ஒரு சில விநாடிகள் கொண்ட வெட்டப்பட்ட காணொளியை வைத்து ஒருவரை குற்றவாளியாக சித்தரிப்பது பொறுப்பான அரசியல் அல்ல; அது திட்டமிட்ட அவதூறு.
அமைச்சர் திரு. டி. சரத்குமார் அவர்கள், குழந்தைக்கான மருந்தை பொடியாக்கிக் கொடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார். அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவரும் இதை உறுதிப்படுத்தும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். மேலும், குழந்தையின் உறவினர்களும் இதே விளக்கத்தையே பகிர்ந்துள்ளனர்.
இத்தனை விளக்கங்கள் வெளிவந்த பிறகும், வெட்டப்பட்ட காணொளியை மட்டும் தொடர்ந்து பரப்புவது பல கேள்விகளை எழுப்புகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு அரசின் போதைப்பொருள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலும், மற்றும் முன்னாள் அமைச்சரின் இல்லங்களில் அமலாக்கத்துறை (ED) சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலிலும் இந்தக் காணொளி வைரலாக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நேரத் தேர்வு வெறும் தற்செயலா, அல்லது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியா என்பது பொதுமக்கள் சிந்திக்க வேண்டிய கேள்வி.
இறுதியில் உண்மையே வெல்லும்.
@TVKVijayHQ@CMOTamilnadu@TVKPartyHQ@ThanthiTV@PttvNewsX@News18TamilNadu@PTI_News #TVK #TVKVijay @sarath0828
குழந்தைக்கு மாத்திரையை முழுசா கொடுக்கக் கூடாது அதை பொடி பண்ணி தண்ணில கலந்து கொடுக்கிறப்போ எடுத்த வீடியோவ போதைபொருள் பயன்படுத்துவது போன்று அவதூறு பரப்புறாங்க அமைச்சர் @sarath0828 விளக்கம்!
"நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால் அன்றைய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுங்க.."
அரசுப் பள்ளியில் சினிமா பாடல் பாடினால் நடவடிக்கை என எச்சரித்த மேயர் பிரியா.. அது 2022இல் நடந்தது என ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ் மோகன்.!
#Chennai | #TVK | #MinisterRajmohan | #Schools | #MayorPriya | #PolimerNews
உனக்கு என்ன பிரச்சனை.. விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் கண்மாயில் கிராவல் மண் திருட்டைத் தடுக்கச் சென்ற த.வெ.க எம்.எல்.ஏ கார்த்திக்....
ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த தி.மு.க சேர்மனின் கணவர் தங்கமாங்கனி
#Virudhunagar | #TVK | #MLA | #DMK | #Police | #PolimerNews