பாக்குநீரிணையினர்: கொழும்புக்கும் புது டில்லிக்கும் அப்பால். https://t.co/Hh1KvsduPU ஆறு கோடி மக்களை தன்னகத்தே கொண்ட தமிழ் நாட்டின் அரசியலில் பல தசாப்தங்களாக ஆட்சியை நிலைநிறுத்தி வந்த திராவிட சித்தாந்தத்தை ஆட்டம் காண வைக்கும் வகையில் செந்தமிழன் சீமான் செய்து வருகிறார்
சாபகர் துறைமுகத்திலிருந்து 2030ஆம் ஆண்டளவில் 10 திரில்லியன் பெறுமதியான பொருளாதார வளர்ச்சியை காண்பது என்றும் 2034ஆம் ஆண்டளவில் அந்த வளர்ச்சி 15 திரில்லியனை தொடும் என்றும் இந்திய பொருளாதார வல்லுனர்களின் எதிர் பார்ப்பு இருந்துள்ளது.
https://t.co/VqHZIPzcP8
பாக்குநீரிணையினர்: நிறுத்துவது எப்படி 2 https://t.co/bENhxtiGdr பிஜேபி தனது ஆத்மார்த்த இஸ்லாமிய எதிர்ப்பு கொள்கையை வெளிப்படுத்தும் வகையில் இஸ்ரேலிய யூத சியோனிச மதவாத சிந்தனையுடன் தன்னை சரி நிகர் சமானமாக நிற்பதை காண கூடியதாக உள்ளது
பாக்குநீரிணையினர்: நிறுத்துவது எப்படி 2 https://t.co/bENhxtiGdr இந்தியாவின் தெற்கின் தலைமை என்ற பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளுமா என்பது கேழ்வியாக எழுந்துள்ளது. ஏனெனில் அதே காலப்பகுதியில் பாகிஸ்தானிய இராணுவத்தலைமை ..............
பாக்குநீரிணையினர்: நிறுத்துவது எப்படி https://t.co/05KBdpAlOs நிறுத்தப்பட கூடாது என்ற இஸ்ரேலிய திட்டத்திற்கும், பொருளாதார அபாயம் குறித்த எச்சரிக்கைகளின் மத்தியில் உள்ள அமெரிக்காவிற்கும் இடையில் சிக்கி உள்ள போர்.
பாக்குநீரிணையினர்: அமெரிக்கா சிதைவுறுமா https://t.co/ON2EvC1nCh சோவியத் வீழ்சியின் பின்பு 1990களில் ஆரம்பிக்கப்பட்ட ஈராக்கிய யுத்தத்தின் பலனாக அமெரிக்கா தனது ஒற்றை மைய உலக ஒழுங்கை இழந்து சீன பொருளாதார வளர்ச்சியால் பிரமித்து போனது.