எதிரி வலை விரிக்கிறான் என்று கூட தெரியாமல் அதில் போய் வலுவாக உட்காரும் ஸ்டாலினைத்தான் ராஜதந்திரி என்று அத்தனைபேரும் புகழ்ந்து கொண்டிருக்கிறாகள்.
மாரிதாஸ் ஒரு ஆடியோ வெளியிடுகிறார். அதை நியூஸ் ஜெ மற்றும் அதிமுக ஐடி விங் கையில் எடுக்கும்போதே இதை எடப்பாடி கையில் எடுக்கப்போகிறார் என்று ஊகித்து அதை கடந்து சென்று இருக்க வேண்டும் @mkstalin. அதே போல பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
பதிலுக்கு, என் தந்தைக்காக எடப்பாடி வீட்டின் கதவை தடை கெஞ்சினேன் என்று சொன்னால் அனுதாபம் வரும் என்று எவனோ ஒரு மாங்காய் மடையன் ஐடியா கொடுக்க, ஸ்டாலின் அதை பேச, பிடித்துக் கொண்டார் எடப்பாடி.
“நானா சொன்னேன் ? ஆ.ராசா சொன்னார். அவரிடம் போயி கேள்” என்று ஆதாரங்களை வெளியிட்டு, ஸ்டாலினின் இமேஜை சுக்குநூறாக உடைத்துக் கொண்டிருக்கிறார் @EPSTamilNadu .
ஸ்டாலின் ஒரு மெழுகு பொம்மை. அதன் மீது நெருப்பு கங்குகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.
தேர்தல் தேதிக்குள் மெழுகு பொம்மை உருகி விடும்.
#JustNow | "கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்ததாக ஆ.ராசா சொன்னதை தான் சொன்னேன்"
முதல்வர் தனது கோபத்தை என்னிடம் காட்ட கூடாது.. ஆ.ராசாவிடம் காட்ட வேண்டும் - இ.பி.எஸ்
#EPS | #ADMK | #DMK | #EdappadiPalaniswami | #TNElection