மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை "தலைமைச் செயலகத்தில்" சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த ���ட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்றச் செயலகத்திற்குத்தான் (Secretariat) வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடி��்படை தெரியாமல் உளர வேண்டியது..
தொடர் தோல்விகளால் “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது!
ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கழகத்தின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர்.
சாதாரணமாக கட்சி மாறுபவர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் தங்களின் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர்.
கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்! அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மீகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள்.
தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள்.
எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது!
Following the instructions of the Honourable Chief Minister, parallel traffic arrangements were implemented during the entire convoy movement for seamless traffic flow and public convenience.
A huge thanks to legendary sand artist Thiru. @sudarsansand Avl. for this breathtaking creation! Your talent never fails to amaze. Deeply touched by this beautiful gesture.
சொத்து வரி மக்களுக்கு சுமை ஆகிவிட்டது 💔
வீடு வைத்திருக்கிறதற்கே தண்டனை மாதிரி வரியா? ✊
வரி மட்டும் கேட்கும் ஆட்சி… ஆனா சேவை எங்கே?
மதுரவாயல் தொகுதியில் சில இடங்களில் சொத்து வரி மிக அதிகமாக உள்ளது 💯
இது சாதாரண பிரச்சனை இல்லை…
மக்கள���ன் வாழ்க்கையை பாதிக்கும் சுமை ✊
மதுரவாயல் மக்கள் பதில் கேட்கும் நேரம் இது 🔥
உங்களுக்காக நான் வரேன் 💥
மாற்றம் நிச்சயம் ✊
#RCPforMaduravoyal #RhevanthCharan #Maduravoyal #TVK #PeopleVoice #TVKVijay #TVKVijayHQ
திரும்பும் திசையெங்கும் அலைமோதும் மக்கள் வெள்ளம்! திரளாகத் திரண்டு வந்து, நம் வெற்றித் தலைவரை அன்பு மழையில் நனைத்த காரைக்குடி மக்களுக்குக் கோடான கோடி நன்றிகள்!
#VoteForTVK#VoteForWhistle#TVKForTN2026
முதல்முறை வாக்காளர்களே! உங்கள் ஒவ்வொரு வாக்கும் நேர்மையான தலைமையை நோக்கியும், மக்கள் நலனை முதன்மையாகக் கொண்ட நல்லாட்சியை உருவாக்குவதற்கும் அமையட்டும்!
விசில் புரட்சியில் தமிழ்நாடு சிறக்கட்டும்! மாற்றத்தின் குரலாய் உங்கள் வாக்கு ஒலிக்கட்டும்!
#VoteForTVK#VoteForWhistle #TVKForTN2026
எழும்பூர் மக்களின் உண்மையான குரலாக ஒலிக்க அண்ணன் @imrajmohan அவர்களுக்கு வெற்றியை வழங்குவோம்!
மாற்றம் வேண்டும்… இல்லையெனில் ஏமாற்றமே தொடரும்! #TVKVijay
இன்று கையெழுத்து போட்டது நான் இல்லை…
மதுரவாயல் மக்கள் 🔥
வேட்பு மனு தாக்கல்
ஒரு ஆவணம் இல்லை…
ஒரு தீர்மானம் 💥
இந்த தீர்மானம் —
மாற்றமாக மாறும் ✊
வெற்றிக்கழகத்திற்க்கே வெற்றி ��
வாக்களிப்பீர் விசில் சின்னத்திற்கு 💥
#RCPforMaduravoyal #RhevanthCharan #Maduravoyal #TVK #TVKVijay
பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி…
மாற்றம் எங்கே..?
அதே பிரச்சனைகள்… அதே வாழ்க்கை…
இது தொடரக் கூடாது.
இந்த முறை மாற்றம் தேவை 🔥
TVK — புதிய ஆரம்பம்
ரேவந்த் சரண் — உங்கள் குரல் 💥
#RhevanthCharan#TVK#Maduravoyal#NewPolitics#Election2026