அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா #UnionOfStates என்றே வரையறுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களால் ஆனதுதான் இந்தியா.
#ஒன்றியம் என்ற சொல்லில்தான் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதனால்தான் பயன்படுத்துகிறோம் - பயன்படுத்துவோம் – பயன்படுத்திக்கொண்டே இருப்போம்.
பதில் இல்லைன்னா சாபம் விட்டுட்டு எஸ்கேப் ஆகிடுவானுங்க
கோவில் அர்ச்சகர் நியமனத்துல எதுக்காக இவாள்களுக்கு மட்டும் 100% இட ஒதுக்கீடு இருக்குன்னு ஒரே ஒரு கேள்வி! அதுக்கு பதில் சொல்ல வக்கில்ல.
ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான புதிய வழித்தட திட்டங்களுக்கு தலா
ரூ 1000 மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்ததை கடந்த
நான்கு ஆண்டுகளாக கடுமையாக விமர்சித்து வந்தோம்.
இந்த ஆண்டு 1057 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது எங்களின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.
@AshwiniVaishnaw
நீங்கள் டீமேட் கணக்கு வைத்திருந்தால், வரும் மார்ச் 31 க்குள் nominee மற்றும் PAN - ஆதார் இணைப்பை செய்துவிடுங்கள். அப்படி செய்யாவிட்டால், உங்களது PAN எண் செல்லாததாகிவிடும். TDS அதிகமாக பிடிக்கப்படும். உங்களால் PAN உடன் இணைக்கப்பட்ட எந்தவொரு சேவையையும் பெற முடியாது.
"பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இந்து சமய
அறநிலையத்துறை வேண்டாம் என்பதற்கே": அண்ணாமலை.
அதாவது கோயில் நிர்வாகத்தில் அரசு இருக்காது, கோயில்
சொத்துக்களை சங் பரிவாரம் கொள்ளையடிக்க அனுமதி.
எனவே பாஜக ஆட்சிக்கு வராமல் பார்த்துக்கொள்ள
வேண்டியது உண்மையான பக்தர்களின் கடமை.
இது நீங்கள் நம்பும் பொய்யா, சொல்லும் பொய்யா? MLA ஆவதற்கு முன்பே, தான் எழுதி ஈட்டிய வருவாயில், கார் வாங்கி வைத்திருந்தவர் கலைஞர். கட்சியின் முக்கிய பொருப்பில் இருக்கும் தாங்கள் இப்படி வாட்சப் செய்திகளை படித்து பதிவிடுவது சரியல்ல. சரியான வரலாற்றை படிக்கவும். வாட்சப் தவிர்க்கவும்.
சீமான் என்னும் "சாக்கடைக்கு"
மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பெண் பிள்ளையை பிச்சையெடுக்க வைக்கும் என்று அபத்தமாக கூறுகிறார்! எப்பேற்பட்ட திட்டத்தையும் பாஜகவோடு சேர்ந்து சிறுமைபடுத்துவது சீமானுக்கு புதிதன்று..
திராவிடம் கிழித்ததை ஒரு வரலாற்றின் மூலம் அவருக்கு
ஸ்பெயினில் இலவச ரயில் பயண திட்டம் அமுல்!
வளர்ந்த நாட்டிலேயே இலவசங்கள்!
இங்கே ஒரு பிரதமர் இலவசங்களை எதிர்க்கிறார்!
ஏழைகளின் வயிற்றெரிச்சல் இவரை சும்மா விடாது.
மஞ்சளும் காவியும் கலந்து செய்த கலவரத்திற்கு இன்னொரு முக்கிய காரணம் @ThanthiTV மட்டும்தான். இது முதல்முறை அல்ல.இனியும் நாகரீக அரசியல் எடுபடாது முதல்வரே... தந்தி தொலைக்காட்சி மீது தக்க நடவடிக்கை அவசியம்.
நேற்று 29/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 388.10 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,563 MW. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.
இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு ஏப்ரல் 28ல் , 387.047மி.யூ / 17,370 MW
#TNEBunderCMStalin
பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில், தினந்தோறும் திரைப்படங்கள் என்று, தேர்ந்தெடுத்த திரைப்படங்களை மார்ச் 18 முதல் 26 வரை திரையிடுகிறார்கள்.
நான் Editing மற்றும் Sound design செய்த இன்ஷா அல்லா திரைப்படம் 26ம் தேதி திரையிடப்படுகிறது.
வாய்ப்பிருப்பவர்கள் பங்கேற்கலாம்.