Sometimes you see something so beautiful and so pure that you feel small, humbled, in absolute awe in front of it: a mountain peak, a golden sunset, a full moon that feels larger and closer than usual, and very rarely, a work of art
Main Vaapas Aaunga is that rare, beautiful, pure work of art by Imtiaz Ali and AR Rahman that defies every norm, trend, algorithm and goes straight for the heart.
பாஜகவின் வெறுப்பரசியல் படைப்புலகிலும் தொடருகிறது என்பதற்கான உதாரணம், கடந்த 2024ஆம் ஆண்டுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு தான்.
விருது வென்றுள்ள திரை கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கலை என்றால் அது படைக்கப்படும் சமூகத்தின் கலாச்சாரத்தை, பண்பாட்டை, அம்மக்களுக்கான அரசியலை தாங்கி நிற்கும். அது போலவே திரைப்படங்களும் சமூகத்தின் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன. இன்று அந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு பின்னால் உள்ள சனாதன அரசியலையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
காஷ்மீரிகளின் அரசியலமைப்பு சட்ட உரிமையான பிரிவு 370 ரத்தை அடிப்படையாக கொண்டு, ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோத போக்கை நியாயப்படுத்தும் 'ஆர்டிகள் 370' எனும் வெளிப்படையான இசுலாமிய வெறுப்பு பரப்புரை படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நடிகைக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுத்துள்ளார்கள்.
வீர(?) சாவர்க்கர் என்ற படத்தை இயக்கிய நடிகர் ரந்தீப் ஊடாவுக்கு சிறந்த புதுமுக இயக்குநர் என்று தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே 2024 காலகட்டத்தில் தமிழில் வெளியான படைப்புகளின் பட்டியலை பார்த்தால் நமக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் நமக்கு எளிதில் புரிந்துவிடுகிறது.
இயக்குநர் மாரி செல்வராஜின் வாழை, இயக்குநர் வினோத்ராஜின் கொட்டுக்காளி, இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த தங்கலான், அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி நடித்து - இசைஞானி இசையில் வெளிவந்த ஜமா, இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா, அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் லப்பர் பந்து என புறக்கணிக்கப்பட்ட படங்களின் பட்டியல் நீள்கிறது. இவையெல்லாம் அடித்தட்டு மக்களின் சமூக வாழ்வியலை சிறப்பாகவும் யதார்த்தமாகவும் படைப்பாக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, வாழை திரைப்படம் வந்த போது கட்டாயம் இந்த படம் தேசிய விருதுக்கு தகுதியான கலை படைப்பு என மக்கள் கொண்டாடினார்கள். அது போலத்தான் நடிகர் சூரி நடித்த கொட்டுக்காளியும் கொண்டாடப்பட்டது. இப்புறக்கணிப்பு, தமிழர்களின் பெரும்பான்மை மக்களின் உணர்வு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே கருதமுடிகிறது.
பழங்குடிகளுக்கு எதிரான இந்திய ஒன்றிய அரசின் வன்முறையை அம்பலப்படுத்திய இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படமும், அதே ஒன்றிய அரசின் கொள்கைகளால் காஷ்மீரில் வீரமரணமடைந்த நிஜ ராணுவ வீரரின் கதையை சொன்ன இராஜ்குமார் பெரியசாமி இயக்கி, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படமும் 2024ல் தான் வெளிவந்தது.
தமிழிலும், இந்திய அளவிலும் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் மீதான விமர்சனங்களை ஒருசாரார் முன்வைத்தாலும், தேர்ந்தெடுக்கப்படாத படைப்புகளும் அவை புறக்கணிக்கப்பட்டதற்கு பின்னுள்ள நுண் அரசியலும் தான் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துகிறது. அதுவே புறக்கணிப்பட்ட அப்படைப்புகளுக்கான உயர்ந்த அங்கீகாரமாகவும் மக்கள் மன்றத்தில் என்றும் கொண்டாடப்படும்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
19.7.2026
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This is unacceptable in a democracy.
For more than a decade now, DMK has been advocating abolition of NEET.
Today, Tamil Nadu's voice against NEET is resonating across the nation, including from the national capital.
The demand of the Nation's Youth is clear. Listen to them.
#BanNEET
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
#CauveryWater #TNFarmers
Alla Mostra del Cinema di Venezia, Saja Kilani, attrice nel film “The
Voice of Hind Rajab”.
Spero che i vari codardi che non hanno preso posizione l’abbiano ascoltata e si siano sentiti minuscoli.
E non solo loro.
“Non è abbastanza?
