கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் மிகப் பெரிய சூட்சுமம் என்பது சிவனும் சக்தியும் ஒரே உருவமாக இருப்பதுதான். இது வெறும் புராணக் கருத்து அல்ல; ஆழமான தத்துவமும் அறிவியல் குறியீடும் கொண்டது.
ஆண் சக்தி (சிவம்) + பெண் சக்தி (சக்தி) இணைந்தால்தான் படைப்பு நடைபெறும்.
.
அனைவருக்கும் வணக்கம்,
நமது அன்பிற்கினிய தலைவர் K. Annamalai அவர்கள் புனித மாலை அணிந்து தற்போது சபரிமலை யாத்திரையில் உள்ளார்.
அவர் இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி வந்து நமக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவார்.
WTL சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் வரை, கிளை, ஒன்றியம், மாவட்டம் அல்லது மாநில அளவில் எந்தப் பொறுப்புகளும் அல்லது பதவிகளும் அறிவிக்கப்பட மாட்டாது.
எனவே அனைவரும் பொறுமையுடன் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சில பகுதிகளில் இருந்து கிளைகளை அமைக்கவும், பொறுப்பாளர்களுக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கவும் சிலர் முயற்சி செய்து மக்களை தவறாக வழிநடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.
தலைவர் அண்ணாமலை அவர்கள் நேரடியாக அறிவுறுத்தும் வரை, நாம் அனைவரும் உறுப்பினர் சேர்க்கை பணியில் மட்டும் முழு கவனம் செலுத்துவோம்.
அனைவரும் இதனைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
நன்றி.
அன்புடன்,
டாக்டர். B.சிவகுமார்
WTL FOUNDATION
திருச்சிற்றம்பலம், 06/06/2026.
அன்பான சிவனடியார்களுக்கும், அன்பு நண்பர்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும், இறைவன் ஸ்ரீ நடராஜப் பெருமானின் கருணையோடு, சிவவணக்கங்கள் கூறி, உங்கள் அனைவரின் திருவடி வணங்கிப் பணிகின்றேன்! சிவ வணக்கம், சிவ அன்பர்களே.
சிவாயநம.
Om Saravana Bhava 🔱🙏🏼🚩
"Om Saravanabhavaya Namah"
May Lord Murugan bless everyone with courage, wisdom, victory, and divine grace. May His blessings remove obstacles and lead us on the path of righteousness.
Om Saravana Bhava 🔱🙏🏼🚩
🦀 திருந்துதேவன்குடி (நண்டாங்கோவில்)
கர்க்கடேஸ்வரர் (நண்டு வடிவில் வழிபட்ட ஈசன்) மற்றும் அருமருந்துநாயகி, ஆபூர்வநாயகி.
இந்திரன், நண்டு வடிவில் வந்த கந்தர்வன், மற்றும் தேவர்களின் தலைவனான சந்திரன் ஆகியோர் வழிபட்டு சாபம் நீங்கப் பெற்ற தலம்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர்
#ஜோதிடம்_அறிவோம்
சனி பகவான் பாதிப்பில் இருந்து விடுபடுவது எப்படி?
நாம் முன் ஜன்மத்தில் செய்த பாவ புண்ணிய வினைகளையும், நம் முன்னோர் செய்த பாவ புண்ணிய செயலுக்கு ஏற்ப இந்த ஜன்மத்தில் நாம் இன்ப, துன்பங்களாக அனுபவிக்கிறோம்.