எம்.ஜி.ஆர் இந்த மாதிரியான
வி*ஷ **ய்லிகளை சமாளிச்சு அரசியல் பண்ணி, அவனுங்களை 10 வருசம் கூப்புல உக்கார வச்சது பெரிய சாதனை தான்!
அப்புறம் ஜெயலலிதா அம்மா இவனுங்க மேல கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம, ஏன் அவ்ளோ வெறி கொண்டு இருந்தாங்கன்னு இப்போதான் புரியுது! அதனால் தான் இவனுங்களை 10 வருஷம் ஆட்சியை விட்டு அகற்றி கூப்புல உட்கார வெச்சி இருந்தாங்க!
நேற்று இருட்டில் உண்மை மறைந்திருக்கலாம்! ஆனால் கூடிய விரைவில் அது வெளிச்சத்திற்கு வரும் 🙏
எல்லாமே பக்கா ப்ளான் தான்.
1. முதலில் கரண்ட் கட் அப்புறம் போலீசாரின் தடியடிக்குப்பின் தான் தள்ளுமுள்ளு நடந்துள்ளது.
2.மருத்துவமனையில் ஏற்கனவே ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்திருக்கிறார்கள்.
3. நிவாரண அறிவிப்பும் தனிநபர் ஆணையம் அமைக்க அறிவிப்பும் சம்பவம் நடந்த 2 மணி நேரத்துக்குள்ளாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
4. செந்தில்பாலாஜி மருத்துவமனையில் ஏற்கனவே இருந்திருக்க வேண்டும். அல்லது சம்பவத்தை எதிர்பார்த்து மருத்துவமனை மிக அருகில் இருந்திருக்க வேண்டும்.
5. அன்பில் மகேஷ் அழுகிற காட்சியெல்லாம் மிகை நடிப்பு என்பது பட்டவர்த்தமாக தெரிகிறது.
6. முதல்வர் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் இச்சம்பவத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது போல வெட்ட வெளிச்சமாக தெரிகிறது...
கருணாநிதி தனது அரசியல் எதிர்காலத்திற்காக கூட்டத்தில் MGR ஐ தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார்.
ஸ்டாலின் தனது அரசியல் எதிர்காலத்திற்காக வைகோவை காரில் வைத்து தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார்.
அழகிரி தனது அரசியல் எதிர்காலத்திற்காக தா.கிருட்டிணனை முடித்துக்கட்டினார்.
அடுத்து உதயநிதி திட்டம் இதுவாகத்தான் இருக்கும். இளைஞர்கள் வாக்கு வங்கியை குறி வைத்திருக்கிறது இந்த அன்பில் மகேஸ்- உதயநிதி கூட்டணி. அதிமுகவைப்பற்றி தி்முககவலைப்படாது.
காரணம் அதிமுகவிற்கு இளைஞர்களது வாக்கு வங்கி கிடையாது. இளைஞர்கள் கூட்டத்தின்னை தன்பால் ஈர்த்து வைத்திருக்கும் தலைவர் விஜய் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். திமுக முடிந்தளவு முடக்க பார்க்கும். முடியாத பட்சத்தில் உயிருக்கு திட்டம் தீட்டும். கவனம்.
#WeStandWithVIJAY
@TVKVijayHQ
#தமிழகவெற்றிக்கழகம்
உங்க மேல பெரிய மதிப்பு வந்திருக்கு ஐயா 🙏🙏
கேள்வி : விஜய் இன்னும் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லையே ?
எடப்பாடியார் பதில் : நடந்திருப்பது மிக மிக துயரமான சம்பவம். இதில் யார் யார் என்னென்ன மன நிலையில் இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது. அரசியலை கடந்து எல்லோரும் ஒன்றாக நின்று நிலைமையைச் சமாளிக்க வேண்டிய தருணம் இது.
பிண அரசியலை மட்டுமே பார்த்த தமிழகம், இப்படியும் ஒரு பக்குவமான தலைவர் தான் இனி தமிழகத்தின் விடிவெள்ளி 🥹
1) செந்தில் பாலாஜி உடனடி வருகை,
2) அன்பில் வருகை
3) 9 மணிக்கு மாசு ரயில் ஏறியது
4) உதயநிதி துபாய் பயணம் ரத்து
5) ஸ்டாலின் 4 நிமிஷத்திலே அறிக்கை
6) ஒரு மணி நேரத்தில் 10 லட்சம்
7) இரவோடு இரவாக ஸ்டாலின் வருகை
8) சொல்லி வச்சது போல திமுக உபிஸ்களின் உடனடி பதிவுகள்.
செந்தில் பாலாஜி is மோர் dangerous than முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
இவளோ நேர்த்தி இதுவரை இத்தனை ஆண்டுகளில் திமுக விடம் கண்டது இல்லை.
அந்த நேர்த்திதான் சந்தேகத்தைக் கொடுக்கிறது..
இவர்கள் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள்.
தீவிரமான விசாரணை தேவை.
நீ ஆம்பளையா இருந்தா ❓
வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை விஜய் தொலைக்காட்சியில்..
தமிழகத்தில்
டாஸ்மார்க் தேவையா ✅
டாஸ்மாக் தேவையில்லையா❌
டாஸ்மாக்கினால் தீமைகள் என்ன ❓
என மக்களை கூட்டி விவாதம் நடத்து நீ ஒரு உண்மையான ஆம்பளையா இருந்தா.... @Gobinath_C
ஸ்கூல் பசங்க கத்திய தூக்குற மாதிரியான படங்களை வச்சி தான் பசங்க மாஸ்னு நினைச்சிட்டு எல்லாரும் பொருள்எடுத்துட்டு சுத்துறானுங்க.
பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற படங்கள் வந்தால் தயவுசெய்து படத்தை தடை செய்யுங்கள். @mkstalin@CMOTamilnadu@Anbil_Mahesh அய்யா.🙏🙏🙏🙏🙏
உங்க வீதிய தான சுத்தம் பண்ணுறாங்க ஒரு சொம்புல வேனா ஒரு தண்ணி பாட்டில்ல ஊத்தி கூட கொடுக்கலாம். இவ்வளவு மனிதாபிமானமற்ற செயலை எப்படி செய்ய மனசு வருகிறது.
இப்போல்லாம் யார் சார் ஜாதி பாக்குறா குரூப்பின் பார்வைக்கு...