திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!
#KalaignarForever
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
தமிழ்ச் சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட தம் பொதுவாழ்வில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், வெற்றி - தோல்விகள், விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியலின் மையப் புள்ளியாகத் திகழ்ந்த மகத்தான ஆளுமை!
அரசியல் ரீதியாக ஏற்பட்ட அத்தனை எதிர்ப்புகளையும் -நெருக்கடிகளையும் முறியடித்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தொடங்கிய நமது திராவிட முன்னேற்றக் கழகம், உயிரோட்டமுள்ள, வலிமையான மக்கள் இயக்கமாக என்றும் நிலைத்திருக்கும் வகையில் வழிநடத்திய தன்னிகரற்றத் தலைவர்!
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில், இன்று இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்திட்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வர்!
இலக்கியம், நாடகம், திரைப்படம், பத்திரிகை எனப் படைப்புலகின் அனைத்துத் துறைகளிலும் தன் எழுத்துக்களால் அழியாத முத்திரை பதித்து, தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் பங்களிப்புகளை வழங்கிய மாபெரும் கலைஞர்!
நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் வகுத்தளித்த சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை இறுதிவரை உறுதியாக ஏந்தி நின்ற கொள்கை வீரர்!
தமிழினக் காவலர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரதம் மகத்தான பொதுவாழ்வையும், பெரும்புகழையும் போற்றுவோம்.
வாழ்க கலைஞரின் புகழ்!
பேரறிஞர் அண்ணா
நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்.
குறைவாக கொண்டாடப்பட்ட உலகத் தலைவர்.
ஒவ்வொரு தமிழனும் தலைநிமிர்ந்து நிற்க அடித்தளமிட்ட அறிவுச்சுடர்.
ஜனநாயகப் பேரதிசயம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று!
தமிழ்நாட்டு அரசியலை சாமானியன் பக்கம் திருப்பிவிட்ட 'கடமை',
பொதுவாழ்வில் கொள்கைப் பகைத்தவிர, தனிப்பகை கொள்ளாத 'கண்ணியம்',
எண்ணம் - பேச்சு - எழுத்து - செயல் அனைத்திலும் தமிழின முன்னேற்றம் ஒன்றே என்ற 'கட்டுப்பாடு',
இவையே நம் அண்ணா!
'தமிழ்நாடு' இருக்கும் வரை 'அண்ணா'வே நம்மை ஆள்கிறார்.
அண்ணா- கலைஞர் வழியில் கழகத்தலைவர் @mkstalin தலைமையில் மீண்டும் கழக அரசை அமைத்திட இந்நாளில் உறுதியேற்போம்.
வாழ்க அண்ணா!
வெல்க திராவிட முன்னேற்றக் கழகம்!
#RememberingAnna
தமிழன்னை தந்திட்ட தலைமகன்!
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா 🖤♥
தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!
#ஓரணியில்தமிழ்நாடு#RememberingAnna
This time, a 15-day delay occurred because the utility arrived late.
15 days have been almost wasted by AIS & TIS.
30-day extension was the bare minimum needed.
Almost everyone has 50-200 ITRs pending in their offices, not because people are late, but because of the reasons mentioned above.
You may call us lazy or latecomers, but we are not...!!
#Extend_Due_Date_Immediately
#ExtendDueDate
#Extension_हक़_है_भीख_नहीं
Subject: Request for Urgent Extension of Income Tax Return Due Date
Hon'ble Finance Minister Smt. Nirmala Sitharaman Ji, @nsitharamanoffc@nsitharaman@IncomeTaxIndia@PMOIndia@FinMinIndia
I am writing on behalf of taxpayers and tax professionals to urgently request an extension of the Income Tax Return (ITR) due date from September 15, 2025, to September 30, 2025.
This appeal is based on significant challenges faced during the current filing season:
* Delayed ITR Forms: The late release of ITR utilities and audit forms in July-August 2025 has compressed the compliance window, making it nearly impossible to file accurately within the given timeframe.
* Persistent Portal Glitches: The tax portal continues to suffer from frequent downtimes, schema validation errors, and technical issues. These glitches disrupt the filing process and cause significant frustration.
* Data Mismatches: Taxpayers are struggling with persistent mismatches in the Annual Information Statement (AIS) data, particularly concerning TDS and other financial transactions. Rectifying these errors adds considerable time and effort to the filing process.
* Overlapping Deadlines: The current timeline overlaps with other critical statutory filings, creating immense pressure and a high-stress environment for both professionals and taxpayers.
An extension is not a mere convenience but a necessity to ensure that taxpayers can comply with the law accurately and without undue hardship. Granting this extension would align with the government's stated objective of promoting "Ease of Doing Business."
We kindly request your immediate intervention and look forward to a favorable decision.
Thank you.
Due date extended:
👉The time limit for filing FORM GSTR-5 and FORM GSTR-6 for the tax period December, 2024 has been extended from 13.01.2025 to 15.01.2025.
👉Time limit for filing FORM GSTR-7 and FORM GSTR-8 for the tax period December 2024 has been extended from 10.01.2025 to 12.01.2025.
@FinMinIndia@nsitharamanoffc@PIB_India@mppchaudhary@Infosys_GSTN
Dear Taxpayers,📢
GSTR-7 Due Date has been extended to 12th January 2025 for the December 2024 Return Period. For details, Please refer to the notification number 05/2025 dated 10.01.2025 issued by CBIC.
In order to benefit taxpayers, who could not file their returns in time due to technical glitches, the time limit for filing of FORM GSTR-1 of the tax period December 2024, has been extended till 13.01.2025. Further, the time limit for filing of FORM GSTR-1 of the tax period October 2024 to December 2024,for the taxpayers who have opted to pay tax under QRMP Scheme, has been extended till 15.01.2025.
@FinMinIndia@PIB_India@nsitharamanoffc@mppchaudhary
Due date extended :
👉The time limit for filing of FORM GSTR-3B of the tax period December 2024, has been extended till 22.01.2025.
👉Time limit for filing of FORM GSTR-3B of the tax period October 2024 to December 2024,for the taxpayers who have opted to pay tax under QRMP Scheme, has been extended till 24.01.2025/ 26.01.2025, based on the states where they are registered.
@FinMinIndia@PIB_India@nsitharamanoffc@mppchaudhary