வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கிவிட்டது என்று, வீட்டுக்குள் இருந்து கொண்டே வீடியோ வெளியிட்ட விஷால் போராளி ஆக்கப்பட்டார்.
ஊரே வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று களத்திற்கு சென்று உதவிய மாரி செல்வராஜ் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறார்.
வெறுப்பு அரசியல்!
Wait aren't you the one who questioned why 'a gent who isn't part of the ruling party' overseeing the relief activities?
200 bucks to anyone who can display double standards faster than this intellectual here.