Since the government and its institutions are defending Adani and deliberately involved in the bribery, they are silent on the charges made on their malfunction.
जिस इस्तीफ़े को मोदी सरकार में
नामुमकिन बताया जा रहा था...
उसे छात्रों के संघर्ष और राहुल गांधी की अगुवाई में कांग्रेस के बब्बर शेरों ने हक़ीक़त बना दिया।
संघर्ष जारी है।।।
This is Shweta Sanjiv Bhatt,
As the wife of a man who dedicated his life to upholding the Constitution, stood for truth without compromise, and continues to pay the price for questioning those in power, I cannot remain silent today.
The youth of India are not asking for privilege. They are demanding fairness, transparency, and an education system free from corruption. The NEET paper leak is not merely an examination scandal. It is a betrayal of the trust and aspirations of millions of hardworking students.
Instead of addressing their legitimate concerns with honesty and accountability, the Government has chosen a path of intimidation and force. A democracy does not respond to its young citizens by suppressing their voices. It listens, it answers, and it acts.
Every attempt to silence students only strengthens their resolve. India’s future belongs to these young men and women, not to those who fear their questions.
Stand with our students. Stand for justice. Stand for the Constitution.
#NEET #StudentsProtest #RightToEducation
என்னது !! “பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணமா?”
அல்லது காலத்திற்கு ஏற்றாற்போல கொள்கையினை மாற்றிக்கொள்ளும் இயக்கங்கள் காரணமா?
1999-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்தது யார்?
2002 கோத்ரா கலவரத்தில்
ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டபோதும்
வாய் திறக்காமல்
அதே கூட்டணியில் தொடர்ந்தது அதிகாரத்தை அனுபவித்தது யார்?
அது கொள்கை அரசியலா?
அல்லது அதிகாரத்திற்கான பசியா?
அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம்.
ஆனால் தோல்விக்குப் பிறகு
என்ன பேசுவது என்று தெரியாமல் அராஜகமான வார்த்தைகளால் கூட்டணி கட்சிகளை தாக்குவது
அரசியல் நாகரிகம் அல்ல.
மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட
சித்தாந்த அரசியல் இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸை விமர்சிக்க, குறைந்தபட்ச அரசியல் அனுபவம் அவசியம்.
கைதட்டலுக்காக பேசப்படும் வார்த்தைகள் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்…
ஆனால் மக்கள் நினைவில் நிற்பது அரசியல் நாகரிகமும் வரலாறும் தான்.
Attack us if you must, but do not attack the people of TN who voted. Every political party has the right to criticize us, and we will not be provoked by it. But no one should question or disrespect the democratic mandate given by the people of Tamil Nadu.
The people of Tamil Nadu are politically mature and vote with wisdom and clarity.
We consciously chose not to respond to personal criticism against our leaders or our party. If we had wanted to, we could have reminded everyone of the great betrayal of 2014 Lok Sabha elections, after a decade of enjoying key portfolios and power. But we did not.
Knowing well that they have never repeated a government again in TN’s history, we still joined the alliance despite having winning options.
We believe in respecting the verdict of the people with humility and magnanimity. @INCTamilNadu
வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு மகிழ்ச்சியான தருணம்... நம் அன்புத்தலைவர் ராகுல்காந்தி அவர்களுடன்
கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக, அன்பின் முகவரியாகத் திகழும் ஒரு மாபெரும் தலைவரைச் சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறேன்.
In the name of “fiscal discipline,” the Modi Government has imposed cuts on the education budget, scholarships, and the future of students.
Balancing budgets by reducing Higher Education budget and support for SC, ST, and OBC students exposes the government’s real priorities.
A nation that trims its education budget is trimming the aspirations of an entire generation.
NSUI demands that the government do justice to India’s education system and safeguard the future of its students.