🌟சர்வாதிகாரப் போக்குடன் ஒன்றிய அரசு கொண்டு வரும் இந்த தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இந்தியாவாக இனி இந்த நாடு இருக்காது...
🌟இத்தகைய ஒரு மசோதாவிற்கு அதிமுக ஆதரவளித்தால், அந்தக் கட்சி பெயரில் இருக்கும் “திராவிடம்” என்பதையே நீக்க வேண்டும்...
🌟நமது மாநிலத்தையே அழிக்க பார்க்கும் பாஜக–அதிமுக கூட்டணியை 234 தொகுதிகளிலும் தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்... அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கே துரோகிகள்!
சுதந்திர இந்திய வரலாற்றில் மிகவும் அபாயகரமான தன்மை கொண்ட இந்த தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எனது பார்வையை @thedebatetamil நேர்காணலில் பகிர்ந்துக் கொண்டேன்.
#Delimitation
#TNWillFightTNWillWin