாக திமுக நிர்வாகி கூறியது பொய் ஆதாரம் 👇
குவைத் ல் இருந்து வந்ததாக செய்தி சேனலில் போடுறாங்க எது உண்மை என்று கேட்டோம்.அதற்கு அவர் கூட வந்த நபர் உதாரணத்திற்கு குவைத் ல் இருந்து இராஜபாளையம் வந்து இருக்கிறார் என்று செய்தி வந்தால் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் மேலேயா விமானம் இறக்கி விட்டு இருக்கும் னு கேட்கிறார்.
நமது MyTurn Team க்கு இது குறித்து விசாரிக்குமாறு சிலர் கேட்டுக் கொண்டானர்.அதன் அடிப்படையில் நமது குழு பயணம் செய்த நபரை தொடர்பு கொண்டு பேசியது.அவர் தமாம் விமான நிலையம் வழியாக சென்னை வந்தடைந்தார் என்று உறுதிபடுத்தி உள்ளார்.(1)க