சுயநலம் என்பது யாதெனில் : திங்கட்கிழமை கவர்னராக இருந்துவிட்டு, செவ்வாய்க்கிழமை பதவி விலகி, புதன்கிழமை வேட்பாளராக வேட்பு மனுவை தாக்கல் செய்வது.
குறிப்பு: பல மாதங்களாக அந்த பகுதியில் வேலை செய்தவர்கள் சொன்னது.
@annamalai_k#annamalai
The countdown to 2026 begins!
We are ready to redeem Tamil Nadu and write history. A warm welcome to the World Leader Thiru.@narendramodi who will lead the #NDA to a massive victory. Maduranthakam awaits!
2026-ல் சரித்திரம் படைக்க, தமிழகத்தை மீட்க வரும் உலகத் தலைவரே வருக!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக் களத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை மதுரைந்தகத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
#NDA4TN #TNWelcomesModi #NarendraModi
Our Hon Health Minister Thiru JPNadda avl’s tenure as @BJP4India National President stands as a testament to transformative organisational leadership & a period where countless youth joined the service of our nation through BJP. From humble beginnings to building the world's largest political party with over 14 crore members and over 6 lakh booth committees, his disciplined conviction shaped our party's destiny.
Under his leadership, @BJP4India contested several assembly elections, the 2024 Lok Sabha polls, and the Presidential and Vice Presidential contests, recording numerous assembly victories. He was instrumental in securing Rajasthan and Chhattisgarh from Congress's grip. The grand victories in Odisha (ending 24 years of BJD dominance) and Delhi (reclaiming after 27 years) redefined the political landscape. Electoral victories in Madhya Pradesh and Haryana shattered the opposition's expectations. These weren't scattered victories; they were the fruits of superior election management and relentless grassroots outreach by Thiru @JPNadda avl.
Thiru @JPNadda avl didn't just lead the party; he rekindled the organisational DNA that made @BJP4India unbeatable. He is a leader born from ideological conviction, shaped by sacrifice, who transformed @BJP4India into an unstoppable force.
Thanking him for all the support he extended to @BJP4TamilNadu.
The World Leader who took Tamil pride global! 🌏
Welcoming the leader Thiru.@narendramodi who transformed Bharat into a #Vishwaguru and echoed the greatness of the #Tamil language on the world stage. Maduranthakam is honoured to host you.
உலகத் தலைவரே வருக! 🌏
பாரதத்தை விஸ்வகுருவாக உயர்த்தி, உலக அரங்கில் தமிழின் பெருமையை ஒலிக்கச் செய்த பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை மதுராந்தகத்திற்கு பெருமையுடன் வரவேற்கிறோம்.
#NDA4TN #TNWelcomesModi #NarendraModi
திரு எல். முருகன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள், பொங்கல் திருநாளின் உற்சாகத்தையும் அன்பையும் பிரதிபலித்தன. இந்தப் பண்டிகை அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும்.
@DrLMurugan
Taking the voice of Tamil Hindus to the Nation!(Video in Hindi)
The Madurai High Court has delivered a tight slap to the DMK Government’s appeasement politics regarding #Thiruparankundram.
For years, citing a nearby Dargah and fake Law & Order fears, the DMK Govt followed the British-era mindset to stop Hindus from lighting the traditional Karthigai Deepam on the hill.
Today, the Court tore into the administration, asking them “not to stoop so low” and ordered that the Deepam MUST be lit at the original spot.
#DMKFails
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் மேல்முறையீட்டையும், அது தொடர்பான பிற மனுக்களையும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது.
ஆண்டில் ஒரே ஒரு நாள், கோவில் பிரதிநிதிகளும், முருக பக்தர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்படி ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அது தமிழக திமுக அரசு திட்டமிட்டு உருவாக்கினால் மட்டுமே நடக்கும் எனவும், கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத் தூண், கோவிலுக்கே சொந்தமானது என்பதை, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் திமுக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு, மிக ஆபத்தானது என்றும், அரசியல் லாபத்திற்காக திமுக அரசு, இத்தனை தூரம் தரம் தாழ்ந்து செல்லக் கூடாது என்றும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசை எச்சரித்துள்ளது.
திமுக அரசு இனியாவது தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக்கொண்டு, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மதித்து, முருக பக்தர்கள் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்..!
