திண்டுக்கல் மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களின் சேவையை ஊக்குவிக்கும் விதமாக மாதந்தோறும் சிறந்த பணியாளர் தேர்வு செய்யப்படுகின்றனர்.மே மாதத்திற்கான சிறந்த பணியாளராக திரு கந்தசாமி தேர்வு செய்யப்பட்டு மாநகராட்சி ஆணையர் அவர்களால் கெளரவிக்கப்பட்டார்.
திண்டுக்கல் மாநகராட்சி, வார்டு 09, லட்சுமணபுரம் பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், வீட்டு தோட்டம் அமைத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு என்னால் வழங்கப்பட்டது . உடன் மாநகர பொறியாளர் , சுகாதார அலுவலர், ஆகியோர் இருந்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி, வார்டு 35, முத்துசாமி குளத்தில் ரூ.59.50 இலட்சத்தில் நடைபெறும் நடைபாதை போன்ற பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்களை அறிவுறுத்தினேன்.#amrut#dindigulcorporation
திண்டுக்கல் மாநகராட்சி, வார்டு 4 பொதுமக்களுக்கு வீடு தோறும் சென்று டெங்கு நோய் தடுப்பு, குப்பைகளை பிரித்து வழங்குவதன் முக்கியத்துவம் ஆகியவை சம்பந்தமாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது. #swachhbharaturban
திண்டுக்கல் மாநகராட்சியின் 17 பள்ளிகளில் பயிலும் 2100 மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கில் the young world வார இதழ் மாணவர்களுக்கு வழங்கும் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது.
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட நலவாழ்வு மையங்களை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகளை கேட்டறிந்தேன் . மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்
கரூர் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 7500 மாணவர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு வராமல் தடுப்பதற்காக lion dates நிறுவனம் சார்பில் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் ஒவ்வொரு மாணவர்க்கும் 1 கிலோ dates syrup வழங்கப்பட்டது.
கரூர் மாநகராட்சி பகுதியிலுள்ள 41 பள்ளிகளில் பயிலும் 7,405 மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்ப்பதற்காக The Hindu News paper உடன் இணைந்து young world என்ற வாரப் பத்திரிக்கையை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மதிப்பிற்குரிய மேயர் மற்றும் ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
...பலருக்கும் ஆதரவு தரும் ஆலமரமாக இருப்பதை படித்தபோது நெகிழ்ந்து நெக்குருகிப் போனேன்.
வாழ்வின் பயணத்தில் நாம் அறியும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள். திருமாறனின் தொண்டு சிறக்கட்டும்! மனிதம் தழைக்கட்டும்! (4/4)
https://t.co/Sl7EnsG2dt
புதுக்கோட்டை, வடகாட்டில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையத்தை நடத்தி வரும் திரு ராசா என்பவரை பாராட்டியதுடன், மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளை எதிர் கொள்வது சம்பந்தமாக விழிப்புணர்வும் என்னால் வழங்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள், கடந்த 02.07.2022 அன்று, கரூர் மாநகராட்சியில், ரூ 40/- கோடி மதிப்பில், விரிவாக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். இன்று கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை (1/2)