Bank la dance adurapla sonnapo . AK dance ? Oru maari irundhuchu . He was not fit also . Will it work out nu thonichu .
Bt now tis is d oly thin runnin inside d mind . AK is njoyin fully 😘 CRAZEFULL Dance 💥
Thtre response gonna b lit💥
#Thunivu#ThunivuTrailer#hvinoth
A humble request to Director H. Vinoth. 🙏
Please return to the zone that gave us films like Sathuranga Vettai and Theeran Adhigaaram Ondru. Those films showcased your strength in grounded, intelligent, and gripping storytelling.
Your recent commercial ventures,Valimai, Thunivu, and #JanaNayagan , have disappointed audiences.
Wishing you a strong comeback with your next film. We hope to see the H. Vinoth who impressed audiences with his unique style and compelling narratives once again💯.
Follow 👉 @FilmyBowlTamil
வாழ்வின் அதிர்வுகள் தொடர்தலை காலம் தொடர்ந்து உணர்த்திக் கொண்டேயிருக்கு.
நேற்று இரவு ஏழு மணிக்கு என்னை தன் வீட்டிற்கு அழைத்தார். சென்று சந்தித்துவிட்டுத் திரும்புகையில் வாசல் வரை வந்து வழி அனுப்பியவர் இப்போது இல்லை.
இது உண்மையில் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதி மனம் பெருந்துயர் கொள்கிறது.
மனதிற்கு மிக மிக நெருக்கமானவர். எப்போதும் அன்போடும் பெரும் நட்போடும் என்னை வைத்துக்கொண்டவர்.
கதை திரைக்கதை வசனம் செய்வதில் தனித்துவத்தைக் கடைப்பிடித்த இந்தியத் திரையுலகின் மகத்தான கலைஞன் இயக்குநர் கே. பாக்கியராஜ் அவர்கள்.
தனது வாழ்வின் பயணத்தை அதன் போக்கில் அமைத்துக் கொண்ட நல் நதி!
அரசியலாக இருக்கட்டும்; சினிமாவாக இருக்கட்டும்; எழுத்துலகாக இருக்கட்டும்.. நின்றதே இல்லை. வற்றாத அந்நதி கடலோடு கலந்து தன் பணியை நிறைவுசெய்துவிட்டது.
அவரது சேவைகள் அழிக்க முடியாத நிரந்தரமானவை. நின்று நிலைக்கும். அவர் புகழ்ப் பெயரைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.
கண்ணீர் நிறைந்த அஞ்சலிகள். அவரை இழந்துவாடும் குடும்பத்தினர்... திரையுலகத் தோழமைகள்.. உடன் நின்றோர்.. உறவினர்கள் அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#RipDirectorKBhakiyaRaj
Guys, for today alone, please stop posting praising tweets and engaging in fan fights. Take a moment to offer your condolences.
Thala has lost his mother, so please don't spread unnecessary hate towards him on this day. 🙏🏻
Rip #MohiniMani Ma 💔
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
Thank u for putting it up. May his soul rest in peace. Yes spoke to the inspector. He said they hav tried to reach out to his relatives. Hav informed our nadigar sangam staff. They are following up
Veteran actor Sathyendra, known for his roles in films like Sathyaa and Mann Vasanai has reportedly passed away after suffering from ill health at Royapettah Government Hospital 🏥
In recent years, he became widely known on YouTube and social media for his blunt and controversial movie reviews and interviews. His criticism of Lokesh Kanagaraj’s Leo went viral and brought him a new audience online.
Reports say authorities are trying to contact his relatives in Bengaluru, while his body remains at the hospital mortuary.
Police sources have confirmed that actor Sathiyendra passed away today at Royapettah Government Hospital while his health was deteriorating. As his blood relatives in Bengaluru could not be contacted, his body remains in the hospital mortuary. If anyone of blood relatives see this kindly claim his body remains 🙏 He has also reviewed films in the past few years
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
Stars are beautiful from a distance…
But not all of them feel the same when you get close.
You are different, AK sir,
a star who shines even brighter in real life.
Thank you for your trust, for being there whenever it mattered.
You don’t just show friendship… you define it.
Happy birthday to our dearest elder brother Ajit anna, who has always fondly called me his little sis. Please don’t motivate Datta to ride his bike more or follow his heart 😂
Here’s to another year of you chasing your dream of racing at Le Mans.
You’ve always reminded me to follow my heart and chase my passion, no matter what. Thank you for that. Talk soon ❤️
Happy Birthday My dear sir❤️🙏🏻 Thank you for inspiring me & all of us and making India 🇮🇳 proud , you’re nation’s greatest pride❤️Our Padma Bhushan❤️Always lucky and blessed to receive your kindness and love, i am so grateful for the day I met you, for having worked with you & creating unforgettable memories with #GoodBadUgly everything feels so surreal. Can’t wait to create more special memories Very Veri 🔜 ❤️⭐️❤️ #HBDAjithKumar sir
அதே வெறியுடன் அதே அமர்க்களம் ! புதிய படங்களுக்கு இணையாக சிட்டிகள், பட்டிதொட்டிகள் எங்கும் 4K பளபளப்புடன் ஏகே & ஷாலினி இருவரின் காதல் கொடியை ஏற்றியுள்ள SPARROW CINEMAS கார்த்தியின் அமர்க்களம் மீள்வெளியீடு அவரின் அதீத உழைப்புக்காக, அர்ப்பணிப்புக்காக அங்கிங்கெனாதபடி எங்கும் வெல்க! தராரராரா...ம்ம்ம்ம்...தராரராரா...