Sekar babu - Harbour
Chepauk - udhaya
Chitranjan salai(alwarpet) - Ex MLA
MRC Nagar - Sunt TV office
Kotturpuram - katpadi Duraimurugan
En inga ellam current cut agala nu yarachum think panningala
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லிக்கு வருகைதந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.6.2026) தமிழ்நாடு இல்லத்தில் தலைமை உள்ளுறை ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி ஆர். ஜெயா, இ.ஆ.ப. அவர்கள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லிக்கு வருகைதந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.6.2026) தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லிக்கு வருகைதந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.6.2026) தமிழ்நாடு இல்லத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப. அவர்கள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay
Amazing to see so many women in action as part of the Singapen task force!! Great initiative by CM @TVKVijayHQ, hope it betters the situation on ground!
கடந்த வாரம் தவெக மாவட்ட செயலாளர் அப்புனுவை பேட்டி எடுப்பதற்காக தி.நகர் சென்றிருந்தேன், மதிய நேரம் என்பதால் எம்.எல்.ஏ அலுவலகத்தில் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்,அதனால் உடன் வந்திருந்த ஒளிப்பதிவாளரும் நானும் பேட்டி எடுக்க சிறிது நேரம் காத்திருந்தோம். வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் உணவு பரிமாறிவிட்டு உள்ளே வந்தவரிடம்,ஒரு சில பெண்கள் ஏதோ உதவி கேட்பது போல் தெரிந்தது, தூரத்தில் இருந்து அதை பார்த்துவிட்டு அருகில் சென்றோம். தனியார் பள்ளியில் படிக்கும் தங்களின் பிள்ளைகளுக்கு கட்டணம் செலுத்த உதவி கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் சொன்னதை கேட்டுக்கொண்ட அப்புனு அலுவலகத்தில் இருந்த உதவியாளர் ஒருவரை அழைத்து அவர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி தரச்சொல்லி பெற்றுகொண்டு அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். என்னுடன் வந்த தம்பி, மனுவெல்லாம் வாங்குறாங்களே ஹெல்ப் பண்ணுவாங்களா ணா என்று சந்தேகத்துடன் கேட்டார். நான் பதில் எதுவும் சொல்லாமல் மெல்லிய சிரிப்போடு பேட்டி எடுப்பதற்காக தயாராகி கொண்டிருந்தேன். ஆனால் உள்ளுக்குள் எனக்கும் அதே சந்தேகம் இருந்தது.ஆனால் அது தவறு என்று இந்த புகைப்படத்தை பார்த்த பின் உணர்ந்தேன். அன்று உதவி கேட்டு வந்த பெண்கள் இன்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் உதவி பெறுவதை இந்த படங்கள் மூலம் தெரிந்துகொண்டேன். என்னை படிக்க வைக்க அப்பாவும் அம்மாவும் பட்ட கஷ்டங்களை பார்த்து வளர்ந்த எனக்கு, ஏதோ வீட்டில் உள்ள ஒரு குழந்தையின் படிப்பிற்கு ஏதோ ஒரு வகையில் கிடைத்த உதவி நிம்மதியளிக்கிறது.
Just Recived news from the commissioner office, Mukhtar has been arrested in karnataka!
Thank you
@CMOTamilnadu@TVKVijayHQ
A special thanks to the commissioner and his team for tirelessly working day & night to catch this culprit !
@tnpoliceoffl
தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன்.
கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள்.
தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட“சிங்கப்பெண்” திட்டத்தின் தொடக்க விழா நிகழ்வின் சிறப்புத் தருணங்கள்
Glimpses from the Inaugural Launch of Singappen by the Hon’ble Chief Minister
https://t.co/rzpOXOQPos
#CMJosephVijay#Singappen#TNPolice#DGPTamilNadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C.ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மாண்புமிகு கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலுடன்,
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட
நரசிம்மநாயக்கன்பாளையம்,
LRG நகர் பகுதியில், சாலையோரம்
குவிந்திருந்த குப்பைகளால்
பொதுமக்கள் பெரும்
அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள்
தங்களது கோரிக்கையை
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்
திருமதி. கனிமொழி சந்தோஷ் MLA
அவர்களிடம் முன்வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று,
உடனடியாக சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,
வெறும் ஒரே நாளில்
நடவடிக்கை எடுக்கப்பட்டது.
என்றும் மக்கள் பணியில்
திருமதி.கனிமொழி சந்தோஷ் MLA
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்
The #TVKVijay government's Singappen Special Task Force differs from the #AIADMK government's Amma Patrol scheme. Merely purchasing patrol vehicles and putting them on the roads is not enough, such initiatives require a dedicated unit with specifically assigned personnel. The Amma Patrol scheme functioned in coordination with the All Women Police Stations and relied on the existing police structure rather than having a separate exclusive cadre. In contrast, the Singappen Special Task Force has been established as an independent wing with dedicated posts and officers assigned exclusively for its operations, while the All Women Police Stations continue to function separately. @TVKVijayHQ@CMOTamilnadu@AadhavArjuna@AIADMKITWINGOFL@tnpoliceoffl
CM Vijay has announced that legendary filmmaker #Bharathiraja will be accorded full state honours during his final rites as a mark of respect and tribute to his immense contribution to Tamil cinema.
DMK regime is certainly one of the worst phases for Tamilnadu w.r.t Women Safety and Drug Trafficking issues. DMK and their allies were even proudly going past it with a 'so what' attitude.
Uttar Pradesh has leaped forward in growth across various sectors in the last few years due to their ZERO TOLERANCE on law & order issues. That is the root cause of all the problems.
Today the Singa Penn task force has certainly shown serious intent by TVK in dealing with law & order issues that has doomed the state. While the success of the force will have to be seen, this will definitely instill fear among the criminals.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN #Singapenn