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ள உயர்நீதிமன்றம்..!
முருக பக்தர்களின் உணர்விற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி..!
வெற்றிவேல்..! வீரவேல்..!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மாண்புமிகு நீதிபதி திரு. ஜி. ஆர். சுவாமிநாதன் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதிபடுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில், கோவில் நிர்வாகத்தினருடன் இணைந்து தீபம் ஏற்றலாம் என்று, கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அந்த தீர்ப்பிற்கு மதிப்பளிக்காமல் இந்து சமுதாய மற்றும் முருக பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டது அறநிலையத்துறை. மேலும், பக்தர்களின் மீதும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மீதும், காவல்துறையை வைத்து அராஜக போக்கினை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்தது தமிழக அரசு.
இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரை வைத்துக்கொண்டு, கடந்த சில காலமாக இந்து சமய மக்களுக்கு எதிரான அறமற்ற துறையாகவே செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், இன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பானது, தமிழக அரசிற்கும் அறநிலையத்துறைக்கும் குட்டு வைக்கும் விதமாக அமைந்துள்ளது. தீபத்தூண், தர்காவிற்கே சொந்தம் என்ற அறநிலையத்துறையின் அறமற்ற வாதம் சிறுப்பிள்ளைத் தனமானது என்று கூறியிருப்பதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தமிழக அரசு கூறுவதை அபத்தம் என்றும் கடுமையாக சாடியுள்ளது.
முருக பக்தர்களுக்கும், இந்து சமுதாய மக்களுக்கும், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட தீவிர முருக பக்தரான அமரர் பூரணச்சந்திரன் அவர்களின் தியாகத்திற்கும் உரிய நீதியை இன்றைய நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதற்குப் பிறகாவது ஆட்சி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவதை விடுத்து, வருடந்தோறும் கார்த்திகை தீப நாளன்று, தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
#வெற்றிவேல்
#வீரவேல்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றும் தமிழர் பண்பாட்டு உரிமையை நிலைநாட்டும் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடும் விதமாக, இன்று தமிழக பாஜக தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் இல்லத்தில் அகல் விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவிலாகும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் தொடர்புடைய கோவில் இது.
இந்த நிலையில், நேற்றைய தினம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பழி வாங்குவதற்காக, இன்று இந்த பழமையான திருக்கோவிலை, காவல்துறையைக் குவித்து திமுக அரசு முற்றிலுமாக இடித்திருக்கிறது. திமுக அரசின் இந்த ஹிந்து மத விரோத, தரங்கெட்ட நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஹிந்து கோவில்களுக்குச் சொந்தமான இடங்களை மீட்க வக்கற்ற திமுக அரசு, பொதுமக்கள், தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் பழமையான கோவில்களை தொடர்ந்து இடித்துக் கொண்டிருக்கிறது. யாரை திருப்திப்படுத்த இது போன்ற ஹிந்து மத விரோத செயல்பாடுகளை நடத்துகிறது திமுக?
செல்வ முத்துக்குமரன் திருக்கோவிலை இடிப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர், ஐயா திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் மீது, காவல்துறை நடத்திய பலப்பிரயோகம் காரணமாகக் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பக்தர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
போலி மதச்சார்பின்மை பேசி, தொடர்ந்து தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் திமுக, தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக் கொள்வது நல்லது. பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
Running away from questions is all you have done for the last 6 years. Unlike you, I have answered the accusations aimed at me propagated by vicious elements like you and have not run away from them.
And FYKI, this news was initially published by Tamil News Channels, which were on the ground as witnesses to the incident.
The people of our State want to know what stopped your alliance from fulfilling your election promise of 150 days of work under the VB G-RAM-G (MGNREG) Scheme.
If these are not running away from questions, what is?
Will you label these people as drunk as well?
As the season arrives, our beloved Bull sets off on a two-month journey, taking part in various Jallikattu events across the region.
With pride in our hearts and a tinge of sadness, we gave him a warm send-off from our farm today.
Will shall now eagerly wait for his glorious return!
திமுக ஆட்சியை அகற்றி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்க இன்றில் இருந்து மூன்று மாதத்திற்கு விரதம் இருப்பது போல் அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டும் - நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்!