Basta con le uccisioni di massa, la fame, la
அன்புமிக்க அண்ணன் இயக்குநர் மீரா கதிரவன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஹபீபி திரைப்படம் பார்த்தேன். நம்மோடு நம் நிலத்திலே நம் வாழ்வுக்குள்ளாகவே நமக்கு தெரியாமல் அல்லது நமக்கு சரியாக காட்டப்படாமல் இருந்த உன்னதமான தமிழ் இஸ்லாமிய வாழ்வை அவ்வளவு நேர்த்தியாக நெருக்கமாக ஆழமாக கடத்தும் முதல் திரைப்படமாக வந்திருக்கிறது ஹபீபி. நிச்சயமாக அண்ணன் மீரா கதிரவன் அவர்கள் தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவான அசல் இஸ்லாமிய சினிமா எனும் பெருங்கனவை ஒற்றை ஆளாக நிறைவேற்றி அதில் பெரும் வெற்றியும் பெற்று காலத்திற்கும் நிற்கும் ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறார். அவருக்கும் அவரின் குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் அன்பும் . ஹபீபி கொண்டாட வேண்டிய படைப்பு .
#habeebi @meerafilmdr@Romeopictures_
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது,
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.
ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?
ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும்.
மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
Very many thoughts about #29thefilm that I'll happily recommend (Possible Spoilers):
____
Clearly, Rathna Kumar is a poet. You see it in the chapter titles. You see it in how the protagonist Sathya (Vidhu) describes Viji’s (Preethi Asrani) lips: ‘Thiruppi potta Thirukkural.’ You see it in how Rathna films a song around the beauty of physical intimacy, and in how he seems particularly interested in the woman's individual expression (she did take the initiative, after all). You see it in how the film points out that a year feels much, much longer when 29 is headed towards 30. And ultimately, of course, you see it in how the film culminates in a beautiful poem (that's set up so well too). The chief quality of a poet is an eye for beauty. Perhaps that's why Viji says about Sathya (and perhaps indirectly about Rathna too): ‘Rasigan da nee.’
I enjoyed these poetic flourishes coursing through the veins of 29. There's commentary about loneliness, particularly in Sathya’s case, and how love can arrive suddenly like rain over barren land. It's understandable then that Sathya's entire identity gets defined by Viji (‘azhagaana ponnukku aal apdingardhudhaan ennoda adayaalam’); there's romance, but there's desperation too. I got the feeling that the film is speaking about generational shifts too. Sathya is 29; Viji is 21. Sathya's purpose is to be Viji's permanent person... Viji, meanwhile, wants to preserve individuality even within love. These are such intricate emotional spaces, and the film is brave for taking them on.
There’s a lovely montage ending with Viji's mother waking her up, almost as though the film were suggesting that the spell of romance has worn off. But strangely enough, what follows is an awkward kiss in a workspace with an entire office cheering for them. Around the same stretch comes another strange moment during a serious conversation. When Sathya is asked, ‘Periyavanaana piragu enna aaganumnu aasai patta?’ he replies, ‘Theriyala, periyavanaaganum nu aasa patten.’ The line may be true, but the film treats it as a joke, quickly releasing the emotional tension. The easily-angered Sathya too makes a horrible remark about Viji’s family, and it becomes increasingly difficult to root for him. All these are reasons why 29 seems to work best in fragments: in beautiful stretches, passing exchanges, standalone moments of emotional poetry.
I really liked Preethi Asrani as Viji. One scene specifically comes to mind. There's a beach ‘proposal’ scene with many things working for it: character intimacy, ordinary life casually existing around Sathya and Viji, Sathya’s observations about sounds on a beach. At one point though, I wasn’t entirely convinced by the choice to make Viji a touch too screechy and childlike, but Preethi commits fully. Just after, Sean Roldan arrives with the gorgeous ‘Poo Paadal’, which carries such a profound lack of hurry that it almost asks us to pause and revel alongside Sathya and Viji.
There’s a lot happening inside 29, a lot to unravel and solve. There’s the central love story. There’s Sathya’s identity crisis. There are parental tensions for both characters. There’s a lake revival movement involving activism and desilting, with Sathya taking on politically powerful enemies. Which means the film has a prison fight, revenge beats, and at one point, even the threat of murder. Unfortunately, much of this, particularly that last angle, seems to dilute the soul of the film (the Sathya-Viji relationship). I thought some joke attempts got in the way too.
But. There’s something deeply comforting about watching a film about two real people with real problems (even if Sathya may feel a tad inconsistent). Our usual cinema is so concerned with grand issues that it forgets that universes exist not just outside of individuals, but within them too. In its best moments, 29 allows us insight into two well-meaning but complicated hearts... not the decorative hearts found on greeting cards, but the anatomical kind, filled with scars, blocks, and irregular rhythms. That’s why when Sathya draws a heart on sand, he's busy drawing it with aortas and ventricles, as though the film were reminding us that beauty can be found in the real and the complex too.
And that is why films like 29 are important, for the portions that work provide you with such original joys. Take the scene where Sathya berates Viji for forgetting their meeting. She becomes so apologetic, so genuinely shaken that she admits she has never really known how to speak to men because she has no experience at all. Usually, cinema gives us the opposite: men proudly declaring that they don’t understand women. Here though, Viji says it not defensively, not accusatorily, but with genuine remorse over having hurt this man. When a film provides for such tender moments, even if it doesn't work cohesively as a whole, it still leaves you feeling full.